CATEGORIES
فئات
பிரபலமான அன்னாசியை பயிரிட ஆலோசனை
உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Seet pine apple இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஜாவத்தை சிறுவன் கம்பளை கிணற்றில் பலி
கம்பளை, அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
யாழில் ஏமாற்றிய கில்லாடி பெண் கைது
கொழும்பு விசாரணைக்குப் பின்னர் கையளிக்க ஏற்பாடு
ஈரான் ஜனாதிபதி 24 அன்று வருகிறார்
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாதம் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
“சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாகும்"
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தற்போது சில தொழிற்சங்கங்களில் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாக மாறிவிட்டது என்றும் அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணியின் தலைவர் இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார்.
திகனையில் மூவர் நீரில் மூழ்கி பலி
தெல்தெனிய கும்புக்கந்துர பகுதியில் விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர், திங்கட்கிழமை (05) மாலை உயிரிழந்துள்ளனர்.
சாமரவின் கார் பற்றி எரிந்தது
ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் பயணித்த கார் பண்டாரவளை ஹல்பே பகுதியில் வைத்து திடீரென தீப்பிடித்துள்ளது.
யாழ்.கொவிட் மரணம் தொடர்பில் “தேவையற்ற சந்தேகம் வேண்டாம்"
கொரோனா (கொவிட்) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.
மருத்துவமும் போலி; வைத்தியரும் போலி
பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமோர் அங்கமாக சட்டவிரோத மருத்துவ நிலையம் ஒன்று சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை (15) அடையாளம் காணப்பட்டு அந்த நிலையத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
யாழில் காதலன் அரங்கேற்றிய கொடூரம்
காதலியும் தாயும் படுகாயம்: காதலன் சடலமாக மீட்பு
புத்தாண்டுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
பதுளை கைலாகொட மெத் செவன முதியோர் இல்லத்தில் வசிக்கும் வயோதிபர் ஒருவரின் சடலம் பதுளை நகரின் மையப் பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் உள்ள கடை ஒன்றின் முன்பாக, திங்கட்கிழமை (15) அதிகாலை மீட்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
பெண்ணை குத்தி கொன்ற சிறுமி
புதுடெல்லியின் பார்ஷ் பஜார் பகுதியில் பிகாம் சிங்காலனியில் வசித்து வந்த பெண், சோனி (வயது 34). இவருடைய கணவர் சத்பீர். இந்த தம்பதி அண்டை வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
குட்டி ரசிகைக்கு தோனியின் அன்பு பரிசு
ஐ.பி.எல். தொடரில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
“சர்மாவுக்கு எதிராக திட்டமிட்டு வீசினேன்"
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சனிக்கிழமை (14) இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
“எதிராக சட்ட நடவடிக்கை”
சுகாதார வைத்தீய அத்கார்' உவைஸ் நெரீவீப்பு
400வது ஆண்டு நினைவுகூரல்
ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு கிழக்கு பகுதி சிவனடியார்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில், ஞானசம்பந்தர் அருளிய பாடல்களை பாடி நினைவேந்தலை செய்தனர்.
மின்னல் தாக்கத்தில் விவசாயி மரணம்
புத்தளம்மஹகும்புக்கடவல, ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (13) மாலை உயிரிழந்துள்ளார்.
பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்
17 வயது காதலியின் வயிற்றில் சுட்ட 40 வயதான காதலன்
சட்உ௨ன பத்லளீத்ததால் அங்கீருந்த அனைவரையும் சர்ப்பலையல் ஆழ்த்தியது
"இஸ்ரேலில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்”
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
புஸ்ஸல்லாவை விபத்தில் மூவர் பலி; நால்வர் காயம்
புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பொட கட்டுகித்துல பிரதேசத்தில் ஞாயிற்றுகிழமை (14) மாலை 3.40 மணியளவில் இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துகளில் 10 பேர் பலி
ஞாயிற்றுக்கிழமை (15) காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாணவியை கடத்திய இளைஞன் கைது
14 வயதான மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர்.
எகிறியது வருமானம்
புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இந்த உலகம் இன்னொரு “போரை தாங்காது”
ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஐ.நா. கவலை
விலகினார் குஷ்பு
எலும்பு முறிவு பிரச்சினையால் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என்றும், பிரசாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறும் கோரி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.
வெர்ஸ்டப்பென் முதலிடம்
பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
மும்பைக்கு முதல் வெற்றி
ஐ பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியன்ஸ் 'மும்பை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்ற பிறகு முதல் வெற்றியை ஞாயிற்றுக்கிழமை (07) ஆட்டத்தில் மும்பை அணி பெற்றுள்ளது.
"ஒதுங்கி இருங்கள்”
அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை
கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம்
கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (08) மக்களின் பாவனைக்காகத் திறந்து வைத்தார்.