Versuchen GOLD - Frei
பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம்
Dinamani Vellore
|September 01, 2025
திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 50 விநாயகர் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாக எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
-
திருவள்ளூர்/காஞ்சிபுரம்/செங்கல்பட்டு, ஆக.31:
விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டம் முழுவதும் 877 சிலைகள் வரையில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பிரதிஷ்டை செய்திருந்தனர். ஏற்கெனவே மூன்றாவது நாளில் திருவள்ளூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.
5 -ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பேரம்பாக்கம், கடம்பத்தூர், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆர்.நகர், அகரம், நரசிங்கபுரம், கூவம், மப்பேடு, கீழச்சேரி, இருளஞ்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கூவம் ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்த ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கடம்பத்தூர் மற்றும் மப்பேடு போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
காஞ்சிபுரத்தில்
காஞ்சிபுரத்தில் 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு மாமல்லபுரம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜனம் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் வேதாசலம் நகர், திருக்காலிமேடு, காந்தி சாலை உள்பட 20 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ச்சியாக விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
Diese Geschichte stammt aus der September 01, 2025-Ausgabe von Dinamani Vellore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore
Dinamani Vellore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Vellore
சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா
ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது
1 min
September 01, 2025
Dinamani Vellore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.
2 mins
September 01, 2025
Dinamani Vellore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்
அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்
நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Dinamani Vellore
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Vellore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 mins
September 01, 2025
Dinamani Vellore
பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை
அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min
September 01, 2025
Translate
Change font size