CATEGORIES
Categories
நூற்றாண்டு நினைவில் குருக்கள்
இப்போது மயிலாடுதுறை தனி மாவட்டம்; இதன் பழைய பெயர் மாயவரம்.எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மாயவரம், மயிலாடுதுறை ஆனது.
கவிதைக்கு எதிரான கவிதை
இந்தியிலிருந்து தமிழில்: எம். கோபாலகிருஷ்ணன்
காலச்சுவடும் நானும்
"எங்கிருந்து ஆரம்பிக்கிறது. இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்து தானா அல்லது அதன் அடியிலிருந்தா?
நட்பார்ந்த கைகளும் புன்னகையும்
1982 இல் கர்நாடகத்தில் ஹொஸ்பேட்டெயில் தங்கியிருந்தபோது, எங்கள் முகாமுக்கு அருகில் பெயர்ப்பலகை இல்லாத ஓர் எளிய ஓட்டலுக்குக் காலைச்சிற்றுண்டி சாப்பிடச் செல்வது வழக்கம். அந்த ஓட்டலை நடத்தி வந்த குருஷாந்தப்பா பழகத் தொடங்கிய நாலைந்து நாட்களிலேயே எனக்கு நண்பராகிவிட்டார்.
கி.ரா.வின் ஆப்த நண்பர்
தமிழருக்குத் தமிழே துணை' என்னும் மந்திரத்தைத் தமிழர்களுக்குச் சொன்ன ரசிகமணியின் பேரனும் கி.ரா.வின் ஆப்த நண்பருமான தீப. நடராஜன் கடந்த 22.05.2021 அன்று காலமானார். ரசிகமணி டி.கே.சி.யின் புதல்வர் தெ.சி.தீத்தாரப்பன் என்ற செல்லையா முத்தம்மாள் தம்பதியரின் மூத்த மகனாக 20.06.1933 அன்று பிறந்தவர் தீப. நடராஜன். ரசிகமணியின் பேரன் அவர் என்று குறிப்பிட்டுச் சொல்கிறபோது அவரது தந்தை பற்றியும் நினைவுகூர வேண்டியது அவசியமாகிறது.
வரலாற்றுடன் ஒரு பயணம்
உலக அளவில் கமு. நடராஜன் என்ற பெயரை அறியாத காந்தியர்களைக் காண்பது அரிது. ஆனால் சர்வோதய இயக்கத்துக்கு வெளியில் அதிகம் அறியப்படாமலே மறைந்த பெரும் ஆளுமை அவர். தமிழ்நாட்டில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பேரிழப்புகளில் ஒன்று அண்மையில் நேர்ந்த அவரது திடீர் மரணம். 88 வயதிலும் அவர் சுமந்து கொண்டிருந்த பொறுப்புகள் ஏராளம். காந்தியையும் காந்தியத்தையும் காந்தியின் மறைவுக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்து 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டுவந்த காந்திய ஊழியர்களின் முதல் வரிசையில் நின்றவர் அவர். கே.எம். அண்ணாச்சி என்று மிகுந்த அன்புடன் சர்வோதய இயக்கத்தினரால் அழைக்கப்பட்டார். முதல் தலைமுறை காந்தியர்களுக்கும் அவர்களது நேரடிச் செயல்பாட்டினை அறியாத அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் அவர் ஒரு பாலமாகத் திகழ்ந்தார்.
விடுதலை உணர்வின் போராட்டம்
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசத்தில் 'தனது ஆதிக்கத்தைச் செலுத்தியவர்களில் ஐரோப்பியர்கள் முக்கிய இடத்தினைப் பெறுகிறார்கள். அவர்களின் வருகைக்கும் முன்பு முகலாயப் பேரரசு இந்தியாவின் பெரும்பான்மைப் பகுதிகளை ஆட்சி செய்திருந்ததாலும், இத்தேசம் மதப் பிரிவினையாலும் ஜாதி பேதத்தாலும் பல சிற்றரசுகளாகச் சிதறுண்டு கிடந்ததே உண்மை.
போராட்ட வரலாற்றின் வரைபடம்
சாலையிலிருந்து தள்ளி உள்ளொடுங்கியிருக்கிறது பொடியன்குளம் கிராமம். சாலைக்கு நடந்து வந்தாலும் அவர்களுக்கெனப் பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்து தரப்பட்டிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் மீது அரசு எந்திரங்கள் நிகழ்த்திவரும் வழமையான புறக்கணிப்புகளே இவை. இதனால் பொடியன்குளம் மக்கள் சற்றுத் தள்ளியிருக்கும் மேலூருக்கு நடந்து சென்று பேருந்து ஏற வேண்டியிருக்கிறது. பேருந்து ஏறவரும் அவ்வூர் மக்களை அங்கிருக்கும் அதிகாரச் சாதியினர் சீண்டி வருகின்றனர்.
போராட அழைக்கிறானா கர்ணன்?
"நாம பஸ்ஸை நிறுத்தினது கூட அவங்களுக்குப் பிரச்சினை இல்ல, தலைப்பாகை கட்டியிருக்கறதுதான் பிரச்சினை... நிமிந்து நிக்கறதுதான் பிரச்சினை..."பொடியன்குளம் என்னும் ஊரின் தலைவர் பேசும் இந்த வசனம்தான் கர்ணன் படத்தின் ஆதாரமான உணர்வு.
மூக்கையா
இந்தியக் கலை மரபில் 'தனிப்பட்ட கலைஞனின் சுயவெளிப்பாட்டு ஊடகமாக மட்டுமே கலை இருந்ததில்லை. ஆன்மீகம், அரசியல், சமயம் போன்ற அதிகாரக் குழுக்களின் உணர்வையே அது பிரதிபலித்திருக்கிறது. ஓவியங்களும் சிற்பங்களும் அவ்வாறே உருவாக்கப்பட்டன. கீழைத் தேய நாடுகளின் எல்லா இனக் குழுக்களுக்கும் இந்தத் தன்மையானது பொருந்தி வரக் கூடியதுதான்.
தனிமனிதனுடைய விடுதலையே சமூக விடுதலை
புதுச்சேரியைச் சேர்ந்த நாகரத்தினம் கிருஷ்ணா தற்போது பாரிஸில் வசிக்கிறார். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக அங்கு செயல்படுகிறார். 'லெ கிளேஸியோ', 'பிரான்சுவாஸ் சகன்', 'அல்பர் கமுய்' போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளை பிரஞ்ச் மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 36 ஆண்டுக்கால ஆசிரியப் பணியை நிறைவு செய்து 2012ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஓய்வு பெற்ற பிறகு, மேற்கொண்டு என்ன செய்வது, பொழுதை எப்படி பயனுறக் கழிப்பது என்ற சிந்தனை என்னிடம் மேலோங்கியிருந்தது.
தேஷ் ராகம்
நான்கு நட்சத்திர ஓட்டல் அறையின் ரசாயன நறுமணத்தை ஆழ்ந்து , ஷூக்களைக் கழற்றி ரப்பர் செருப்பை அணிந்து, வெளியே வந்தேன். மெல்லிய வெளிச்சம் நிரவிய நீண்ட வராந்தா. ஐந்து மாடிக் கட்டடத்தின் நாலாவது மாடியில் அமைந்திருந்தது என் அறை வழக்கமாகத் தங்கும் ஓட்டல்.
கொரோனா இரண்டாம் அலையின் முன்னே..
மனிதர்களின் உயிர் தரிப்பு இயற்கையானது அல்ல, அவர்களுடைய தேர்வின் அடிப்படையில் அமைந்தது. கொரோனா தொற்று நோய் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்களுக்குக் கற்பிக்கும் பாடம் இது. தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு நாம் இறந்து போகலாம்; அது இயற்கையானது. அதை மீறி வாழ வேண்டுமானால் நோயை முறியடிப்பதற்கான எல்லா வகையான எச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவை நமது தேர்வுக்கு விடப்பட்டிருக்கின்றன. இயற்கையின் பெரும் சதிக்கு எதிராக மக்கள் தனித்துப் போராட முடியாது.
இந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ்
சமூக வரலாற்றாசிரியரும் பண்பாட்டு மானுடவியலாளருமான பத்ரி நாராயண் அலகாபாத்திலுள்ள ஜி.பி. பந்த் சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதிவரும் அவரது சமீபத்திய நூல் Republic of Hindutva'
ஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி?
நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?" என ஒருசாலை மாணாக்கரான வேதசகாயகுமார் கேட்ட கேள்வி, நாஞ்சில் நாடனையும் அவரது எழுத்து வழிப் பலரையும் ஆவுடையக்காளைப் பற்றிச் சிந்திக்கச் செய்திருக்கின்றது.
முரண்களை இயைத்தல்
வெ. ஜீவானந்தத்தை 1994இல் அவரது மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னையும் அவருக்குத் தெரியாது.
பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்'
பாரதியின் எழுத்துகளையும் அவருடைய இறுதிக்கால வாழ்க்கையையும் பா அறிந்தவர்களுக்குப் பாபநாசம் நன்றாகவே நினைவிருக்கும். இலக்கியம் பயின்றவர்களுக்கும் குருகுலம் அறிந்தவர்களுக்கும் வ.வெ.சு. ஐயரின் வாழ்க்கை முடிந்த கதையும் நினைவுக்கு வரும்.
ஆட்சி அதிகாரப் போட்டி
அரசியலமை அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப் பட்டப் பிரதிநிதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாகிவிட்டன. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் கூட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தபாடில்லை. ஆனாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது.
அறிவியல் தமிழறிஞர்
1980களில், தமிழ்ப் பல்கலைக்கழக வரவு, தஞ்சை வட்டாரத்தின் கல்வியுலகில் குறிப்பாகத் தமிழியற் கல்வியுலகில் சிறிய அளவிலாவது மேல்நோக்கியதொரு அசைவியக்கத்தைத் தொடங்கிவைத்தது. இந்த அசைவியக்கத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நிகழ்ந்த கல்விசார் பணிகளை விடவும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சமூகத்தோடு கொண்ட தொடர்பே முதற்காரணம். அப்படி தஞ்சைக்குக் கிடைத்த அறிஞர்களுள் ஒருவர், நாங்கள் ஆர் எம் எஸ் என்று அன்போடு அழைக்கும் பேராசிரியர் இராம.சுந்தரம்.
முதல் மரியாதை
இரண்டாவது திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதன் புதிரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மறுக்கமுடியாத வரலாறு
சூழ்நிலைகளும் சேம்பவங்களும் மனிதர்களுடைய வாழ்க்கைப் போக்கை வடிமைப்பதில் பங்களிக்கின்றன என்பதற்கு டொமினிக் ஜீவா (மல்லிகை ஜீவா) வும் உதாரணம். எழுத்தாளராகவும் இலக்கிய இதழாளராகவும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் செயல்பட்டு 2021 ஜனவரியில் மறைந்த ஜீவா, பலவற்றுக்கும் முன்னுதாரணங்கள் உள்ளவர்.
மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள்
மலையாளமொழித் திரைப்படங்கள் சிலவற்றுக்குத் தமிழ்த் திரைப்படத்தைப் போன்ற அங்கீகாரம் இங்கு கிடைக்கும். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ள படம், 'தி கிரேட் இண்டியன் கிச்சன்'. ஆவண-புனைவுப் படமாக (Docu-fiction) வெளிப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
தடுப்பூசி குத்தப்போனேன்
ஒரு கால கட்டத்தில் என்னுடைய பின்புலத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களின் பண்பாட்டுத் திறன் ரிக்டர் அளவில் எந்த நிலையிலிருக்கிறது என்பதை எடைபோடக் கேட்கும் கெட்டித்தனமான கேள்வி, "நீங்கள் இப்போது என்ன புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?” என்பது.
துலங்கும் கீர்த்தனைகள்
உவே.சாமிநாதையர் எழுதி முதலில் அச்சில் வெளியானது ஓர் இசை நூல். 'யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தை நகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம், ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன ' என்னும் தலைப்பிலானது அது.
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஒவ்லொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகை நூல்களை வாசிக்கும் வழக்கப்படி, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் காலகட்டம் அது. தொடங்கிவைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ்.
எதிரிலா வலத்தினாய்...
கேரளத்தில் 2020 டிசம்பரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டது.
உள்ளே மாட்டிய சாவி
நொன் பெருமாளோட மகன் வந்திருக்கேன்,” வீட்டின் வராந்தாவில் உட்கார்ந்திருந்த எஸ். ராமமூர்த்தியிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். என்னை அழைத்துப்போயிருந்த அவரது பேரன் எங்களைத் தனியாக விட்டுச் சென்றிருந்தான்.
இலங்கை – P2P உள்முரண்பாடுகளின் காலக் கண்ணாடி
கடந்த பிப்ரவரி மூன்றாம் கதேதி தொடக்கம் ஏழாம் தேதிவரை கிட்டத்தட்ட முன்னூறு மைல்கள் தாண்டிய ஒரு மக்கள் வெகுஜனப் போராட்டம் , இலங்கையின் வடக்கு கிழக்குப் பிராந்தியத்தில் நான்கு தினங்கள் தொடர்ச்சியாக நடந்து முடிந்தது.
இரு ஸ்வர்ணகுமாரிகள்
பாரதியின் 'ஸ்வர்ணகுமாரி' புதிய வடிவம்