Tamil Mirror - April 30, 2021
Tamil Mirror - April 30, 2021
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Tamil Mirror بالإضافة إلى 8,500+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99
$8/ شهر
اشترك فقط في Tamil Mirror
سنة واحدة $17.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
April 30, 2021
மேல் மாகாணத்துக்கு வந்தால், போனால் அன்டிஜன் சோதனை
பரிசோதிக்க அதிகாரிகள் இல்லையெனத் தகவல்
1 min
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இடமில்லை: வீடுகளில் காத்திருக்கும் தொற்றாளர்கள்
தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஏற்பட்டுள்ள இடப்பற்றாக்குறை காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வீடுகளிலேலேயே தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
கேகாலை, களுத்துறையிலும் B.I.1.7 பிரிட்டன் வைரஸ்
கேகாலை, களுத்துறை பிரதேசங்களிலிருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் பிரிட்டனில் பரவும் B.1.1.7 வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல்,
1 min
'நடுக்கடலில் நட்புறவு வேண்டாம்'
வடக்கு மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
1 min
கொரோனா தொற்றுப் பரவல்: திருமலையில் திண்டாட்டம்: யாழில் விசேட தயார்படுத்தல்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல பிரதேசங்கள், பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருக்கின்றன.
1 min
'இந்தியர்களை அழைப்பது இலங்கைக்குப் பாதுகாப்பல்ல'
தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக இந்தியர்களை இலங்கைக்கு அழைப்பது, நாட்டு மக்களுக்கு பாதுகாப்பில்லை எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, நாட்டு மக்களுக்கு அரசாங்கம் தடுப்பூசியை வெற்றிகரமாக வழங்குவதாகத் தெரியவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.
1 min
புதுச்செட்டித்தெரு புனித வியாகுல மாதா தேவாலயம்: புனித சூசையப்பர் நல்மரண பக்தி சபையின் 77ஆவது வருட பூர்த்திவிழா
தொழிலாளரின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்ந்து, தமது 77ஆவது ஆண்டு நிறைவைத் திருவிழாவாக, புனித சூசையப்பர் நல்மரண பக்தி சபை மே முதலாம் திகதி கொண்டாடுகின்றது.
1 min
‘அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடே நாட்டின் நிலைக்குக் காரணம்
இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை எமது நாட்டுக்கு வந்தால், நாம் பல பாரதூரமான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல, அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பிரஜைகள், சுற்றுலா விசாவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த பின்னர், இலங்கை சுற்றுலாத்துறையின் அனுமதியின் கீழ், ஹோட்டல்களில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் இதன்மூலம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொற்று இலங்கையில் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
1 min
முகக்கவசம் அணியாத ஐவருக்கு கொரோனா
மட்டக்களப்பு நகர வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணித்த 177 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.
1 min
முல்லைத்தீவு நகரத்தின் கழிவுகள் பாதுகாப்பாக 15 நாள்களில் அகற்றப்படும்
முல்லைத்தீவு நகரக் கழிவுகள், இன்னும் இரு வாரங்களில், பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவென, முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் தெரிவித்தார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
الناشر: Wijeya Newspapers Ltd.
فئة: Newspaper
لغة: Tamil
تكرار: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط