
DEEPAM
திருப்புமுனை தரும் திருப்புடைமருதூர் ஈசன்!
'அர்ச்சுனம் என்றால் மருத மரம், மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலங்கள் 'அர்ச்சுன தலங்கள்' எனப் போற்றப்படுகின்றன.
1 min |
May 05, 2021

DEEPAM
பக்தனின் பக்தியை மெச்சிய ஸ்ரீமொக்கணீஸ்வரர்!
திருப்பூர் மாவட்டம், கூழையகவுண்டன்புதூரில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மை உடனமர் மொக்கணீஸ்வரர் திருக்கோயில். பக்தனின் பக்திக்கு மனமிரங்கி அந்தப் பரம்பபொருளே சுயம்புவாய் எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
1 min |
May 05, 2021

DEEPAM
ஞான விருத்தி தரும் ஸ்ரீபைரவி தேவி!
"தசமஹா வித்யை" என்கின்ற மூலப்படியினுடைய அடுத்த தேவி அன்னை ஸ்ரீ பைரவி தேவி! சிவபெருமான் திருக்கயிலையில் அஷ்ட பைரவர்களைப் படைத்த பிறகு, அவர்களிடம் பார்வதி தேவியைச் சுட்டிக்காட்டி, பைரவர்களே இவள் மலையரசன் இமவான் மகள். இவள் கருநிறம் கொண்டதற்காக இவளை, 'காளி' என்றழைக்கிறோம்.
1 min |
May 05, 2021

DEEPAM
தவமா? சத்சங்கமா?
ஆன்மிகக் கதை
1 min |
May 05, 2021

DEEPAM
கருணையே வென்றது!
மத்த நாட்டு அரசன் மாகதன் சிறந்த வீரன். அவன் திக்விஜயம் செய்து ஒவ்வொரு நாடாகக் கைப் பற்றி வந்தான்.
1 min |
May 05, 2021

DEEPAM
கள்ளழகராக மாறும் அழகர் பெருமாள்!
ஒரு நகரம் ஆன்மிக ரீதியாக பிரசித்தி அடைய வேண்டும் என்றால், அதற்கு மூர்த்தி, தலம், தீர்த்தம் என்கிற மூன்றும் ஒன்றுசேர அமைந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பான நகரம் தான் மதுரை மாநகரம்.
1 min |
May 05, 2021

DEEPAM
கண்மலரில் தன்னருளைக் காட்டும் கந்தன்!
நீயல்போல் தெய்வமில்லை-20
1 min |
May 05, 2021

DEEPAM
எண்ணங்களை ஈடேற்றும் ராமாயண ஞான வேள்வி!
'ஸ்ரீராமபிரான் இலங்கைக்கு சென்று சீதை இருக்குமிடத்தைக் கண்டுவர, தனது கணையாழியை வானர வீரர்களில் ஒருவரான அனுமனிடம் கொடுத்தார். அத்துடன், தானும் சீதையும் மட்டுமே அறிந்த சில நிகழ்வுகளையும் அனுமனிடம் கூறினார். அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குள் நுழைந்தார். அங்கு பல இடங்களிலும் தேடி, இறுதியில் சீதையை அசோக வனத்தில் கண்டார்.
1 min |
May 05, 2021

DEEPAM
அருணாசலத்துடன் ஐக்கியமான அருணை ஜோதி!
பொதுவாக, ஞானிகள் என்றால் அவர்களுக்கு வீடு வாசல் கிடையாது. குடும்பம், உறவு போன்ற பந்தங்களும் கிடையாது. சொல்லப்போனால் அவர்களுக்கு தனக்கு தேகம் என்று ஒன்றிருக்கிறது என்கிற உணர்வே இல்லாமல் பரதேசியைப் போலத் திரியக் கூடியவர்கள்.
1 min |
May 05, 2021

DEEPAM
அபயம் அருளும் ஸ்ரீ யோக ராமர்!
பெருமாள் என்றால் ஸ்ரீராமன்தான். பெரிய பெருமாள் என்றால் அது ஸ்ரீரங்கநாதர். அழைத்தால் மட்டுமே வருபவன் ஸ்ரீகிருஷ்ணன். ஆனால், நினைத்தாலே வருபவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமனின் அழகு எந்தத் தெய்வத்துக்கும் இல்லை. தாமரை மலரைவிட பன்மடங்கு பொலிவும், முகத்தில் சூரியனைப் போன்ற பிரகாச ஒளியும் அவனுக்கு மட்டுமே உண்டு.
1 min |
May 05, 2021

Kendra Bharati - केन्द्र भारती
खगोल और ज्योतिष विद्या में अग्रणी थे कश्मीरी पंडित
धरती पर स्वर्ग है कश्मीर, कश्यप ऋषि की तपोभूमि है कश्मीर और कश्मीरी पंडितों की जन्मस्थली है कश्मीर। लेकिन यह दुर्भाग्य है कि कश्मीर पर अधिकांश समय गैरकश्मीरियों का अधिकार रहा। वर्तमान में भी मूल निवासी कश्मीरी पंडितों को बलपूर्वक कश्मीर से भगा दिया गया। तत्कालीन केन्द्र सरकार मूक दर्शक बनकर देखत रही। आज वे अपनी जन्मस्थली से मानसिक पीड़ा झेलते हुए भारत में ही अन्य जगहों पर विस्थापित जीवन व्यतीत कर रहे हैं।
1 min |
April 2021

Kendra Bharati - केन्द्र भारती
भगवान महावीर है सार्वभौम धर्म के प्रणेता
सदियों पहले महावीर जनमे। वे जन्म से महावीर नहीं थे। उन्होंने जीवन भर अनगिनत संघर्षों को झेला, कष्टों को सहा, दुःख में से सुख खोजा और गहन तप एवं साधना के बल पर सत्य तक पहुँचे, इसलिए वे हमारे लिए आदर्शों की ऊँची मीनार बन गए। उन्होंने समझ दी कि महानता कभी भौतिक पदार्थों, सुख-सुविधाओं, संकीर्ण सोच एवं स्वार्थी मनोवृत्ति से नहीं प्राप्त की जा सकती उसके लिए सच्चाई को बटोरना होता है, नैतिकता के पथ पर चलना होता है और अहिंसा की जीवनशैली अपनानी होती है। महावीर जयन्ती मनाने हुए हम केवल महावीर को पूजे ही नहीं, बल्कि उनके आदर्शों को जीने के लिए संकल्पित हो।
1 min |
April 2021

Kendra Bharati - केन्द्र भारती
निर्मल मन जन सो मोहि पावा...
अयोध्या में श्रीराम मन्दिर के निर्माण का कार्य शुरू हो गया है। इससे पूरे भारत में अपूर्व आनंद की लहर उठी है। लोग, श्रीराम मन्दिर के निर्माण कार्य में कुछ न कुछ अर्पित करना चाहते हैं और देश में इसके लिए अनगिनत लोगों ने अपने मेहनत की कमाई का कुछ अंश अर्पित किया है। इस कार्य में छोटे आयु के बाल-बलिकाओं और गरीब से गरीब व्यक्ति ने भी आगे बढ़कर योगदान किया है।
1 min |
April 2021

Kendra Bharati - केन्द्र भारती
अरुणाचल में अखिल भारतीय अधिकारी बैठक सम्पन्न
अरुणाचल : विवेकानन्द केन्द्र कन्याकुमारी की 'अखिल भारतीय अधिकारी बैठक' अरुणाचल प्रदेश के निर्जुली स्थित विवेकानन्द केन्द्र विद्यालय परिसर में १२, १३ और १४ फरवरी, २०२१ को सम्पन्न हुई।
1 min |
April 2021

Kendra Bharati - केन्द्र भारती
अद्भुत बालक हनुमान
प्राचीन काल में कांचनगिरी नाम का एक विशाल पर्वत क्षेत्र था। इसे सुमेरू पर्वत भी कहा जाता था। यह पर्वत क्षेत्र विराट घने जंगल से घिरा हुआ था और इसमें बड़ी संख्या में वानर रहा करते थे।
1 min |
April 2021

Kendra Bharati - केन्द्र भारती
स्वामी विवेकानन्द एवं आत्मनिर्भर भारत
युवासंत एक ऐसे देश के युवावर्ग को अपनी अतुलनीय वाग्मिता एवं ज्ञान से जाग्रत करने में अपनी सफल भूमिका निभानेवाले थे स्वामी विवेकानन्द। स्वामीजी ने भारतमाता को विश्व दरबार में विश्वगुरु का सर्वोत्तम आसन दिलाने में अपने स्वाभिमानी मन का निरन्तर प्रचार-प्रसार कर, पराधीनता की मजबूत बेड़ियों में जकड़ी भारतमाता को एक अदम्य चेतना से विश्व पटल पर प्रतिष्ठित किया।
1 min |
April 2021

DEEPAM
தமிழ் (பிலவ) புத்தாண்டு பலன்களும் பரிகாரங்களும்!
நிகழும் மங்களகரமான ஸ்ரீ பிலவ வருஷம் உத்திராயணம் ஹேமந்த ரிது சித்திரை மாதம் 01ஆம் நாள், ஆங்கில கணக்கில் 14ஆம் நாள் ஏப்ரல் மாதம் 2021 புதன் கிழமை 2021ஆம் ஆண்டு சுக்ரனில் பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. அது போல, அடுத்த ஆண்டு சுக்ரனில் பூரம் நட்சத்திரத்தில் முடிகிறது.
1 min |
April 20,2021

DEEPAM
ஸ்ரீராமர் வணங்கிய ரிஷ்ய சிருங்கர்!
ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமரின் அடிச்சுவட்டையொட்டி, அவர் சென்ற பாதையில் அடுத்து நாம் தரிசிக்கவிருப்பது தம்தரி சிஹாவாவில் உள்ள ஸப்த ரிஷி ஆசிரமம். இங்கு ரிஷ்யசிருங்கர் ஆசிரமமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 min |
April 20,2021

DEEPAM
மது பழக்கத்திலிருந்து மீட்கும் மகேசன்!
கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகே கொடிப்பள்ளம் கிராமத்தில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது ஸ்ரீ பள்ளமுடையார் திருக்கோயில். ஈசன் தனது பக்தனை சோதிக்கக் கள்வனாய் தோன்றி, அவனது தாக்குதலுக்கு உள்ளாகி சிரசில் காயத் தழும் போடு லிங்கத் திருமேனியராய் இத்தலத்தில் காட்சி தருகிறார்.
1 min |
April 20,2021

DEEPAM
வாரிசு அருளும் வடாரண்யேஸ்வரர்!
மயிலாடுதுறை மாவட்டம், திருவாலங்காட்டில் அமைந்துள்ளது வண்டார் குழலம்மை உடனுறை வடாரண்யேஸ்வரர், புத்திரகாமேஸ்வரர் திருக்கோயில்.
1 min |
April 20,2021

DEEPAM
நலம் தரும் பரிகாரங்கள்!
அன்றாட வாழ்வில் ஒருவர் அனுதினமும் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். அவற்றுக்கான தீர்வு கைக்கெட்டும் தொலைவில் இருந்தும், அதை இன்னதென்று அறியாமல் குழப்பத்தில் பலரும் தவித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
1 min |
April 20,2021

DEEPAM
சாம்பார் அண்டா சரிந்தது!
சித்தர்கள் என்பவர்கள் அஷ்டமா சித்திகளையும் பெற்றவர்களாவர். அவர்களுக்கு நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப்போவது எல்லாமே துல்லியமாகத் தெரியும். ஆனால், தேவையிருக்கும்போது மட்டுமே தாங்கள் பெற்றுள்ள சக்திகளை வெளிப்படுத்துவார்கள்.
1 min |
April 20,2021

DEEPAM
சுக வாழ்வு'தரும் சித்திரை வழிபாடு!
சூரியனின் ராசி சஞ்சாரத்தை, அதாவது சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முழுச்சுற்றின் போதும் சூரிய பகவான், மேஷம் முதல் மீனம் வரை உள்ள பன்னிரெண்டு சூரிய மாதங்கள் (ராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறார்.
1 min |
April 20,2021

DEEPAM
சமத்துவ சனாதனத் துறவி
ஸ்ரீராமானுஜ ஜயந்தி (18.4.2021)
1 min |
April 20,2021

DEEPAM
காக்க வந்த தெய்வம்
மனித வாழ்வில் தான் எத்தனை எத்தனை நியமங்கள் ஆன்மிகம் ஒரு விருட் சத்தைப் போல் படர்ந்து விரிந்துகினை பரப்பி நிற்பதன் விஸ்தீரணம் வியப்புக்குரியது. அதன் மாபெரும் நிழல் மனித வாழ்வின் அத்தனை விதிகளையும் குளிரச்செய்கிறது.
1 min |
April 20,2021

DEEPAM
காலதேவனின் நசிகேதஸ் உபதேசம்!
வாசஸ்ரவசு என்பவர் யாகங்கள் செய்தார். கறக்காத பசு போன்று தமக்கு வேண்டாதவற்றை மற்றவர்க்கு தானமாகக் கொடுத்தார். அதைப் பெருமையாக தாமே நினைத்துக்கொண்டார்.
1 min |
April 20,2021

DEEPAM
கதம்பமாலை
குரு வடிவில் திகழும் குகன்!
1 min |
April 20,2021

DEEPAM
அருளை வாரி வழங்கும் அறுபடைமுருகன்!
சிவக்குமாரனான முருகப் பெருமான் அறுபடை வீடுகளில் வீற்றிருந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி அருள் பாலிக்கிறார்.
1 min |
April 20,2021

DEEPAM
அந்தர்வேதியில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சசினேதிபள்ளிக்கு அருகில் அநிதர்வேதி தீவில் அமைந்துள்ளது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில். கிழக்கிலும் தெற்கிலும் வங்காள விரிகுடா கடல், வசிஷ்ட நதி (கோதாவரி நதியின் உப நதி), ரதகுல்யா நதிகள் சங்கமிக்கும் மையப்பகுதியாக இந்தத் தீவு அமைந்துள்ளது.
1 min |
April 20,2021

Kamakoti
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
இன்று ஒரு புண்ணிய காலம். வியாழக்கிழமையும் பிரதோஷமும் சேர்ந்தது. பிரதோஷ காலத்தில் ஸந்த்யா வேளையில் சிவ தரிசனம் செய்ய எல்லா தேவர்களும் வருகின்றனர்.
1 min |