يحاول ذهب - حر

தண்ணீர் வீணாவதை தடுக்க ஆட்டோமேடிக் ஹேண்ட் வாஷ்பேசின்

October 05, 2025

|

Dinakaran Nagercoil

மனித வாழ்வில் அத்தியாவசியமான இயற்கை வளங்களில் முதன்மையானது தண்ணீர். உணவு இல்லாமல் சில நாட்கள் வாழ முடிந்தாலும், தண்ணீர் இல்லாமல் வாழ முடியாது. மனித உடலில் 70% பங்கு தண்ணீரால் ஆனது என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கும், உடலின் இயங்கும் தன்மைக்கும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டு உபயோகத்தில் சமைப்பது, குடிப்பது, சுத்தம் செய்வது போன்ற அனைத்திற்கும் தண்ணீர் தேவைப்படுகிறது. விவசாயத்திற்கும் தொழில்துறைக்கும் பெருமளவில் தண்ணீர் பயன்படுகிறது. மழை, ஆறுகள், ஏரிகள், நிலத்தடி நீர் ஆகியவையே தண்ணீரின் மூலாதாரங்கள். ஆனால், மக்கள்தொகை அதிகரிப்பு, தொழில்துறை வளர்ச்சி, தண்ணீரை வீணாக்கும் பழக்கம் ஆகியவற்றால் நீர்வளம் குறைந்து வருகிறது.

இந்நிலையில், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது காலத்திற்கும் தேவையான செயல் ஆகும். மழைநீரை சேமிப்பது, நீர்நிலைகளை காப்பது, தேவையில்லாமல் தண்ணீரை வீணாக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் தண்ணீர் வளங்களைச் சிக்கனமாக பயன்படுத்துவது மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கை கழுவும் பகுதிகளில் தண்ணீர் வீணாகும் நிலை அதிகம் காணப்படுகிறது. ஒரு துளி தண்ணீர் கூட மிக முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் தண்ணீர் மேலாண்மையை திறம்பட செய்ய வேண்டியது காலத்தின் தேவை.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் கை கழுவுகின்றனர். மதிய உணவுக்குப் பிறகு, கழிப்பறை பயன்படுத்திய பின், ஆய்வகப் பயிற்சிகளுக்குப் பிறகு தண்ணீர் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பல இடங்களில் கை கழுவும் குழாய்கள் பழுதடைந்து தொடர்ந்து தண்ணீர் கசியும் நிலை ஏற்படுகிறது. அது தண்ணீரின் சிறிய ஓட்டம் போலத் தோன்றினாலும், ஒருநாள் முழுவதும் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

المزيد من القصص من Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொண்டி அருகே இன்று கரை கடக்கிறது

14 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

முக்கிய முன்னெடுப்பு

தமிழ்நாடு அரசு பல அசத்தல் திட்டங்களை நிறைவேற்றி வரும் வேளையில் தற்போது அடுத்த அதிரடியாக “உங்க கனவு சொல்லுங்க” திட்டத்தினை நேற்று துவக்கியுள்ளது.

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

மாபெரும் கனவு திட்டத்தை... முதல் பக்க தொடர்ச்சி

இப்போது நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

time to read

2 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அதிரடி

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் 'வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

பாஜ ஆட்டிவைக்கும் பொம்மை அதிமுக கார்த்தி சிதம்பரம் தாக்கு

திருச்சி விமான நிலையத்தில் சிவகங்கை காங்கிரஸ் எம். பி. கார்த்தி சிதம்பரம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

கடனை திரும்ப செலுத்தாத விவகாரம் ‘வா வாத்தியார்' பட உரிமையை ஏலம் விட வேண்டும்

சொத்தாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

time to read

1 min

January 10, 2026

Dinakaran Nagercoil

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

time to read

1 mins

January 10, 2026

Dinakaran Nagercoil

அரசு வேலைக்கான போலி பணி நியமன கடிதங்கள் தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

அரசு வேலைக்கான போலி பணி நியமனக் கடிதங்கள் அனுப்பப்பட்ட மோசடி தொடர்பாக 6 மாநிலங்களில் 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

January 09, 2026

Translate

Share

-
+

Change font size