Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை

DINACHEITHI - DHARMAPURI

|

May 24, 2025

திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு அனுதினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான :- ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை, ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில், திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியவர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் எண்ணப்பட்டு உண்டியல் பணம் குறித்து கோயில் நிர்வாகம் விவரத்தை வெளியிட்டுள்ளனர்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை

1) பணம் ரூபாய் , 1,41,05,665/- கோடி,

MORE STORIES FROM DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பீகார் முதல் மந்திரியாக நிதிஷ் குமார் பதவியேற்றார்

பிரதமர் மோடி, அமித்ஷா விழாவில் பங்கேற்பு

time to read

1 min

November 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழகத்தில் இன்று முதல் பலத்த மழை பெய்யும்: வானிலை நிலையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

time to read

1 min

November 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் - மேலும் 4 பேர் கைது

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

November 21, 2025

DINACHEITHI - DHARMAPURI

பி.எம்.கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ. 18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்

புதுடெல்லி,நவ.20சொந்தமாக விவசாய நிலம் பிஎம் கிசான் நிதி வைத்துள்ள விவசாயக் திட்டத்தை மத்திய அரசு குடும்பங்களுக்கு உதவித் 2019ம் ஆண்டு தொடங்கியது. தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டப்படி, 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000/- வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000/- விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 20 தவணைகளாக வங்கி கணக்கு மூலம் பணம் வழங்கப்பட்டுள்ளது.

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயிலை கொண்டு வருவோம்

திட்டத்துக்கு மத்திய அரசுமறுப்பு :

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவை விழாவில் பிரதமர் மோடி பேச்சு

ரசாயனம் இல்லாத விவசாயத்தை மேற்கொள்ளுங்கள்

time to read

1 mins

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

பீகார் முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார் நிதிஷ் குமார்

விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

time to read

1 min

November 20, 2025

DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்: தமிழ் நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

பீகார் முதல் மந்திரியாக நிதிஷ்குமார் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இன்று தேர்ந்து எடுக்கப்படுகிறார்

20-ந் தேதி பதவி ஏற்கிறார்

time to read

1 min

November 19, 2025

DINACHEITHI - DHARMAPURI

பிரதமர் மோடியுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச வாய்ப்பு

time to read

1 min

November 19, 2025

Translate

Share

-
+

Change font size