Try GOLD - Free

ரூ.5,878 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தால்...

DINACHEITHI - DHARMAPURI

|

June 15, 2025

1-ம் பக்கம் தொடர்ச்சி

2 தளங்கள் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்று தளங்கள் கட்ட ரூ.120 கோடி மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ.32 கோடியில் சிறப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.

சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.27.95 கோடி அனுமதிக்கப்பட்டு 3,84,422 புறநோயாளிகளும் 40,191 உள்நோயாளிகளும் பயனடைந்துள்ளனர்.

புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ரூ.67.83 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட 1,29,87,553 பேர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு 5,29,545 நோயாளிகளுக்கு நோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவு

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற 2382 மாணவ மாணவியர் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படித்திட ரூ.264.72 கோடி சுழல் நிதி உருவாக்கப்பட்டு அம்மாணவர்களின் கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம் போன்ற செலவினத்தை திராவிட மாடல் அரசே ஏற்றுள்ளது.

மருத்துவக் கல்விக்கான இடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகள் உட்பட மருத்துவம் தொடர்பான கல்லூரிகளில் சேர்வதற்காக அரசின் தேர்வுக் குழுவால் மருத்துவப் பிரிவில் 31,420, மருத்துவ பட்ட மேற்படிப்புப் பிரிவில் 7,961 மாணவர்கள், பல் மருத்துவப் பிரிவில் 7,496 மாணவர்கள், பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பு பிரிவில் 1,306 மாணவர்கள், மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளில் (Para Medical Degree Courses) 11,212 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சேர்க்கைகள் நடைபெறுகின்றன.

ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனத் திட்டத்தின் கீழ் மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி, சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் ஆவடி ஆகிய இடங்களின் ஆறு புதிய மருத்துவமனைகளுக்கு ரூ.115.24 கோடியில் கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு - மக்கள் அவதி

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தகவலின்படி டெல்லியில் காலை காற்றின் தரக்குறியீடு 355 ஆக பதிவானது.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிசம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது

இந்தியாவில் ஆண்டுக்கு மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது வழக்கம். ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இரு பாகங்களாக நடத்தப்படும்.

time to read

1 min

November 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

கலைஞானிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவரும், எம். பி.யுமான கமல்ஹாசன் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பள்ளிகள், மருத்துவமனைகளில் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலி அமைக்க வேண்டும்

உச்ச நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் அர்ச்சனா பட்நாயக் மத்திய தேர்தல் அதிகாரி ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி சரியாக நடக்கிறதா? என கேட்டறிந்தனர்

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்யத்தயார்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

November 08, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிலாளர் ஆணையரகம் மற்றும் சார்நிலை அலுவலகங்களுக்கு புதிய கட்டிடம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time to read

1 min

November 07, 2025

DINACHEITHI - DHARMAPURI

திமுக கூட்டணி கட்சிகள் 11-ந் தேதி போராட்டம்: அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நடக்கிறது

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு:

time to read

1 mins

November 07, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் சட்டசபைக்கு இன்று முதல்கட்ட தேர்தல்: 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் மாதம் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பீகாரின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

November 06, 2025

DINACHEITHI - DHARMAPURI

கருணை அடிப்படையிலான அரசு பணிக்கு “ஆன்லைன்” மூலம் மட்டும் விண்ணப்பம்

அரசாணை வெளியீடு

time to read

1 mins

November 06, 2025

Translate

Share

-
+

Change font size