Try GOLD - Free

வாட்ஸ்-அப் போன் அழைப்பில் அரசின் கல்வி உதவித்தொகை வழங்குவதாக அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம்

DINACHEITHI - KOVAI

|

June 02, 2025

ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்-ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 14 வயது மகள் உள்ளார். ஜெயலட்சுமியின் செல்போன் எண்ணிற்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் பேசிய மர்மநபர், கல்வி உதவித்தொகை பிரிவில் இருந்து பேசுவதாகவும், ஜெயலட்சுமியின் மகள் பெயரை கூறி கல்வி உதவித்தொகை வந்துள்ளதாகவும், அதனை வீடியோ கால் மூலம் ஜிபேவில் அனுப்புவதாகவும், அதற்கு கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்ய கூறியுள்ளார். இதனை உண்மையென நம்பி ஜெயலட்சுமியின் மகள் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ததும், அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.1 லட்சத்தை அந்த மர்மநபர் அடுத்த சில விநாடிகளிலேயே ஆன்லைன் முறையில் திருடி கொண்டார். இதுகுறித்து ஜெயலட்சுமி அவரது மகளுடன் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீ

MORE STORIES FROM DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

கரூர் சம்பவத்தில் இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - KOVAI

11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணை வெளியீடு

11 - ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது.

time to read

1 mins

October 14, 2025

DINACHEITHI - KOVAI

குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை உணவு திட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - KOVAI

கள்ளக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - KOVAI

எகிப்தில் இன்று காசா அமைதி ஆலோசனை கூட்டம்: ஜனாதிபதி டிரம்ப் தலைமை ஏற்கிறார்

இறுதி கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - KOVAI

தமிழக அரசு எச்சரிக்கை

“தீபாவளி பண்டிகையை யொட்டி, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்து இருக்கிறார்.

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - KOVAI

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

தமிழக அரசு எச்சரிக்கை

time to read

1 min

October 13, 2025

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

1984-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கை தவறு

ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

time to read

1 mins

October 13, 2025

DINACHEITHI - KOVAI

அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 min

October 12, 2025

DINACHEITHI - KOVAI

கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?

நாளை தெரியும்

time to read

1 min

October 12, 2025

Translate

Share

-
+

Change font size