Versuchen GOLD - Frei
எத்தனை முறை உங்களது மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது: படையெடுத்தாலும் அமித்ஷா பேச்சுக்கு தி.மு.க. பதிலடி!
Malai Murasu
|June 09, 2025
"எங்களைக் கண்டு பா.ஜ.க.வுக்குத்தான் அச்சம்; 'நாங்கள் ஒரு போதும் 'ஷாக்' ஆகவில்லை”!!
-
இங்கே உங்கள் கோரிக்கைப்படி, எந்தவிதமான உள்ளடக்கம் மாற்றமின்றி மூலவாக்கியங்களின் சொல்லிடை இடைவெளி (word spacing) குறைபாடுகளைச் சரிசெய்து வழங்கியுள்ளேன்:
"அமித்ஷாவைக் கண்டு தி.மு.க. ஷாக் ஆகவில்லை. நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் உங்களது மதவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. எங்களைக் கண்டுதான் பா.ஜ.க.வுக்கு அச்சம்" என்று அமித்ஷாவுக்கு தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது தி.மு.க. அரசை கடுமையாக வசைபாடினார். ஊழல் செய்வதில் வரம்பு மீறிவிட்டதாக கூறினார்.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். அத்துடன் அமித்ஷாவைப் பார்த்து தி.மு.க.வினர் ஷாக்காகி இருப்பதாகவும் பா.ஜ.க. தலைவர்கள் பேசினார்கள்.
இதற்கு தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நேற்றைய தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய தகுதியினை மறந்து அவர் பேசியுள்ள பேச்சின் மொத்த தொகுப்பையும் சுருக்கிக் கூறினால் அப்பட்டமான பொய்கள், அருவருப்பான வஞ்சகம் மற்றும் பிளவு நோக்கம் கொண்ட சூது — இவை மூன்றும் தவிர அவருடைய பேச்சில் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்குவரும்பொழுது அவருடைய தகுதி, அவருக்கு இருக்கும் பொறுப்பு, கடமை உணர்ச்சி — என எவை பற்றியும் கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளி வீசுவது, மாற்றுக் கட்சி ஆட்சி மாநிலத்தில் அமைந்தால் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் கூறுவது, மதவாத பிளவினை வேண்டுமென்று உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் கலவரங்களை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா அறுவடை செய்யலாமா என்ற அருவருப்பான உணர்ச்சியும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டுள்ளது.
Diese Geschichte stammt aus der June 09, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu
Malai Murasu Chennai
அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!
மேலவை வேட்பாளர் அறிவிக்கப்படுகிறார்; அன்புமணிக்கும் ஓரிடம் வழங்க வாய்ப்பு!
1 mins
March 04, 2026
Malai Murasu Chennai
கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் 50 நாள்களுக்கு இருப்பு உள்ளது!
எரிசக்தி பற்றாக்குறை ஏற்படாது:
1 min
March 04, 2026
Malai Murasu
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2,120 குறைவு!
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.2,120 குறைந்துள்ளது.நிதி முதலீட்டாளர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள்.
1 min
March 04, 2026
Malai Murasu Chennai
அய்யா வைகுண்டர் அவதார நாளில் சமூக நீதியும் தருமமும் செழிக்க உறுதி செய்வோம்! அன்புமணி புகழாரம் !!
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று வாழ்ந்த அய்யா வைகுண்டரின் அவதாரத் திருநாளில் சமூகநீதியையும், தருமத்தையும் செழிக்கச் செய்ய உறுதியேற்போம் என அன்புமணி கூறியுள்ளார்.
1 min
March 04, 2026
Malai Murasu
ஈரான் உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி தேர்வு!
தந்தைக்குப் பிறகு மகனுடைய கட்டுப்பாட்டில் ஈரான் வந்தது!!
2 mins
March 04, 2026
Malai Murasu Chennai
ஈரான் உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி தேர்வு!
தந்தைக்குப் பிறகு மகனுடைய கட்டுப்பாட்டில் ஈரான் வந்தது!!
2 mins
March 04, 2026
Malai Murasu
பங்காரு அடிகளார் பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூரில் நடந்த விழாவில் ரூ.4 கோடியில் நலத்திட்ட உதவிகள்!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தில் பங்காரு அடிகளார் 86-ஆவது பிறந்தநாள் விழாவில் ரூ.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் வழங்கினார்.
1 min
March 04, 2026
Malai Murasu Chennai
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றத்தால் நாமக்கல் முட்டை ஏற்றுமதி கடும் பாதிப்பு!
ஒரு நாளைக்கு ரூ.5,500 கோடிக்கு இழப்பு என தகவல்!!
1 mins
March 04, 2026
Malai Murasu Chennai
கூட்டுறவுக் கடனை ரத்து செய்வோம்: விவசாய வீட்டுப் பிள்ளைகளின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்!
தேர்தல் வாக்குறுதிகளாக விஜய் பேச்சு!!
1 min
March 04, 2026
Malai Murasu Chennai
தி.மு.க. தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி கட்சியினர் பேச்சு வார்த்தை!
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி. மு. க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி கட்சியினர் இன்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
1 mins
March 04, 2026
Translate
Change font size
