Newspaper
DINACHEITHI - MADURAI
நீட் தேர்வில் தேசிய அளவில் 27-வது இடத்தை பிடித்த தமிழக மாணவன்
மொத்தம் 76 ஆயிரம் பேர் தேர்ச்சி
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
த.வெ.க. சார்பில் 4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: இன்று நடக்கிறது
தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
வடகொரியாவில் அணு ஆயுத கப்பலில் 2-வது கட்ட சோதனை
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
எப்போதும் ரீல்ஸ் எடுப்பதால் சாப்பாடு கூட தருவதில்லை
பொதுவாக தகராறு, வரதட்சணை கொடுமைபோன்ற பல காரணங்களுக்காக காவல்நிலையத்திற்கு வழக்குகள் வந்துள்ளன. ஆனால் தற்போது வினோதமான விசாரணை ஒன்று உத்தரபிரதேச மாநில காவல்நிலையத்தில் அரங்கேறியுள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
கோழித்தீவனமாக கருப்பு சிப்பாய் ஈக்கள் உற்பத்தி குறித்து பயிற்சி
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (கேவிகே), வருகிற 18ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கோழி வளர்ப்பில் அதிக புரதச் சத்துள்ள மாற்றுத் தீவனமாகப் பயன்படும் கருப்பு சிப்பாய் ஈக்கள் (பிளாக் சோல்ஜர் பிளை) உற்பத்தி செய்யும் முறை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்
வாள்கொண்டுவந்ததொண்டரால் கோபமடைந்தார், கமல்ஹாசன். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
இணையதள வழியில் ரூ.1.15 கோடி மோசடி: பெங்களூரு போலீசார் தேடிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி தாலுகா இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றனர். நள்ளிரவு 1.30 மணியளவில் கிருஷ்ணகிரி சுஙகச்சாவடி அருகே ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில், கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாமக்கல் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் நாசர் ஆலோசனையின்படி, நாமக்கல் உழவர் சந்தையின் சார்பில், சேந்தமங்கலம் வட்டாரம், பொட்டணம் கிராமத்தில், உழவர் சந்தை குறித்து, விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது
மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர், நேற்று முக்கொம்புக்கு வந்து சேர்ந்தது. இந்த நீர் இன்று கல்லணையை அடைகிறது. அங்கு, டெல்டா பாசனத்துக்காக கல்லணையை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த நீரின் மூலம் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி தொடங்குகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்
தேனி, ஜூன்.15தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், திருமலாபுரம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
வாரஇறுதியில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை மீண்டும் எகிறத் தொடங்கி இருக்கிறது. கடந்த 10-ந் தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், 11-ந் தேதியில் இருந்து ஏறுமுகத்தில் தங்கம் இருந்து வருகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
திருநங்கைகள் அரசின் கல்வி தொடர்பான சலுகைகள் பெறுவதற்கு சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில் திருநங்கைகளின் கல்விக் கனவை நிறைவேற்றுவதற்காக உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் அனைவருக்கும் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கல்வி தொடர்பான கட்டணங் களையும் 'தமிழ்நாடு அரசே\" ஏற்கும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
பொது விநியோகத் திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத்திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
22 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.93,132 மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. ஆட்சியில் காவல் நிலையத்திற்கே பாதுகாப்பு இல்லை
ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, சத்திரப்பட்டி காவல் நிலையத் தாக்குதலில் ஈடுபட்டோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 வங்காளதேச நாட்டினர் கைது
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியிலும், அதை சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளிலும் வங்காளதேச நாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
அகமதாபாத் விபத்தில் உயிர் தப்பியவரின் ராசி நம்பராக மாறிய "11A" இருக்கை
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் பலியாகினர். அதிர்ஷ்டவசமாக ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
பெரம்பலூரில் பரிதாபம்: லாரி-மோட்டார்சைக்கிள் மோதல்:2 நண்பர்கள் சாவு
பெரம்பலூர் நகரை சேர்ந்தவர் அரியமுத்து மகன் எமர்சன் (வயது 30). இவரது நண்பர் வாலிகண்டபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் மகன் சுலைமான் (22). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார்சைக்கிளில் வாலிகண்டபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.5,878 கோடியில் காப்பீட்டுத் திட்டத்தால்...
1-ம் பக்கம் தொடர்ச்சி
3 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
ஆசிரியை கண்டித்ததால் பள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் பிரபாகர். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் (14 வயது). இவர் திருச்செந்தூர்-நாகர்கோவில் சாலையில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்ந்து படித்து வருகிறார். ஆகாஷ் நேற்று முன்தினம் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
விஜய் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 1½ கோடியாக உயர்வு
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அரசியலில் தனது அதிரடி ஆட்டத்தை ஆட தொடங்கி உள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 பேருக்கு இடம்
2025-26-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட்தேர்வுமுடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இந்தநிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779சதவீதம் பெற்றுமதிப்பெண்தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது
முன்னாள் ராணுவ மேஜர் பேச்சு
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
மாணவ, மாணவிகளுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு அரசால் திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்பு நிருவாகத்தின் கீழ், சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 7 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 5 விடுதிகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு 2 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
ஏழைகள்கல்விவாய்ப்பில் மண்ணள்ளிப் போட்டுவிடக் கூடாது
கல்வியும் மருத்துவமும் எந்த நாட்டில் அடித்தட்டு மக்களுக்கு எளிதாகக் கிடைக்கிறதோ, அந்த நாடுதான் உண்மையான ஜனநாயகம் மலர்ந்த நாடு. பொதுவுடைமைத் தேசங்களில் இவையாவருக்கும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கல்வி, சுகாதாரத்திலும் தனியார் பங்களிப்பு இருப்பதால் அது சாத்தியமாகவில்லை. ஆனாலும், தனியார் கல்வி நிலையங்கள் பெருத்துவிட்ட நம் நாட்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.3.48 கோடியில் புதிய திட்டப்பணிகள்
அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
நீட் தேர்வு 2025 முடிவுகள் வெளியானது
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
ஈரோட்டில் 2 கடைகளில் பணம் கொள்ளை: முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
ஈரோடு, ஜூன்.15ஈரோடு மூலப்பாளையத்தில் தர்மசிவன் என்பவருக்கு சொந்தமான எலக்ட்ரிக்கல் மற்றும் சிமெண்ட் விற்பனை கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்று விட்டனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான 4 பேரையும் 3 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்து பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான ராமசாமி- பாக்கியம்மாள் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, நகைகள் கொள்ளையடித்து சென்ற வழக்கில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் அவர்களுக்கு நகையை உருக்கி கொடுத்த சென்னிமலை பகுதியை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 15, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் வரக்கூடிய தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும்
தமிழகத்தில் கடந்த நான்காண்டுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை தவிரயாரும் பயனடையவில்லை என தூத்துக்குடியில் சீமான் பேட்டியில் கூறினார்.
1 min |
