CATEGORIES
Categories
பாகிஸ்தானின் பாரதரத்னா!
இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. அதே போல பாகிஸ்தானில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருது நிஷான் ஈ இம்தியாஸ். அந்த விருது வழங்கப் பெற்ற ஒரே இந்தியர் அண்மையில் மறைந்த பிரபல இந்தி நடிகர் திலீப் குமார்தான்.
கண்ணைக்கட்டி வகுப்பில் விட்டாற்போல..
ஒருபயிற்சி செய்துபாருங்கள். அடுத்தமுறை உங்கள் முன்னால் இரண்டு மூன்று பேர்கள் உட்கார்ந்திருக்கும் போது நீங்கள் ஏதாவது பேசவேண்டியிருந்தால், கண்களை மூடிக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் பேசுங்கள். இதைப்படிப்பதை நிறுத்திவிட்டு இப்போதே இந்தப் பயிற்சியைச் செய்துவிட்டு மீண்டும் படியுங்கள். அப்போதுதான் நான் இங்கு சொல்ல வருவதைப் புரிந்துகொள்வீர்கள்.
ஒலிம்பிக்ஸ்: விளையாட்டு வீராங்கனைகள்!
ஓடி விளையாடச் சொன்ன பாரதியும் கடவுளைக் கால் பந்தாட்டத்திலிருந்தும் புரிந்துகொள்ளச் சொன்ன சுவாமி விவேகானந்தரும் வெவ்வேறு கோணத்தில் விளையாட்டுகளைப் பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு விளையாட்டும் ஒருவிதம்.
வரலாறு படைக்கும் வரலாற்று நால் அறிமுக விழா!
கல்கியின் எழுத்து என்பது சங்கீதம் மாதிரி. சங்கீதத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டு அனுபவிப்பது மாதிரி, கல்கியின் எழுத்தை மீண்டும் மீண்டும் வாசித்து அனுபவிக்கலாம்.
மாற்றத்தை உருவாக்கிய 105 வயது மூதாட்டி!
ஆர்.பாப்பம்மாள் 105 வயதாகியும் உயர உடைய தமது வயலில் இயற்கை விவசாயம் செய்து, சாதனையாளராக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிறுவியுள்ள சாதனைப் பெண்மணி. 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். 'இந்தியாவின் வயதான பெண் இயற்கை விவசாயி'.
மரபு வழி ஓவியர் வேதா
ஓவியங்களில் பல வகைகள் இருந்தாலும் மரபு வழி ஓவியத்துக்கென்று ஒரு தனி வரவேற்பு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது.
நாடகத்திற்காக 100 தடவை மொட்டை போட்டுக்கொண்ட நடிகர்!
வழக்கமாக ஒரு அலுவலகத்தில் மேனேஜராக அவரை "மேனேஜர்" என்று மரியாதையோடு குறிப்பிடுவார்கள். ஆனால், ஸ்ரீனிவாசன் தான் பார்த்துக் கொண்டிருந்த பின்னி மில் வேலையிலிருந்து 1994ஆம் ஆண்டே விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட போதிலும் இன்னமும் அவரை 'மேனேஜர் சீனா" என்றே அபிமானத்துடன் அனைவரும் அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நளபாகம் -ஒரு பாராட்டு
தற்கால இலக்கியம்: தி.ஜானகிராமன் நூற்றாண்டு
கண்ணதாசனை நோக்கிப் பாயும் காவிரி (கவிஞர் காவிரிமைந்தனுடன் ஒரு சந்திப்பு)
கவியரசு கண்ணதாசன் புகழ்பாடுபவர்; ஆண்டுதோறும் நடத்தி வருபவர்! சென்னை தி.நகரில் கம்பீரமாக நிற்கும் கவிஞரின் சிலை தோன்றக் காரணமாயிருந்தவர்! அவர்தான் ... கவிஞர் காவிரிமைந்தன் ! அவர் பகிர்ந்து கொண்ட செய்திகளின் தொகுப்பு!
உபரி வருமானத்துக்குப் பங்குச் சந்தை
போதைய பங்குச் சந்தை 50000 புள்ளிகளுக்கு மேல் பொருளாதார வளர்ச்சியை உணர்த்துகிறதா? இல்லை செயற்கையான வீக்கமா? ஒரு அனுபவஸ்தர் கூறுகிறாற்போல "அப்பளம் போல் நொறுங்கி விடப்போகிறது!" நிஜமாக நிகழுமா?
சேஷன் சம்மான் 2021
திரு. த.வே. அனந்தராமசேஷன் கல்லூரியில் பொருளாதார விரிவுரையாளராகவும், தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் உதவி ஆசிரியராகவும், நியூஸ்டுடேயிலும் பணிபுரிந்தவர்.
முத்தாலம்மன் அருள்
மிளகு உளுந்தாக மாறுமா? மாறியதுண்டு எங்கள் ஊரில்...
பெண்ணின் பெருமை
'பெண்ணின் பெருந்தக்க யாவுள? என்று வள்ளுவரும், 'மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா! என்று கவிமணியும் பெண்மையைப் போற்றியிருக்கிறார்கள்.
தி.ஜானகிராமன்
தரையில் இறங்கும் விமானங்கள் படித்துவிட்டு இன்று வரை என் எழுத்தை சிலாகித்துப் பேசுபவர்களும், பாராட்டுபவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் நான் மிகவும் மதிக்கும் போற்றிக் கொண்டாடும் எழுத்தாளர்களில் இருவர் என்னைப் பாராட்டி எழுதிய கடிதங்களை மறக்கவே முடியாது.
கலாம் இட்ட கட்டளை!
கடந்த கால் நூற்றாண்டு காலமாக இசையுலகில் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கும் நாதஸ்வர தம்பதியர் ஷேக் மெஹபூப் சுபானியும், அவரது மனைவி காலிஷாபி மெஹபூப்பும்.
உரையாடல் கடிதங்கள்
கடிதங்கள் உரையாடுமா? அது சாத்தியம் என்பதைக் காட்டுவது நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு கடிதக் கோப்பு. இரு மனிதர்களிடையே எழுதப்பட்ட கடிதங்கள் நாட்டின், ஒரு காலகட்டத்தின் கலாசார, சமுதாயக் கதையையே சொல்லக் கூடியவை.
அம்மாவைப் பற்றி என்ன எழுதுவது?
பக்கத்து வீட்டு சாரதாவைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள் தங்கம்மா.... அவள் பேச்சில்தான் எத்தனை தன்னம்பிக்கை!"
அனுசரித்துப்போ!
வரதராஜன் கொள்கைப் பிடிப்பு உடையவன். குறிப்பாக அவன் திருமணத்திற்கு முன் அவன் மேற்கொண்டிருந்த குறிக்கோள்கள் அவனுடைய விருப்பம் போலவே நிறைவேறின.
யோகி ராம்சுரத்குமார் என்னும் தெய்வீகம்
"பல மகான்கள் தோன்றலாம்; ஆனால் இந்த மாதிரிப் பிச்சைக்காரர் ஐநூறு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தோன்றுவார்" என்பது பகவான் தன்னைப் பற்றி அறிவித்துக் கொண்ட அரிய செய்தி.
நான் பாடிக்கொண்டே இருப்பேன்...வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)
எம் ஜி ஆர், சிவாஜி, கன்னட நடிகர் ராஜ்குமார், தெலுங்கில் என்டிஆர் இவர்களுடனான இசை அனுபவத்தை மேலும் சொல்லத் தொடங்கினார் வாணி ஜெயராம்.....
ஜவந்திரை
முன்பெல்லாம், அதாவது அறுபத்தைந்து, எழுபது வருஷங்களுக்கு முன்பு, எங்கள் கிராமம் காட்டுப் புத்தூரில், தீபாவளி சமயம் கோலாட்டக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து 'ஜவந்திரை' என்றொரு அபூர்வத் திருவிழா நடக்கும். ஊர்ப் பெரியவர்களின் அனுமதியுடனும், உதவியுடனும் சிறு பெண்கள்தான் இவ்விழாவை நடத்துவார்கள்.
மதுவுக்கு எதிராக ஒரு போராட்டம்!
குடி நோயாளியான தந்தை, வறுமையில் போராடும் தாய், அல்லல்படும் குழந்தைகள், அவமானப்படும் டீன் ஏஜ் மகன்களும் மகள்களும், வயதான பெற்றோர்கள். வீடுகளுக்குள் வறுமை சண்டை இன்னும் இன்னும் சித்ரவதைகள்...
தி. ஜானகிராமன்
என்னைப் பொறுத்தவரை இவர் எழுத்துலகின் பிதாமகர். பீஷ்மர். துரோணாச்சாரியார். ஏகலைவனாக இருந்தே இவரிடமிருந்து எழுதக் கற்றுக்கொண்டோம். இவரை வாசித்து வாசித்தே எழுதப் பழகினோம்.
கிரிக்கெட் சாதனை: உள்ளத்தனையது உயர்வு!
பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உலகக் கோப்பையை வென்ற தருணம். பல நிர்வாக இயக்குனர்கள் விடாமுயற்சியையும் சிக்கலான தருணங்களில் முடிவு எடுக்கும் விதத்தையும் இதிலிருந்து கற்றுக் கொள்கிறோம் என்று வியந்து பாராட்டினர். விளையாட்டு வீரர்கள் தோல்வியைக் கண்டு துவளுவதில்லை. இலக்கை மறப்பதில்லை. முயற்சியை விடுவதில்லை. இது எந்த விளையாட்டுக்கும் பொருந்தும்.
கல்கி விருது விழா!
கல்கி அவர்களுக்குப் பிடித்தமான நகைச்சுவை துணுக்கு ஒன்று உண்டு. "காய்ச்சல் வந்தபோது, மருத்துவரிடம் போனேன். மருத்துவர் பிழைக்க வேண்டுமல்லவா? அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு மருந்துக் கடைக்குப் போனேன். மருந்துக் கடைக்காரர் பிழைக்க வேண்டுமல்லவா? மருந்தை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப் போனேன். அதை ஜன்னல் வழியாக விட்டெறிந்தேன். ஏனென்றால், நான் பிழைக்க வேண்டுமல்லவா?"
உத்தமர்களை வணங்கும் உத்தமர்
ஐந்து ஆறுகள் ஓடும் அழகான இடம். ஐம்புலன்களையும் அடக்கி மனதை அமைதியாக்கும் ராமநாமத்தை எப்போதும் தியானிக்கும் ஒரு ஆசாரசீலர்.
அம்மா!
லசரா எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். திருமதி லாசரா, அதாவது ஹைமாவதி லாசரா அப்படி இல்லை.
நான் பாடிக்கொண்டே இருப்பேன்
வாணி ஜெயராம் (ஐம்பதாண்டு இசைப் பயணம்)
தொழில் துறையில் இந்தியா சிமெண்டின் சாதனையை விளக்கும் “காபி டேபிள் புக்”
சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், தனது 72 ஆண்டு நீண்ட வளர்ச்சிப்பாதை மற்றும் அதன் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்.சீனிவாசனின் 50வது ஆண்டுகளுக்கான தொடர்பினையும், என்.சீனிவாசனின் திறமை மிக்க நிர்வாகத்தால், தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எடுத்துக்கூறும் "காபி பேபிள் புக்"கை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீ அரவிந்தர் ஆற்றிய பணி
ஸ்ரீ அரவிந்தர் குழந்தைப் பருவத்தைத் தாண்டாத ஏழு வயதிலேயே தந்தை அவரைக் கல்வி கற்பதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார். பெற்றோர் அரவணைப்பு இல்லாமல் 14 வருடங்கள் அங்கே தங்கி இங்கிலாந்தில் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்தார்.