Try GOLD - Free
உடைக்கப்பட்டுவிட்ட நிறைகுடங்கள்
MANGAYAR MALAR
|October 01, 2020
"எதுவும் முன்ன மாதிரி இல்லை சார்” இது பல இடங்களில் நாம் கேட்டுக் கேட்டு பழக்கப்பட்டுவிட்ட வாசகம். ஆனால், ஏன் எதுவும் முன்ன மாதிரி இல்லை என்று நாம் என்றேனும் நினைத்துப் பார்த்ததுண்டா? நாம் அனுபவிக்கும் பொருட்கள் தொடங்கி நாம் கொண்டாடும் திறமையான ஆளுமைகள் வரை எல்லாமே இங்கு விளம்பரங்களுக்கும் சந்தைப்படுத்துதலுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உற்றுநோக்கினால் அதன் விபரீதத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
ஒரு திறமையான பாடகர். அவர் கலைதான் அவருக்கு உயிர். அந்தக் கலையும் அவரும் வேறு வேறு அல்ல என்பதான வாழ்க்கையை அவர் வாழ்கிறார். அந்தக் கலையின் மேன்மைக்குள் அவர் தன்னைக் கரைத்துக் கொள்கிறார். சாதகத்திலேயே செத்துவிடுவதில் அவருக்குச் சம்மதம். அந்தக் கலையிடம் தன்னை அப்படி முழுமையாக ஒப்புக் கொடுக்கத் தெரிந்த அவருக்கு, தம் கலையை சந்த
This story is from the October 01, 2020 edition of MANGAYAR MALAR.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM MANGAYAR MALAR
MANGAYAR MALAR
வாழை ரெசிபிஸ்!
இனிப்பு பொருட்கள்
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
பந்தா பரமசிவம் & ஃபேமிலி
இதெல்லாம் இல்லையா என்று யாரும் கேட்டு விடக்கூடாது. ஒரு பெருமை, ஒரு கௌரவம்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் சுகமான சுற்றுலா அனுபவம்.
சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்றழைக்கப்படும் சிங்கப்பூரில், நாங்கள், கார்டன்ஸ் பை த பே (Gardens By The Bay) க்கு சென்றோம்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
மாமியார் கொழுப்பு
சிறுகதை
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
ஆய்க்குடி பாலமுருகர் கோயில் ஸ்கந்த சஷ்டி விழா
எத்தனையோ முருகப் பெருமானின் ஸ்தலங்களில், ஸ்கந்த சஷ்டித் திருவிழா நடைபெற்றாலும் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இவ்விழாவினைச் சிறப்பாக கொண்டாடும் ஸ்தலம் ஆய்க்குடி பாலமுருகர் கோயிலாகும்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
ஜலதோஷம் வராமல் தடுப்பது எப்படி?
ஜலதோஷத்துக்கு பல வைரஸ்கள் காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
எழுத்தாளராவது எப்படி?
ஆங்கிலத்தில் 60க்கும் மேற்பட்ட பிரபல நாவல்கள் எழுதிய, மிகப்பெரிய நாவலாசிரியரான ஸ்டீபன் கிங், எழுதும் கலையைப் பற்றி, தனியாக ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
தாயுமானவரின் மகள்
ஜெயஸ்ரீ ராஜ் நினைவு ௪றுகதைப் போட்டிக்கதை 3
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
"கேப்பைக் களியும் கருவாட்டுக் குழம்பும்”
படைப்பாளிகளுடன் வாழ்வது போராட்டமா? கொண்டாட்டமா?
1 min
October 29, 2022
MANGAYAR MALAR
சமீபத்தில் அனுஷா வியந்த நபர் யார்?
யூ-ட்யூபர் ஜி.பி.முத்து!
1 min
October 29, 2022
Translate
Change font size
