Try GOLD - Free
கற்றது மறக்காது...கற்பனை இறக்காது!
Nakkheeran
|April 02-04, 2025
கலை உலகில் தொடர் வெற்றியோடு பயணிக்க வேண்டுமானால் திறமை மட்டுமே போதாது. என் அடுத்த கதைதான் எனது நாயகன். இந்தக் கதையை எழுதி முடிக்க எனக்கு ஏழு வருடங்களானது.
-
'சங்கர் குரு' படத்தின் கதையை பத்தொன்பது பேரிடம் சொல்லவைத்தார் ஏவி.எம்.சரவணன். சளைக்காமல் எல்லோரின் அபிப்பிராயங்களையும் கேட்டு, அதில் சரியான அபிப்பிராயங்களுக்கேற்ப மாற்றங்கள் செய்து அதன்பின்னரே தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஆரம்பிக்கப்பட்டது. வெள்ளிவிழா கண்டது.
1965இல் கலையுலகில் எழுத்தாளராக வாய்ப்பு பெற்று நுழைந்த எனக்கு, 1970இல் இயக்குநராகும் வாய்ப்புக் கிட்டியது. பலமொழிப் படங்கள், பெரிய ஹீரோக்கள், பெரிய பெரிய கம்பெனிகள். பல படங்களை வாங்கி மொழிமாற்றம் செய்து வெளியிடவும் செய்தேன். 'சூப்பர் போலீஸ்', 'வாழ்ந்தால் உன்னோடுதான்', 'கனவுக் கன்னி'... பெருவெற்றி ஈட்டியவை.
2025ஆம் ஆண்டு மீண்டும் என் தொடக்கம்... மறுபிரவேசம். அதற்கான முதல் கதை 'தேன்நிலவில் மனைவி எங்கே?'. போன வாரம்தான் இந்த டைட்டில் உறுதி செய்யப்பட்டது. முதலில் 'தேன்நிலவில் மனைவியை காணோம்' என்பதே டைட்டிலைச் சொன்ன உடனேயே அபிராமி ராமநாதன் இந்தப் படத்தை என் கம்பெனிக்கு செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார். என்னோடு சில வருடங்கள் பணியாற்றிய பஞ்சு அருணாசலத்தின் மகன் சுப்புவை இயக்குநராக அறிமுகம் செய்ய முடிவு செய்தோம். அவர் நடிகராக பிஸியாகிவிட்டதால் தள்ளிப்போனது. அடுத்து கதையை, வசனம் எழுதச் சொல்லி எழுத்தாளர் அரவிந் திடம் கொடுத்தேன். அவர் இயக்குநர் எழிலுடன் தொடர்ந்து பல படங்களை எழுதி வந்ததால் காலதாமதமானது. இதற்கிடையில் ஏவி.எம். சரவணன் கதையைக்
This story is from the April 02-04, 2025 edition of Nakkheeran.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Nakkheeran
Nakkheeran
திலீப் விடுதலை... பகீர் பின்னணி!
8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!
கொதிக்கும் ஐ.பி.!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
யார் கெத்து? பலியான மாணவன்!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!
நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
நிறைவேற்றப்படாத வேண்டுதல்!
‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கைதி என் 9658
ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!
-மக்கள் மனநிலை!
2 mins
December 13-16, 2025
Nakkheeran
அம்மா போட்ட குண்டு?
மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.
3 mins
December 13-16, 2025
Nakkheeran
அடக்கி வாசிக்கும் விஜய்!
கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.
2 mins
December 13-16, 2025
Nakkheeran
கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!
2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.
2 mins
December 13-16, 2025
Translate
Change font size
