Try GOLD - Free
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
DINACHEITHI - CHENNAI
|October 16, 2025
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தின் போது, *விஜய்யின் 7 மணி நேர தாமதமே 41 பேர் பலிக்கு காரணம் என குறிப்பிட்டார்.
-
சுப்ரீம்கோர்ட்டின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற துயர சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை :-
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே கரூர் சம்பவம் குறித்து பேசவிருக்கிற கருத்துகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, கூட்டு முயற்சியில் வலுசேர்க்கக்கூடிய அனைத்தையும் உறுதியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என்பதை முதலிலேயே அரசின் சார்பில் நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
This story is from the October 16, 2025 edition of DINACHEITHI - CHENNAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
சென்னையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை- அதிர்ச்சியில் மக்கள்
பவுன் ரூ. 1 லட்சத்தை நோக்கி பயணிக்கிறது
1 min
October 18, 2025
DINACHEITHI - CHENNAI
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
1 min
October 18, 2025

DINACHEITHI - CHENNAI
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழ்நாடு அரசின் 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு
தலைமை நீதிபதி தகவல்
1 min
October 18, 2025
DINACHEITHI - CHENNAI
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? தமிழக அரசு விளக்கம்
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்தது யார்? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
1 min
October 17, 2025
DINACHEITHI - CHENNAI
“இலங்கையிடம் இருந்து கச்ச தீவையும் தமிழக மீனவர்களையும் மீட்க வேண்டும்”
பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
October 17, 2025
DINACHEITHI - CHENNAI
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
1 min
October 17, 2025
DINACHEITHI - CHENNAI
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உணவு உட்கொள்வதில் சிரமம் ஏற்பட்டதால் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
1 min
October 17, 2025
DINACHEITHI - CHENNAI
அதிமுக- தவெக கூட்டணி அமைந்தாலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 min
October 16, 2025

DINACHEITHI - CHENNAI
கரூரில் முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் 41 பேரின் உயிர் பறிபோயிருக்காது
எடப்பாடி பழனிசாமி பேட்டி
1 min
October 16, 2025
DINACHEITHI - CHENNAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்
கரூர் நெரிசலில் 41 பேர் பலியான விவகாரத்தில், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த விளக்கத்தின் போது, *விஜய்யின் 7 மணி நேர தாமதமே 41 பேர் பலிக்கு காரணம் என குறிப்பிட்டார்.
1 mins
October 16, 2025
Listen
Translate
Change font size