Try GOLD - Free

காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!

Nakkheeran

|

March 19-21, 2025

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த நீலந்தாங்கல் கிராமத்திலுள்ள ஏரியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 10ஆம் தேதி காவல்துறையினருக்கு கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு வேட்டவலம் தகவல் போலீஸார், கூடுதல் காவல் சிவனுபாண்டியன், டி.எஸ்.பி. அறிவழகன் சென்று விசாரணை நடத்தினர்.

- து.ராஜா

காவல்துறை அலட்சியம்! ரவுடிகளின் ராஜ்ஜியம்!

விசாரணையில், கொலை செய்யப்பட்டவன் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ரவுடி ஐயப்பன் எனத் தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

சிறையிலுள்ள புதுச்சேரி பிரபல தாதா மர்டர் மணிகண்டனின் வலது கரமாக இருந்து சிறையிலிருந்தபடியே மணிகண்டன் சொல்லும் வெளியே கச்சிதமாக வேலைகளை முடித்துவந்தவன் ஐயப்பன். இவன் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 17 வழக்குகள் உள்ளன. வாணரப்பேட்டையில் மற்றொரு தாதா பாம் சரவணன் படுகொலை செய்யப்பட்டான். அதற்கு ஐயப்பன் தான் காரணம் என அவனது ஆட்கள் இவனை டார்கெட் செய்ய, அங்கிருந்து வீடு மாறி ரெட்டியார் பாளையத்தில் பிரமாண்டமான பங்களா கட்டி குடியேறிவிட்டான்.

சமீபத்தில் ஐயப்பனின் குழந்தையின் பிறந்தநாளுக்கு, முக்கிய அரசியல் பிரபலங்கள் பலரும் அவன் வீட்டில் ஆஜராகிக் கொண்டாடியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ஐயப்பனால், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வருகிறது என 144 தடை உத்தரவு போட்டு, ஊருக்குள் வரக்கூடாதென்று போலீஸ் தடுத்தது. இதனால் தனது மனைவியின் பூர்வீகமான திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் வந்து தங்கியுள்ளான்.

MORE STORIES FROM Nakkheeran

Nakkheeran

Nakkheeran

திலீப் விடுதலை... பகீர் பின்னணி!

8 ஆண்டுகளாக நடந்துவந்த பிரபல நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணி!

கொதிக்கும் ஐ.பி.!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

யார் கெத்து? பலியான மாணவன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அறிஞர் அண்ணா மாதிரிப் பள்ளி இயங்கிவருகிறது.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

தி.மு.க. எம்.பி. வீட்டில் கொள்ளை! குடும்பமாக பிடிபட்ட கும்பல்! -திருவாரூர் பரபரப்பு!

நாகை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாநில விவசாய அணிச் செயலாளருமான ஏ.கே.எஸ்.விஜயனுக்கு, திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி சொந்த ஊர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

நிறைவேற்றப்படாத வேண்டுதல்!

‘ஒண்டி முனியும் நல்லபாடனும்' திரைப்பார்வை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கைதி என் 9658

ஒரு நீண்ட அனுபவத்தின் வழி நின்று அரசியலை நன்கு புரிந்துகொள்ளும் இயல்பைக் கொண்டவர் தோழர் நல்லகண்ணு.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை!

-மக்கள் மனநிலை!

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

அம்மா போட்ட குண்டு?

மீண்டும் சென்னைக்கு போகிறோம் என்றதும் என் தோழிகள் சுகுணா, சாந்தா, ட்ரம் வண்டி... ஆகாஷ்வாணி எல்லாம் நினைவுக்கு வந்தது. வடநாட்டவர் களுக்கு மும்பை போல, தென்னாட்டவர்க்கு தலைநகர் சென்னை வாழ்வைத் தேடி வருகிறவர்களுக்கு அடைக்கலம் தரும் திருத்தலம்.

time to read

3 mins

December 13-16, 2025

Nakkheeran

அடக்கி வாசிக்கும் விஜய்!

கரூர் சம்பவத்திற்குப் பிறகு முதன் முறையாக புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறார் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய். தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க.வை தொடர்ந்து கடுமையாகத் தாக்கிவரும் விஜய், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் -பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை வறுத்தெடுப்பார் என ஏக எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தனர்.

time to read

2 mins

December 13-16, 2025

Nakkheeran

Nakkheeran

கஞ்சாவுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு!

2020 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் போதைப்பொருள் ஆணையம் ஒரு முக்கிய தீர்மானத்தை எடுத்தது. அதாவது, 'மிகவும் ஆபத்தான போதைப்பொருட்கள்' என்ற பட்டியலில் (Schedule IV) இருந்து கஞ்சா நீக்கப்பட்டது.

time to read

2 mins

December 13-16, 2025

Translate

Share

-
+

Change font size