Facebook Pixel ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி? | DINACHEITHI - DHARMAPURI - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு பழக்கம் ஏற்பட்டது எப்படி?

DINACHEITHI - DHARMAPURI

|

June 18, 2025

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி. குப்பம் எம். எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் வனராஜ். இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.

மதுரையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வருசநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தபோது வனராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஸ்வரி சப்- இன்ஸ்பெக்டராக கடந்த 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

பரபரப்பு தகவல்கள்

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்மண்ணில் நின்று “மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம்” என்று சொல்லி பரப்புரை செய்யத் தயாரா?

மத்திய மந்திரிகளுக்கு மு.க. ஸ்டாலின் சவால்

time to read

1 min

April 07, 2026

DINACHEITHI - DHARMAPURI

தி.மு.க. கூட்டணி கட்சி சுயமாக முடிவு எடுக்க முடியவில்லை: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வலியுறுத்தி அ. தி. மு. க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விழுப்புரத்தில் இரவு பிரசாரம் செய்தார்.

time to read

1 mins

April 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

காமராஜருக்கு மகனைப் போன்று இறுதிச் சடங்குகளை செய்தவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் பிரசாரம்

விருதுநகர் சத்திரரெட்டியபட்டியில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

time to read

1 min

April 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் உச்சம் தொட்ட மின்சார பயன்பாடு- ஒரே நாளில் 43.47 கோடி யூனிட் பயன்பாடு

தமிழகத்தில் வழக்கமாக ஏப்ரல் கடைசி மற்றும் மே மாதங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும்.

time to read

1 min

April 06, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

சென்னையில் வெப்ப அளவு உயரும்: வானிலை நிலையம் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

time to read

1 min

April 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

தேர்தல் ஆணைய இணைய தளத்தில் பார்க்கலாம்

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்ற பின்னணி என்ன?

time to read

1 mins

April 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

வேட்பாளர்கள் மீதான குற்ற பின்னணி என்ன?

தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்

time to read

1 mins

April 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

மதவெறி பார்வையுடன் செயல்படும் மத்திய பாஜக அரசின் செயல் மனித குலத்திற்கே எதிரானது

மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

time to read

1 min

April 05, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் பிரதமர் மோடி ரோடு ஷோ பிரச்சாரம்

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதுச்சேரியில் ஒரு கி. மீ. தொலைவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புடன் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார்.

time to read

1 mins

April 04, 2026

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

திருப்பத்தூரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

\"நாங்கள் சொல்வதை செய்வோம்., செய்வதைதான் சொல்வோம்

time to read

1 min

April 04, 2026

Translate

Share

-
+

Change font size