Versuchen GOLD - Frei
உயர் கல்வி சீர்திருத்தங்களுக்காக கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள்
Virakesari Daily
|September 01, 2025
குப்பிக் குழுமமானது இலங்கையின் பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த வெவ்வேறு துறைகளை சார்ந்த ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட குழுமமாகும்.
-
இந்தக் குழுவிலே உதறி அபேயசிங்கே, பர்சனா ஹனீஃபா, அகிலன் கதிர்காமர், அனுஷ்கா கஹந்தகம், ரம்யா குமார், ஷாம்லா குமார், கௌசல்யா பெரேரா, அருணி சமரக்கோன், சுமதி சிவமோகன், மகேந்திரன் திருவரங்கன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இலங்கையிலே இலவசக் கல்வியினைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கிலும், இலவசக் கல்வியினை மேலும் ஜனநாயகப்படுத்தும் நோக்கிலும் இவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். இலங்கையின் உயர்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களின் போது கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றி இவர்கள் ஓர் அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பல தசாப்தங்களாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாக, எமது கல்வி முறைமை முற்றிலும் உடைந்துபோய், மீல் கட்டியெழுப்பப்பட வேண்டிய நிலையிலுள்ளது. அரசு ஆரம்ப சிறுவர் கல்வி கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லாத நிலைமை, பல வருடங்களாக கவனிக்கப்படாத தொழில்பயிற்சி, பொதுக் கல்வி முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினைகள் (பரந்துபட்டு காணப்படும் பணியாளரின்மை, வளங்கள் தொடர்பான அப்பட்டமான ஏற்றத்தாழ்வுகள் போன்ற பல பிரச்சினைகள்) எதைக்கூறுகின்றன என்றால், இவ்வுபதுறைகள் உடனடி கவனிப்பின் தேவையிலுள்ளன என்பதுவாகும். எனவே அதன் ஆலோசனைச் செயன்முறை பற்றிய தெளிவின்மை காணப்பட்டாலும் மற்றும் சீர்திருத்தங்கள் உள்ளடக்கம் பற்றிய கேள்விகள் எமக்கு இருந்தாலும், கல்வி அமைச்சால் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் பொதுக்கல்வி மற்றும் தொழில் கல்வி சீர்திருத்தம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு நகர்வாகும். இருப்பினும், அமைப்பு முறைமையின் எந்தவொரு பாகமும் தனித்து செயற்படுவதில்லை. சீர்திருத்தங்கள் ஆரம்ப, பொது, அல்லது தொழில் கல்வியில் கவனம் செலுத்தினாலும், உரையாடலின் ஒரு பகுதியாக உயர் கல்வி இருக்க வேண்டும். உயர் கல்வியை ஜனநாயகப்படுத்தி, அதனை இன்னும் அதிகமானோர் பெற இயலும்படி செய்தல் முழுக்கல்வி முறைமையையே வலுப்படுத்தும். ஒரு ஆலோசனை செயல்முறையூடாக, வேறு செயற்பாடுகளுடன் அவ்வகையான சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். மற்றைய துறைகள் "நல்ல நிலைக்கு" வரும்வரை காத்திருப்பது வெறுமனே ஏற்கனவே உள்ள சிதறிய நிலையையே மேலும் அதிகரிப்பதாகவிருக்கும்.
Diese Geschichte stammt aus der September 01, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
