Try GOLD - Free

Rishimukh Hindi

Rishimukh Hindi

वास्तव में मुक्त होने से क्या भाव है ?

चाहे आप इसे स्वीकार करें या नहीं, देखना चाहें या नहीं, जीवन ‘छोड़ते जाने की क्रिया है ।यह तभी से शुरू हो गया था, जब आप ने जन्म लिया था। आप ने मां के गर्भ को छोड़ा था और इस दुनिया में आये थे।

1 min  |

April 2020
Aanmigam Palan

Aanmigam Palan

முருகா...நீ வர வேண்டும்

கன கந்திரள் கின்ற" எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் சண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

தாமற்ற தயாபரர்கள்

காவிரி பாயும் திருச்சாத்தமங்கை. அங்கே வேதியர் குலத்தில் பிறந்தவரே திருநீலநக்கர். சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்தல், அவர்களுக்கு அமுது படைத்தலே அவரது பணி.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்

சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும் இலக்கியம் ஆகும்.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வள்ளல் வடிவேலன்

அடர்ந்த கானகமதில்அச்சத்தின் இருள்சூழஅலையும் எண்ணம் கொடியமிருகம் -ஆசை

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வைகாசி விசாகம் சிறப்புகள்

விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட் சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக் கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில்

மதுரையில் சோம சுந்தரப் பெருமான் முருகனுக்குப் பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு என்ற மூன்று ஆயு தங்களையும் அளித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும். இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த ஆயுதமாகும்.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

வேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு

தமிழுக்கு அணிகலமாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தில் வேலாயுதத்திற்கென தனிக்கோயில் இருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

திருப்புகழில் தேவாரம்

திவண்ணாமலையில் 15ம் நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருள் மிகு அருணகிரிநாத சுவாமிகள் முருகப்பெருமான் அருளால் திருப்புகழ் பாடும் அருளினைப் பெற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று திருப்புகழ் பாடி முருக பக்தியினை பரவச் செய்தார்.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்

தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

குருவினை வணங்கி வர குறையேதுமில்லை!

23 வயதாகும் என்மகள் பி.காம். முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்க எம்பிஏ சேர்ந்துள்ளார். இரண்டுவருடங்களாகவரன் தேடியும் எதுவும் சரிவரவில்லை. சொந்தத்தில் திருமணம் நடக்குமா? நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்வாரா? சுத்த ஜாதகம் சரிவருமா? இவரது திருமணம் எப்போது நடைபெறும்? - சிந்தாமணி, கோவை.

1 min  |

June 01, 2020
Aanmigam Palan

Aanmigam Palan

கந்தனே! உனை மறவேன்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்

1 min  |

June 01, 2020
Jyotish Sagar

Jyotish Sagar

भरत जी की चित्रकूट यात्रा

श्रीरामचन्द्रजी पुनः सोच में पड़ गए कि भरत के आने का क्या कारण है? फिर किसी ने आकर कहा कि उनके पास में बड़ी भारी चतुरंगिणी सेना भी है।

1 min  |

June 2020
Jyotish Sagar

Jyotish Sagar

संघर्षों से कामयाबी दिलाते हैं नीचभंग राजयोग

जन्मपत्रिका में ग्रह जिस राशि में नीच का है उस राशि में दूसरा कोई ग्रह उच्च का होकर स्थित हो, तो पहले ग्रह का नीचभंग हो जाता है। उदाहरण के लिए कर्क राशि में मंगल नीच का है, परन्तु वहाँ बृहस्पति उच्चराशिस्थ होकर स्थित हो, तो मंगल नीचभंग राजयोग बनाएगा।

1 min  |

June 2020
Jyotish Sagar

Jyotish Sagar

कोरोना वायरस और ज्योतिष

इस लेख का प्रथम भाग ज्योतिष सागर' के अप्रैल अंक में तथा दूसरा भाग मई अंक में प्रकाशित हुआ है। उससे आगे यहाँ प्रस्तुत है।

1 min  |

June 2020
Jyotish Sagar

Jyotish Sagar

भीमसेन एकादशी निर्जला एकादशी

एकादशी के व्रत करने से वर्षभर की सभी एकदशियों के पुण्य का फल मिलता है

1 min  |

June 2020
Jyotish Sagar

Jyotish Sagar

कबीर का एक-एक वचन हजारों शास्त्रों का सार

(05 जून, 2020 संत कबीर जयन्ती)

1 min  |

June 2020
Jyotish Sagar

Jyotish Sagar

'शनि की वापसी' कभी उन्नतिकारक कभी मृत्युकारक

ग्रहों की स्थिति का दो प्रकार से विश्लेषण किया जाता है। दोनों ही स्थितियों में इनसे मिलने वाले परिणामों की व्याख्या भी भिन्न-भिन्न प्रकार से की जाती है।

1 min  |

June 2020
DEEPAM

DEEPAM

வாக்கு தவறாத சத்யவாஹீஸ்வரர்!

நெல்லை மாவட்டம், களக்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சத்யவாஹீஸ்வரர் திருக்கோயில்.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

மஹா நந்தி நைவேத்யம்!

சமூக வலை தளங்களில் இந்த நந்தி பகவான் திருச்சிலையைப் பதித்து, 'நந்திக்கே மாஸ்க்' என்று கேலியாக பதிவிடுகின்றனர்.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

குடும்ப ஒற்றுமைக்கு காக்கை பூஜை!

காக்கையை அனைவரும் அறிந்திருப்போம்.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

சமய சாத்திரப் பொருளோனே...

முருகப் பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் அநேகப் பொருத்தங்கள் பொருந்தி உள்ளன. முருகன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை கோயில்கள், 'ஆறு படை வீடுகள்' என்று போற்றப்படுகின்றன.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள்

திருநாங்கூரின் பதினொரு திவ்ய தேசங்களுக்குச் செல்லும்போது அவற்றின் தலைவாயிலில், முதலில் அமைந்துள்ளது, திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில். திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்றபடி, அண்ணன் பெருமாள் என்ற பெயர் வழங்கலாயிற்று.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

பூப்பெட்டியில் பொன் சுமத்தல்!

மறுபிறவியைப் போக்கும் பரம பவித்திரமான புண்ணியத் திருத்தலமாக குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

நம்பிக்கை மணி

குருக்ஷேத்ரம்...! போர்க்களத்தில் பாண்டவர், கௌரவர் சேனைப் பிரிவுகள் குவிந்துகொண்டிருந்தன! யானைக னகளின் பிளிறல் ; குதிரைகளின் குளம்பொலி ; காலட்படை வீரர்களின் ஆரவாரம்; புழுதி கிளம்பிக்கொண்டிருந்தது.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

பூரிஜகன்னாதருக்கு காய்ச்சல்...தனிமை...கஷாயம்!

சளி, காய்ச்சல் காரணமாக 14 நாட்கள் தனிமை வாசம்... அச்சமயம் மூலிகைகள் சேர்த்த கஷாயம் படைத்து சிகிச்சை... அருகிலேயே மருத்துவர்கள் கவனிப்பு...

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

கோட்டைக்குள் ஒரு கோயில்!

கோட்டை மதில் சுவர்களுக்குள், அகழிகள் சூழ வித்தியாசமாய் அமைந்திருக்கிறது வேலூர், ஜலகண்டேஸ்வரர் ஆலயம். விஜயநகரப் பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது கட்டப்பட்டது இக்கோயில். ஏறக்குறைய அறுநூறு ஆண்டு கால பழைமை வாய்ந்தது. இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசம் உள்ளது.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

ஆறுமுகமான அரும்பொருள்!

முருகப் பெருமானின் ஆறு முகங்கள் பற்றி சங்கப் புலவர் நக்கீரர் உள்ளிட்ட பலரும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். அவற்றில் சில...

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

குழந்தைகள் உளவியல் ஜோதிடம்!

குழந்தைகள் தேசத்தின் சொத்து. குடும்பத்தின் கனவு, வாரிசு.

1 min  |

June 05, 2020
DEEPAM

DEEPAM

அரங்கன் மடைப்பள்ளி

ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் மடைப்பள்ளி மிகவும் பிரசித்தம். கோயிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடைப்பள்ளி.

1 min  |

June 05, 2020