Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை அரங்கேறிய முக்கிய சம்பவங்கள் ஒரு பார்வை

DINACHEITHI - CHENNAI

|

July 11, 2025

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இந்திய நேரப்படி (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு தொடங்கியது.

'கிரிக்கெட்டின் மெக்கா' என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்சில் 1884ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் நடந்து வருகிறது. இதுவரை 148 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இங்கிலாந்து 145 டெஸ்டுகளில் ஆடி 59-ல் வெற்றியும், 35-ல் தோல்வியும், 51-ல் டிராவும் கண்டுள்ளது.

இந்திய அணி இங்கு 19 டெஸ்டுகளில் விளையாடி 3-ல் வெற்றியும், 12-ல் தோல்வியும், 4-ல் 'டிரா'வும் சந்தித்துள்ளது. இதில் கடைசி 3 டெஸ்டுகளில் 2-ல் வென்றதும் அடங்கும். 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் விராட் கோலி தலைமையிலான இந்தியா நிர்ணயித்த 272 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 120 ரன்னில் சுருண்டது நினைவிருக்கலாம்.

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

மத்திய அரசின் நிதி விடுவிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

தமிழக அரசு அறிவிப்பு

time to read

1 mins

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

குறுவை சாகுபடியை தீவிரப்படுத்த அறிவுறுத்தல்

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

ராமநாத புரத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று 50,752 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

ரூ. 20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தையும் திறந்து வைக்கிறார்

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

மது விலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு காந்தியடிகள் விருது

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

1 min

October 03, 2025

DINACHEITHI - CHENNAI

திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், \" விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். கைதான த.வெ.க. நிர்வாகிகள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் படி இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்.

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க மு.க ஸ்டாலின் உத்தரவு

சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

விஜய் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என எப்படி முடிவு செய்தீர்கள்?--நீதிபதி கேள்வி

த.வெ.க. நிர்வாகிகளுக்கு 15 நாள் காவல் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர்

time to read

1 min

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னை தியாகராய நகரில் ரூ. 162 கோடியில் கட்டப்பட்ட இரும்பு மேம்பாலம்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்த வைத்தார்

time to read

2 mins

October 01, 2025

DINACHEITHI - CHENNAI

கரூர் கூட்டநெரிசல்: அழுகுரல் ஏற்படுத்திய வலி என் நெஞ்சிலிருந்து அகலவில்லை

கரூரில் வேலுசாமிபுரம்பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

September 30, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு

கரூரில் விஜய் கூட்ட நெரிசல் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்துக்கு நேற்று அதிகாலை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்று ஆறுதல் தெரிவித்தார். இந்த நிலையில் விசாரணை குழு தலைவர் அருணா ஜெகதீசன், நேற்று கரூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

time to read

1 mins

September 30, 2025

Translate

Share

-
+

Change font size