Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

பாரிஸ் டயமண்ட் லீக்: ஈட்டி எறிதலில் பட்டம் வென்றார் நீரஜ் சோப்ரா

DINACHEITHI - CHENNAI

|

June 22, 2025

பாரிசில் டயமண்ட் லீக் தொடர் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா நேற்று இரவு பட்டத்தை வென்றதன் மூலம் உலக அரங்கில் தனது ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்தார்.

- பாரிஸ்: ஜூன் 22-

நேற்று நடந்த போட்டியின் முதல் சுற்றிலேயே 88.16 மீட்டர் தூரம் எறிந்தார். நடு சுற்றுகளில் 3 புள்ளிகள் இல்லாதபோதும், அவரது தொடக்க முயற்சியே போட்டி முழு

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை நிலையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

September 24, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

வாரத்துக்கு குறைந்தது 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்

தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

time to read

1 min

September 24, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழ்நாடு சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டு கூடுதல் செலவுக்கு மானிய கோரிக்கை தாக்கல் ஆகிறது. இதற்காக அக்.14-ந் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்து உள்ளார்.

time to read

1 min

September 24, 2025

DINACHEITHI - CHENNAI

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது

இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

time to read

1 min

September 24, 2025

DINACHEITHI - CHENNAI

தமிழகத்தில் 1231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

time to read

1 mins

September 23, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ, சென்னை ஒன் செயலியை ஆட்டோவில் பயணிக்கலாம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (22.09.2025) தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (CUMTA) 2வது ஆணையக் கூட்டத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் மற்றும் கேப் / ஆட்டோக்கள் போன்ற அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஒரே QR பயணச்சீட்டு மூலம் ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய சென்னை ஒன்று (CHENNAI ONE) மொபைல் செயலி\"-யை வெளியிட்டார்.

time to read

1 min

September 23, 2025

DINACHEITHI - CHENNAI

அரசியல் தலைவர்கள் பரிந்துரைக்கும் பூத் ஏஜெண்டுகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்களில் பெயர்கள் சேர்ப்பது, நீக்குவது, திருத்தங்கள் செய்வதற்கு ஒவ்வொருவரும் நேரடியாக விண்ணப்பித்து செய்ய முடியும். இது தவிர அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் பூத் ஏஜெண்டுகளை (பி.எல்.ஏ.2) நியமிக்கலாம். பூத் ஏஜெண்டுகளாக யாரை நியமிக்க வேண்டுமோ அவர்களை தேர்தல் ஆணையத்துக்கு கட்சி தலைவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

time to read

1 min

September 23, 2025

DINACHEITHI - CHENNAI

ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமலுக்கு வந்தது: விலை குறைந்த பொருட்கள் எவை? - முழு விவரம்

நாடு முழுவதும் அமலில் இருந்த பல்வேறு மறைமுக வரிகளை நீக்கிவிட்டு, சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற பெயரில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கு முறை அறிமுகம் செய்யப்பட்டது.

time to read

1 mins

September 23, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

‘மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி சேமிப்பு”- பிரதமர் மோடி காணொளி உரை

இந்தியா முழுவதும் இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல் அமலாகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை சேமிப்பு ஆகிறது என்று பிரதமர் மோடி தனது காணொளி உரையில் குறிப்பிட்டார். மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும் \" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time to read

1 mins

September 22, 2025

DINACHEITHI - CHENNAI

தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்

தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size