Facebook Pixel புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள் | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

Dinamani Chennai

|

July 02, 2026

கரோனா காலகட்டத்தில் குடிமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தவிர்க்க முடியாததாக விளங்கிய 'ஆரோக்கிய சேது' செயலி, இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகமாகியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர்

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

தில்லியில் அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா 'ஆரோக்கிய சேது 2.0' செயலியை முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார்.

'ஆயுஷ்மான் பாரத்' எண்ம திட்டத்தின் (ஏபிடிஎம்) கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலி, இனி வெறும் தொற்றுநோய் கண்காணிப்புக்காக மட்டுமன்றி, ஒவ்வோர் இந்தியரின் 'எண்ம மருத்துவ நாள் காட்டி' ஆக மாறவிருக்கிறது. இதன் 6 முக்கிய அம்சங்கள் வருமாறு:

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

புதிய வடிவத்தில் ‘ஆரோக்கிய சேது 2.0' செயலி: குடும்ப உடல் நலனை நிர்வகிக்க சிறப்பு வசதிகள்

கரோனா காலகட்டத்தில் குடிமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தவிர்க்க முடியாததாக விளங்கிய 'ஆரோக்கிய சேது' செயலி, இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் அறிமுகமாகியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவெக எம்எல்ஏவிடம் பேரம்: 3 பேர் கைது

தவெக ஆட்சிக்கு எதிராக செயல்பட வைக்கும் நோக்கத்தில், அக்கட்சியின் ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ என். இளையராஜாவிடம் பேரம் பேசியதாக யூடியூபர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Chennai

சென்னை தொடக்கப் பள்ளியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 - ஆவது வார்டு கணேசபுரத்தில் மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சுய பிரசவத்தால் உயிரிழப்பு: கணவர் மீது கொலை வழக்குப் பதிய சட்டத் திருத்தம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

வீடுகளில் சுயபிரசவம் மேற்கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டால் கணவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வனப்படைக்கு புதிய ரோந்து வாகனங்கள் அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தொடங்கி வைத்தார்

தமிழக வனப்படைக்கு 250 நவீன ஆயுதங்களை வழங்கியதுடன், 54 புதிய ரோந்து வாகனங்களை வனத் துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவெக எம்எல்ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்: திமுக மீது அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க ரூ.50 கோடி வரை திமுக பேரம் பேசியதாக மின் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மாயாவுக்கு முதல் வெற்றியை வழங்கிய செரீனா

அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் (44) ஓய்வு முடிவை திரும்பப் பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களத்துக்குத் திரும்பியிருக்கும் நிலையில், விம்பிள்டன் டென்னிஸின் முதல் சுற்றில் தோல்வி கண்டார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருத்துவர்களின் மனிதநேயம் போற்றத்தக்கது: முதல்வர் விஜய்

மனிதநேயத்துடன் பணியாற்றும் மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை போற்றத்தக்கது என்று முதல்வர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

தனது பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் விற்பனையில் ஈடுபடுவதாக ரெட்புல், பெப்சிகோ உள்பட 6 'ஆற்றல் அளிக்கும்' பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

'எண்ம இந்தியா' முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!

'எண்ம இந்தியா' (டிஜிட்டல் இந்தியா) முன்னெடுப்பால், உலக அரங்கில் நமது நாட்டுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

time to read

1 min

July 02, 2026

Listen

Translate

Share

-
+

Change font size