Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

DINACHEITHI - KOVAI

|

June 21, 2025

சென்னை ஜூன் 21தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (20.6.2025) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர் மாவட்டம்-கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் - துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் - செங்கம் ஆகிய இடங்களில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

மேலும், வேலூர் மாவட்டம், சேர்க்காடு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.36.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடம், துணை வேந்தர், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களைத் தொடங்குதல், அதன் வாயிலாகப் பரவலாக உயர்கல்வி பயிலும் வாய்ப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய முயற்சிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், "நான் முதல்வன்" திட்டத்தின் மூலம் தகுதிவாய்ந்த திறன்மிகு இளைஞர்களை உருவாக்குதல் ஆகியவற்றில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டுப் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த மாணவிகள் உயர்கல்வி பயிலப் "புதுமைப் பெண்" திட்டம் மற்றும் மாணவர்கள் உயர்கல்வி பயிலப் "தமிழ்ப் புதல்வன்" திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை வழங்குதல், முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்குச் சலுகைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருவதால் அகில இந்திய அளவில் உயர்கல்விச் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது.

MORE STORIES FROM DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ்நாடு எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்

சென்னை மருத்துவ மனையில் உயிர் பிரிந்தது

time to read

1 min

September 25, 2025

DINACHEITHI - KOVAI

10 லட்சம் ஊழியர்கள் பயன் அடைகிறார்கள்

ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு 78 நாள் சம்பளம் வழங்கப்படும்

time to read

1 min

September 25, 2025

DINACHEITHI - KOVAI

முன்னாள் அமைச்சர் ஹண்டேயை, மருத்துவ மனையில் மு.க. ஸ்டாலின் பார்த்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.வி.ஹண்டே அவர்களை, அவரது மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்ததையொட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:-

time to read

1 min

September 25, 2025

DINACHEITHI - KOVAI

அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

time to read

1 min

September 23, 2025

DINACHEITHI - KOVAI

தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

September 23, 2025

DINACHEITHI - KOVAI

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறைந்த பொருட்கள் எவை? - முழு விவரம்

நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

time to read

1 mins

September 23, 2025

DINACHEITHI - KOVAI

தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்

தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

time to read

1 min

September 22, 2025

DINACHEITHI - KOVAI

அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.

time to read

1 min

September 22, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

‘மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி சேமிப்பு”- பிரதமர் மோடி காணொளி உரை

இந்தியா முழுவதும் இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல் அமலாகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை சேமிப்பு ஆகிறது என்று பிரதமர் மோடி தனது காணொளி உரையில் குறிப்பிட்டார். மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும் \" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 mins

September 22, 2025

DINACHEITHI - KOVAI

சென்னை ஒன் செயலி மூலம் பயணம் செய்யும் வசதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் வசதியை வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size