Try GOLD - Free
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா?
DINACHEITHI - CHENNAI
|August 10, 2025
ஜகதீப்தன்கர்மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பனபோன்றசந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.
-

தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கா ஜூலை 21ஆம் தேதி திடீரென ராஜினாமா செய்தார். அவரின் பதவிக்காலம் 2027-ஆம் ஆண்டு நிறைவடைய இருந்த நிலையில், முன்கூட்டியே அவர் பதவி விலகினார். இந்தநிலையில், இது குறித்து சனிக்கிழமை (ஆக. 9) கபில் சிபல் தெரிவித்திருப்பதாவது:
"கடந்த ஜூலை 22-இல், ஜகதீப் தன்கர், நமது குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா செய்தார். நேற்று, ஆக. 9-ஆம் தேதி. இந்தநிலையில், அவர் எங்கே? என்ற விவரம் அன்றிலிருந்து இன்றுவரை தெரியவில்லை.
This story is from the August 10, 2025 edition of DINACHEITHI - CHENNAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இந்திய மாநிலங்கள்:தமிழகத்திற்கு 4-வது இடம்
புதுடெல்லி அக் 12ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற வகையில் பணியாற்றும் இடங்களிலும் அனைத்து வேலைகளையும் செய்ய கூடிய திறன் பெற்றவர்களாக பெண்கள் முன்னேறி வருகிறார்கள். பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை வாய்ந்த விசயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
1 min
October 12, 2025

DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும்
கிராமசபை கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
2 mins
October 12, 2025
DINACHEITHI - CHENNAI
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுமா?
நாளை தெரியும்
1 min
October 12, 2025

DINACHEITHI - CHENNAI
அனிருத், எஸ்.ஏ. சூர்யா, விக்ரம் பிரபு, பூச்சி முருகன் உள்பட 90 பேருக்கு கலைமாமணி விருதுகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min
October 12, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.
1 mins
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - CHENNAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - CHENNAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
Translate
Change font size