CATEGORIES
Categories
நில்! கவனி!! புறப்படு!!! -38 நம்பிக்கை வையுங்கள்! (பாதை 37)
வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே!
ஒருவரோடு ஒருவர் பழகும் திறமை (Interpersonal skills)
எந்த ஒரு நிறுவனத்திலும் தொழில் நுட்ப சிக்கல்களைக் கையாள்வதை விட மிக முக்கியமானது, மனித உறவுகளைக் கையாள்வது ஆகும்
ஏற்றுமதி ஏறட்டும்...! பொருளாதாரம் உயரட்டும்...!
Dr. M.K. சண்முகசுந்தரம், I.A.S. - காவிரி பாய்ந்திட நெல்லும் கரும்பும் மஞ்சளும் மகசூல் ஆகும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். வேளாண்கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர் ARS(Agriculture Research Service) தேர்வில் வெற்றி பெற்றவர் மாவட்ட ஆட்சியராக சிறப்பாகப் பணியாற்றியவர் மாற்றமிகு சாதனைகளை செல்லுமிடமெல்லாம் கொடுப்பவர் அறிவியல் தமிழில் ஆழம் கண்டவர் பலபொறுப்புகளில் திறம்பட நிர்வகிப்பவர்....
எண்ணித் துணிந்த திருமாறன் தாத்தா
மருத்துவர் திருமாறன் தாத்தா கதை
இரகசியம் 15 பல்வழி சம்பாத்தியமே இழப்பீடு செய்யும்
அன்புத் தோழ தோழியர்களே! நமக்கு இரண்டு விதமான வருமான வாய்ப்புகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒன்று, ஒரே வழிமுறை மூலம் மாதம் ஒரு இலட்சம் வருமானம் தரும் வாய்ப்பு. இன்னொன்று பத்து வித வழிமுறைகளின் மூலம் மாதம் என்பதாயிரம் மட்டுமே வருமானம் வரும் வாய்ப்பு. இவ்விரண்டில் ஒன்றைத்தான் நாம் தெரிவு செய்ய வேண்டுமாயின், நாம் வருமானம் அதிகமாகவும் எளிதான ஒரே வழிமுறையைக் கொண்ட முதல் வருமான வாய்ப்பையே தேர்வு செய்வோம்.
அளவுடனான நேசம்
வாழ்வியல் கலை பாகம் 20 (இத்தலைப்பின் இறுதி பாகம்)
பெண்களின் வாழ்க்கைத் தரமும், வாழ்வியலும்
பெண்கள் பெரும்பாலும் அடிமைகளாகவே பழக்கப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கு கல்வி அளிக்கப்படவில்லை. போகப் பொருளாகத்தான் பார்க்கப்பட்டார்கள். இவளுக்கு இவன் தான் கணவன் என்று நிர்ணயித்து 5 வயதிலேயே பால்ய விவாகம் செய்யப்பட்டது.
நில்! கவனி!! புறப்படு!!! 29 பாரத்தை குறையுங்கள் !(பாதை 28)
"அனைத்திலும் சிறக்கும் லட்சம் Imposter Syndrome இல்லாத இந்தியக் குடும்பங்களை மேம்படுத்தி'' - ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம். அந்த ஆனந்தக் குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம். பாரத்தை குறையுங்கள்!
முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்
ஐங்கரன் முத்துசாமி, சரஸ்வதி தம்பதியரின் ஒரே மகன். நீண்ட காத்திருப்பிற்குப் பின்னர் பிறந்த மகன். ஆம், மிகவும் வசதியாக வாழ்ந்து வந்த முத்துசாமி குடும்பத்திற்கு, ஆண் வாரிசு இல்லை என்ற ஏக்கம் நெடுநாட்களாக இருந்து வந்தது. முதலில் பிறந்த பெண் குழந்தையான அமுதாவிற்கு, ஐந்து வயது இருக்கும் போதுதான் இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த சில வாரங்களிலேயே இதயத்தில் இருந்த பிரச்சினையால் அக்குழந்தை இறந்துவிட்டது.
புலி சாதம்- விபாஷ்னா சமையல்
இப்போதெல்லாம் சமைப்பதால் கதிரேசன் கதை வருகிறதா? அல்லது கதை எழுதுவதற்காகவே கதிரேசன் சமைக்கிறானா? என்றே தெரியவில்லை.... சமைக்கும் பொழுது இன்றைக்கு இந்தத் தலைப்பில் எழுதுவது என்று முடிவானது..... எழுதுவதற்குத் தலைப்பு முக்கியமா?
தமிழின் மிகப்பழமையான தொல்காப்பியத்தின் நூற்பாக்களை ஒப்புவிக்கும் இரட்டைச் சகோதரிகள்
கோவை மருதமலை சாலையிலுள்ள பாப்பநாயக்கன் புதூரைச் சேர்ந்த வக்கீல் செந்தில் குமார் ஆசிரியர் உமாராணி தம்பதியரின் இரட்டைப்பெண் குழந்தைகள் மகிமா, மகிதா. தமிழார்வம் கொண்ட செந்தில்குமார், இச்சிறுமிகளுக்கு மூன்று வயதிலிருந்தே தொல்காப்பிய நூற்பாக்களைக் கற்றுத்தர துவங்கினார். சிறுமிகளும் ஆர்வமுடன் கற்கத் தொடங்கினர். நாள்தோறும் பள்ளி செல்லும் முன் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தை கடவுள் வாழ்த்தாகப் பாடிவிட்டு செல்வதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சேமிப்பும் சேவையும்
உலகேயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் காரணமாக பல மக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். கொரோனாவில் பாதிக்கப்பட்ட உள்நோயாளிகளுக்கும் மற்றும் மருத்துவமனைக்கு வெளியில் காத்து இருக்கும் பல மக்களுக்கும் ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் மிக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கட்டுரை 4 வையத்துள் வாழ்வாங்கு வாழ்
அது மலையடி வாரத்தில் அமைந்த இயற்கை அழகைக் கொட்டிக் கிடக்கும் அழகிய சுற்றுலா அந்தசுற்றுலா இடத்தில், இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை வேலையில் எட்டு வயதுப் பெண் குழந்தையும் அவளது தந்தையும் நடந்து கொண்டிருந்தனர். மலையடிவார நீர்வீழ்ச்சிக்கு அருகில் இருந்த மலர்வனத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.
இரகசியம் 6: தோல்விகளே வெற்றிக்கு அடியுரம்
அன்புத் தோழ தோழியர்களே! வெற்றி எனும் இலக்கு நோக்கிய பயணத்தில் நமக்கு எப்பொழுதும் வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று கூற முடியாது. நம்முடைய எந்த ஒரு முயற்சியிலும் இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும். ஒன்று நாம் எதிர்பார்க்கும் வெற்றி அல்லது இரண்டு நாம் எதிர்பார்க்காத தோல்வி. வெற்றி கிடைத்தால் நமக்கு சந்தோஷம்தான். ஆனால், பற்றியின் எதிர்மறையான தால்வி கிடைக்கும் போது நாம் வருத்தப்பதிவிற்கு சென்றுவிடுகிறோம்.
இரகசியம் 4: தன்னை வென்றவர்களுக்கே வெற்றி கிட்டும்
என்ன அன்பர்களே! வெற்றிச் சிகரத்தை அடைய இன்னும் பதினேழு மலைகள் கடக்க வேண்டியிருக்கும் நிலையில் இந்த நாலாவது மலையடிவாரத்திலேயே கண்ணுகட்டுகிறதா?
மகத்துவமான விருது
இந்திய இராணுவத்தில் பணிபுரியும் நமது பகுதியைச் சேர்ந்த 27-வயது வீரமங்கை பாரதி விஜயன், இராணுவத்தில் தீவிரவாதிகளை எதிர்த்து போரிட்டபோது, தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், 7தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற அந்த பாரதி விஜயன் அவர்களுக்கு, இந்திய இராணுவத்தில் சாதனை படைத் தமைக்காக உயரிய விருது வழங்கப்பட்டதை கௌரவிக்கும் பொருட்டு, அவர் படித்த இராணுவக் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அக்கல்லூரி பதிவாளர் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.
தற்காத்தல் நன்று..
Sensei பி. பாலுசாமி தற்காப்பு பயிற்சியாளர் கோவை.
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்...
மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்ற தவறான, தீர்க்கமான நம்பிக்கையுடன் வாழக்கூடிய ஒரு தலைமுறையை இப்போது நாம் காண்கின்றோம். துரதிர்ஷ்டவசமாக, அவர்களை அப்படி நம்பும்படி, எண்ணும்படி செய்த பெற்றோர்களும், ஆசிரியர்களும் கல்வியை வாழ்க்கைக்காக ( மதிப்பெண்களுக்காக அல்ல) தலைமுறையைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் வேடிக்கை.
நான், நீ, நாம், உலகம்
இனிய வாசகர்களே! இன்று நாம் வாழும் இந்த வாழ்க்கை நம் முன்னோர் நமக்கு அளித்த வெகுமதி ஆகும். முன்பே இருக்கும் பாதையில் பயணிப்பது வெகு சுலபம். ஆனால், புதிதாக நாமே பாதை அமைத்து பயணிப்பது என்பது வெகு சிரமம்.
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி?
செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
சர்க்கரைப் பந்தல் பகுதி-3
கடந்த சில சர்க்கரைப் பந்தல் (சரியாகச் சொன்னால் இரண்டு) கட்டுரை பாகங்களில் கரும்பு குறித்துப் படித்தோம். பொங்கல் 2021 வருகிறதல்லவா? அதனால் இப்பொழுது கொஞ்சம் கரும்பு... அதைத் தொடர்ந்து நாம் பெரிதும் விரும்பும்... மனக் கரும்பைப் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
உழைப்பின் உன்னதம்....! உயர்வின் பெருமிதம்...!
டாக்டர் M.N. சிவக்குமார் DA., DNB., IDCCM.. EDIC., FICCM., தலைவர் தீவிர சிகிச்சைப் பிரிவு ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கோயம்புத்தூர்.
கொள்கையை உறுதி செய்!
கொள்கையில் வெற்றி தானாக வந்து நம்மை சேர்ந்து விடாது. வெற்றியை நாம் தான் தேடிக்கொள்ள வேண்டும். உணர்ச்சியும் உத்வேகமும் இருந்து தொடர்ச்சியும் நடைபெறும் பொழுது தான் கொள்கை நிறைவேறும்.
உலகை மாற்றிய புதுமைப்பெண்கள் 3
மேரியும் அவரது கணவரும் 1898 ஆம் ஆண்டு இந்த உலகமே திரும்பிப் பார்க்கும் விதமாக புரட்சிகரமான கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். அக்கட்டுரையில் ஒரு புதிய தனிமத்தை தாங்கள் கண்டுபிடித்தாக தெரிவித்திருந்தனர். அத்தனிமத்திற்கு தன் தாய் நாடாகிய போலந்தை என்றும் நினைவுகூர்ந்து நன்றி கூர்ந்து பெருமைப்படுத்தும் விதமாக 'பொலோனியம்' என்று பெயரிட்டிருப்பதாக மேரி தெளிவாகத் தெரிவித்திருந்தார்..
இரகசியம் 1: ஆரோக்கியமே வாழ்வின் அடித்தளம்
அன்புத் தோழ தோழியர்களே! ஆரோக்கியம் என்பது நம் உடல் உயிர்ச்சக்தியானது தங்கு தடையின்றி சீராக ஓடி இயங்குவதாகும். நம் உடலே உயிர் ஓடுவதால் வெளிப்படும் தன்மையே மனமாகும். ஆக, ஆரோக்கிய நிலையே நல்ல மனநிலையைத் தரும்.
தோல்விகள் தொடர்வதில்லை வெற்றிகள் முடிவதில்லை...
இரா. திருப்பதி வெங்கடசாமி, M.Sc (Ag)., MPA., CISA, IAAS.
தன்னம்பிக்கை மேடை நேயர் கேள்வி? - செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
பிப்ரவரி 13 ஆம் நாள் தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டது.
கண்கெட்ட பின்னே - 2
எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம். வீட்டில் அரசி, பருப்பு இல்லாத போதெல்லாம் அம்மா, அப்பா சண்டை போடுவதைப் பார்த்து இருக்கிறேன்.
உலகை மாற்றிய புதுமைப்பெண்கள் 4
இந்த உலகை கட்டமைத்ததிலும் மாற்றியதிலும் பெரும் பங்கு மகளிருக்கும் உண்டு சாதனையில் ஆணும் பெண்ணும் சமமே. இளைஞர்களே !
ஆட்டோ ஓட்டும் அப்பாவின் கனவை நனவாக்கிய பெண்கள்
மதுரை விளாங்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சங்கிலி செல்வி தம்பதிகளின் மூன்று பெண்களான ஜெயஸ்ரீ, ராஜலட்சுமி, திவ்யா மூவரும் நன்கு படித்து உயர் பதவிகளில் நிறைந்த சம்பளம் வாங்கி பெற்றோர் பெருமைப்பட செய்துள்ளனர்.