Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - KOVAI

காஷ்மீர் பிரச்சினையில் தேவை பேச்சுவார்த்தையல்ல, எல்லை பாதுகாப்பு...

அழகு ஒன்றின் மீதே யாவருக்கும் கண். அது மண்ணாகினும் பெண்ணாகினும். இந்தியா மீது பாகிஸ்தான் பகை கொள்வதற்கு கவர்ச்சி மிகுந்த காஷ்மீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற விரும்புவதே காரணம். எப்படியோ கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த பதற்றம் சமாதான உடன்படிக்கையால் தணிந்தது. இருநாடுகளும் போரை நிறுத்தியுள்ள நிலையில், ' காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 'இந்த வரலாற்று மற்றும் வீரமிக்க முடிவை எட்ட அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்\" என்றும் அவர் கூறினார்.

2 min  |

May 13, 2025

DINACHEITHI - KOVAI

தங்கை மீது பெற்றோர் அதிக பாசம் காட்டியதால் மாணவி தற்கொலை

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பழையூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 45). பார் உரிமையாளர். இவருடைய மூத்த மகள் ஷாகித்யா (15). இவர் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். மற்றொரு மகள் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாகித்யாவுக்கும் அவருடைய தங்கைக்கும் 7 வயது வித்தியாசம்.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - KOVAI

வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டுக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

1 min  |

May 13, 2025
DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

ஜம்மு காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுகிறது: இந்திய ராணுவம் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது.

1 min  |

May 13, 2025

DINACHEITHI - KOVAI

பிளஸ் 2 தேர்வு முடிவு :பொறியியல் படிப்பை தேர்வு செய்ய மாணவர்களுக்கு ஆர்வம்

தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்க உதவும் வகையில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடத்தப்படுகின்றன. சமூகத்திற்கு பயன்படும் திறன் வாய்ந்த பொறியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் உருவாக்குவதற்காகவே இந்த கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

1 min  |

May 13, 2025