Try GOLD - Free
கிழக்கு கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி அமைச்சர் எ.வ. வேலு பார்வையிட்டார்
DINACHEITHI - CHENNAI
|May 23, 2025
சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலையில், நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணிகளை இன்று (22.05.2025) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
-
"சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விரைவான பயணத்தை உறுதி செய்யும் வகையில், மாநில நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
This story is from the May 23, 2025 edition of DINACHEITHI - CHENNAI.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
சென்னையில் ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை
நடுத்தர பெண்கள் அதிர்ச்சி
1 min
December 16, 2025
DINACHEITHI - CHENNAI
7-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகைக்கான காசோலைகள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி, வாழ்த்தினார்
1 mins
December 16, 2025
DINACHEITHI - CHENNAI
ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்யுங்கள்
மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
1 min
December 16, 2025
DINACHEITHI - CHENNAI
ஸ்குவாஷ் உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சாதனை படைத்த இந்திய அணிக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
1 min
December 16, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்றே கடைசி நாள்
19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது
1 mins
December 14, 2025
DINACHEITHI - CHENNAI
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
இந்தியாவில் காப்பீட்டு துறையை வளர்ச்சி அடைய செய்யவும், அதன் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரிக்க செய்யும் நோக்கில் காப்பீட்டு துறையில் சில முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
1 min
December 14, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளரின் பெயர்களை நீக்க வாய்ப்பு
அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி?
1 min
December 14, 2025
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. குற்றச்சாட்டு
அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்தது எப்படி?
1 min
December 14, 2025
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு 16 சதவிகிதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு 16 சதவிகிதம் ஜி. எஸ். டி. பி. வளர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது என முதல் அமைச்சர் மு.
1 min
December 14, 2025
DINACHEITHI - CHENNAI
மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னை ஐகோர்ட் விசாரித்தது எப்படி?
சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
1 mins
December 13, 2025
Translate
Change font size
