Womens-interest
Penmani
நல்லருள் தரும் நாமம்!
ஆறறிவு படைத்த மானிடப் பிறவி கிடைப்பது அரிது. பிறந்தார் நடந்தார், கிடந்தார் என்று வாழாமல் வாழ்க்கை பயனுற, செயல் இதமுற மனது பதமுற, ஒரு நெறிமுறை அவசியம். மனது எப்போது பதமுறுகிறது?
1 min |
September 2021
Penmani
திருமணத்தடை நீக்கும் புளியரை சதாசிவமூர்த்தி லிங்கேஸ்வரர்!
குருப்பெயர்ச்சி என்றால் குறிப்பிட்டுச் சொல்லும் திருத்தலங்கள் தமிழ் மண்ணில் உள்ளன. குருதோஷம் நீங்கிடச் செய்யவும், திருமணத்தடை அகற்றவும் உரிய குருத்தலங்கள் என்று போற்றுபவை, ஆலங்குடி, தென்திட்டை, குருவித்துறை, புளியரை என்று சில திருத்தலங்களைக் குறிப்பிட்டுச் சொல்வர்.
1 min |
September 2021
Penmani
தியாகச் செம்மல் சுப்ரமணிய சிவா!
75-வது சுதந்திர தினத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தோம். இதற்காக எத்தனையோ ஆயிரம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். குடும்பங்களை துறந்தவர்கள் எண்ணற்றோர்.
1 min |
September 2021
Penmani
ஒற்றைத் தங்கம், ஓராயிரம் பேரிடர்கள் !
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2-ம் இடம், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் முதல் இடம், பல்வேறு பண்பாட்டுத் தளங்கள், இனங்கள், குழுக்கள் என பன்முகத்தன்மையில் முதல் இடம், உலகின் நுகர்வுச்சந்தை கலாசாரத்தில் மூன்றாம் இடம். சரி. ஆனால், விளையாட்டில்? ஒலிம்பிக் போட்டிகளில்? 47-வது இடம்.
1 min |
September 2021
Penmani
சமையல் டிப்ஸ்!
கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் ஸ்லைஸை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
1 min |
August 2021
Penmani
நம்பமுடியாத அதிசயம்: கொரோனாவை தடுக்கும் (குகை மனிதர்களின் மரபணு!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து மறைந்த மனிதனின் சகோதர இனமான நியாண்டர்தல்களின் டி.என்.ஏ. கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் திறன் பெற்றுள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதிலும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
1 min |
August 2021
Penmani
மூலாதாரனும் முகுந்தனும்)
அவனன்றி ஓரணுவும் அசையாது. இவ்வுலகில் ஒவ்வொருநிகழ்வும் இறைவன் நினைத்தால் தான் நடைபெறும். அநீதியும் அதர்மமும் மலிந்து காணப்படும் போது அதை ஒடுக்கி, மக்களைக் காக்க இறைவன் துணை புரிகிறான். தெய்வ அவதாரங்கள் காரணமாகவே நிகழ்கின்றன. நரசிம்ம அவதாரம் இரண்யகசிபுவை அழிக்க, ராம அவதாரம் இராவணனை அழிக்க, சிவ ஜோதியில் அவதரித்த கந்த அவதாரம் சூரபத்மனை அழிக்க என்று மக்களின் நன்மையைக் கருதி தெய்வங்கள் பூமியில் உதிக்கின்றன. அவ்வகையில் ஆவணித் திங்களின் அற்புத அவதாரங்கள் இரண்டு.
1 min |
August 2021
Penmani
வயதான தோற்றத்தை தரும் பழக்கங்களை தவிர்ப்போம்!
நம் வயதுக்கு ஏற்ற உடல்வாகு மற்றும் சருமம் இல்லையே என்று பலரும் கவலைப்படுவோம். அவர்கள் ஏன் இப்படி நம் வயது குறைவாக இருந்தாலும், தோற்றம் வயதானது போல் உள்ளது என்ற குழப்பத்தில் இருப்பர்.
1 min |
August 2021
Penmani
மடமை சிறுமை துன்பம் வாய்!
இனிய தோழர், நலம்தானே? மிக அண்மைக்காலத்தின் இரண்டு முக்கிய நிகழ்வுகள் மிகுந்த அச்சவுணர்வையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
1 min |
August 2021
Penmani
முதுகுக்கு பின்னால் பேசுவது பிடிக்காது! - சுனிதா
சொந்த ஊர் கர்நாடக மாநிலம் சிக்மகளூர். பி.ஏ.படித்துள்ளார். அம்மா அனிதா, அப்பா பழனி, உடன் பிறந்த தம்பி உண்டு. அவர் படிக்கிறார். சின்னத்திரை அனுபவங்களை பெண்மணி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
1 min |
August 2021
Penmani
மயக்கம் ஒரு நோயா?
மயங்கி விழுந்தார், மயக்கம் அடைந்தார், மயங்கிய நிலையில் இருந்தார் என்றெல்லாம் கேள்விப்பட்டும், கண்டும் இருப்போம். தலை சுற்றல், மயக்கம் என்றும் அறிவோம்.
1 min |
August 2021
Penmani
பொன் ஓணம்!
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் கோதை குறிப்பிடும் உத்தமன் யார்? வாமனனாக அவதரித்த , திருவிக்கிரமனாக உயர்ந்து நின்ற மகாவிஷ்ணுதான் அந்த உத்தமன்!
1 min |
August 2021
Penmani
சமையல் மேஜை...
அஜீதா பார்கவி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் சென்னை அம்பத்தூரில் வசிக்கிறார். விதவிதமான உணவுகளை சமைப்பதில் வல்லவர். வார மாத இதழ்களை படிப்பது இவரது பொழுது போக்கு. பெண்மணிக்காக சில சுவையான சமையைல் குறிப்புகளை இங்கே தந்துள்ளார்.
1 min |
August 2021
Penmani
சங்கீதத்துக்கு பயிற்சி முக்கியம்!
ஆல் இந்தியா ரேடியோவில் 'ஏ' கிரேடு ஆர்டிஸ்டாக இருக்கும் திருமதி சவிதா ஸ்ரீராம், கடந்த 20 வருடங்களாக கர்நாடக சங்கீதத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பாடி வருகிறார். பக்திப் பாடல்களை, பாரம்பரிய கர்நாடக இசை கலந்து பாடுவது இவரது தனித்திறமை . இவரது சங்கீதம், அபங், நாம சங்கீர்த்தனம் ஆகியவைகள் பலராலும் பாராட்டுப் பெற்றவைகள். இளைய தலைமுறையினரை, இவ்வகைப் பாடல்கள் ரசிக்கச் செய்கிறதெனக் கூறும் இவர், பெண்மணிக்காக அளித்த பேட்டி.
1 min |
August 2021
Penmani
கோபம் வேண்டாமே
ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவர் வந்து அவரிடம், 'நீங்கள் கோபப்பாமல் இருக்க காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த குரு எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது.
1 min |
August 2021
Penmani
குழந்தைகளைப் பற்றி ஆன்லைனில் பகிர்பவரா நீங்கள்?
பிள்ளைகள் வாழ்க்கை பற்றிய விவரங்களை இணையத்தில் அதிகம் பகிரும் தன்மை கொண்ட பெற்றோர்களை ஷேரண்ட் என குறிப்பிடப்படுகின்றனர். இந்த முத்திரை உங்களுக்கு வேண்டாம். இதை தவிர்ப்பது எப்படி? தெரிந்து கொள்ளலாம்.
1 min |
August 2021
Penmani
எனக்கொரு காதலி இருக்கின்றாள்....!
குமணன் காலை நேர நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தபோது அம்மாவின் அலை பேசி ஒலித்துக் கொண்டிருந்தது.ஒலியோடு அந்த சேர்ந்து இசை எழுப்பியது பூஜையறையிலிருந்து வந்த மணியொலி.
1 min |
August 2021
Penmani
உனக்கான ஒன்று.
எப்பொழுதும் போலத்தான் இருந்தது அந்த விடியல். நாலரை மணியிலிருந்து குயில்களும் ஐந்தரைக்கு மேல் காகங்களும் கரைந்து கிழக்கை நோக்கிக்குரல் கொடுத்தன.
1 min |
August 2021
Penmani
அழிவின் விளிம்பில் விந்தையான சுறாக்கள்
உலகின் அசாதாரணமான சுறா வகைகள், 'ரே' என்னும் வகையை சேர்ந்த மீன்கள் உள்ளிட்டவை அதிகரித்து வரும் வணிக ரீதியிலான மீன் பிடிப்பு காரணமாக அழிவின் விளிம்பில் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
1 min |
August 2021
Penmani
விண்வெளியில் மின்னும் 180 கோடி நட்சத்திரங்கள்!
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் தலை முடி, கடற்கரை மணல் இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கு எடுத்துக்காட் டாக கூறுவது வழக்கம்.
1 min |
July 2021
Penmani
திருமணத்திருக்கோவில்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்!
நவக்கிரகத் திருத்தலங்களில் குருவின் தலம் என விளங்குவதும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமும், சோழ நாடு காவிரித் தலங்களில் 98-வது சிவத்தலமும் ஆலங்குடி ஏலவார் குழலி உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோவில்.
1 min |
July 2021
Penmani
ஆடி மகத்துவம்!
ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக்கருதுவர். ஆடி மாதத்தை 'சக்திமாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.
1 min |
July 2021
Penmani
தெய்வீகப் பாடல்களில் நான்! -ராஜேஷ் அய்யர்
கடந்த 30 வருடங்களாக பல்வேறு மேடைகளில் மெல்லிசைப் பாடல்களையும் திரையிசை பக்திப்பாடல்களையும் பாடி மும்பை இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ராஜேஷ் அய்யர். கேரள மண்ணை பூர்வீகமாகக் கொண்ட போதும், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பை மாநகரில் அநேக நிகழ்வுகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவருடைய பெற்றோர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணனும், திருமதி சுந்தரி கோபாலகிருஷ்ணனும் சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். பெண்மணிக்காக பேட்டி கண்டபோது அவர் தெரிவித்தவற்றை வாசகர்களுடம் பகிர்ந்து கொள்கிறோம்.
1 min |
July 2021
Penmani
பழங்களின் அரசி பலாப்பழம்!
பழங்களில் முக்கனிகள் என்பவை மா,பலா,வாழை. ஆனால் ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறது எனில் இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய்கள் பலாப்பழம், வாழை, மாங்கனி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னாலும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் அளவாக எண்ணிக்கைக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வதைக் காண்கிறோம்.
1 min |
July 2021
Penmani
மீதம் உயிர்தான் உண்டு!
இனிய தோழர், நலம்தானே? அண்மைக்காலங்களில் பிரபலமான இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா. மற்றொன்று மீடூ!!
1 min |
July 2021
Penmani
நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சீனா-ரஷ்யா
புவியின் துணைக் கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
1 min |
July 2021
Penmani
நினைவில் நிற்கும் ராஜாரவிவர்மா ஓவியங்கள்
இந்தியாவின் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் 173-வது பிறந்த நாள் விழா சமீபத்தில் பெங்களூரில், ராஜா ரவிவர்மா பவுண்டேஷனால் கொண்டாடப்பட்டது. 100 வருடங்களுக்கு முன் அவர் வரைந்த பல ஓவியங்கள், இன்று பலரிடம் நைந்து போன நிலையில் உள்ளன. அவற்றை இழக்காமல் புதுப்பிக்க விரும்பினால் அவர்களை அணுகலாம். இவர்கள் நடெல்லியின் உள்ள ரூபிகா சாவ்லா மூலம் புதுப்பித்து தருகிறார்கள். இந்த ஓவியங்களை பழைய நிலையிலும், புத்துப்பித்த நிலையில் மெடுத்து 16 நிமிட டாக்குமென்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
1 min |
July 2021
Penmani
ஆடியில் அன்னை பராசக்தி!
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே? - மகாகவி பாரதியார் கூறுவது போல், எங்கும் நிறைந்திருப்பவள், நமக்கு துணையாக இருப்பவள் ஜகன்மாதா, அன்னை ஆதி பராசக்தியே.
1 min |
July 2021
Penmani
அதிசயம் என்பது...
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒருவர் வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர் மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.
1 min |
July 2021
Penmani
திருமணத் தடை நீக்கும் திருநாகேசுவரம்!
தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் உள்ள நவக்கிரக தலங்களில் ராகு தலம் எனப் போற்றப்பெறுவது கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேசுவரம். ஆனால், உண்மையில் இத்தலங்கள் எல்லாமே சிவத்தலங்கள். திருநள்ளாறு கூடச்சனீசுவரனுக்கு உரியது என்ற போதிலும் தர்ப்ப ஆரண்யேசுவரர் எனும் சிவலிங்கத் திருமேனியே கருவறையில் முதன்மைப் பெற்று திகழ்வது. அதுபோலவே தான் திருநாகேசுவரமும்.
1 min |
