يحاول ذهب - حر
சென்றது போகுக; தீவினை அகலுக!
August 2025
|Penmani
இனிய தோழர்! நலம்தானே? கடந்த மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் நடைபெற்ற சம்பவங்கள் ஏற்கனவே நொந்து களைத்துப் போன பாமரனை மேலும் மேலும் நிலை குலைய வைத்திருக்கின்றன.
தமிழ்நாட்டின் காவல் துறை சித்திர வதைகள் மற்றும் மரணங்கள். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்து வது குறித்து உச்ச நீதிமன்றம் பலப் பல வழக்குகளில் தெளிவுபடுத்தி இருக்கிறது. ஆனாலும் தொடர்ந்து காவல் மரணங்கள் ஏற்பட்டபடியே இருக்கின்றன. சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்திருக்கும் அஜித்குமார் கொலை தமிழ்நாட்டு மக்களை அதிர வைத்திருக்கிறது. அதிலும் இந்த படுகொலையை நிகழ்த்தியவர்கள் தமிழக காவல்துறை ஆட்கள் என்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.
விசாரணையின் போது யாரையாவது கொலை செய்யும் அதிகாரத்தை காவல்துறைக்கு யாரும் வழங்கவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம் இதை படுகொலையிலும் மோசமான படுகொலை என்று கூறியது. உடம்பில் எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் மொத்தம் 64 காயங்கள் இருந்ததாக கூறும் இந்த அறிக்கை மோசமான வழக்குகளை தினம் தினம் சந்திக்கும் நீதிமன்றத்தையே அதிரவிட்டிருக்கிறது என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்?
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. இப்போது திமுக, அதற்கு முன்னால் அதிமுக என்று இரண்டு ஆட்சி காலத்திலும் சேர்த்து 25 பேர் காவல்துறையால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். எப்போதுமே இராணுவமும் போலீசும் அரசாங்கத்தின் படைகள் தான். மன்னன் சொன்னால் போய் போர் புரிபவை தான். ஆனால் இது ராஜாக்களின் காலமா என்ன? உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. காவல்துறை உங்கள் நண்பன் என்று பெரிய பெரிய விளம்பரங்கள் மூலம் மக்களை நெருங்க விரும்பும் அரசுகள் என்றுதானே இவர்கள் காட்டிக் கொள்கிறார்கள்?
هذه القصة من طبعة August 2025 من Penmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Penmani
Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025
Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025
Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025
Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025
Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025
Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025
Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size
