முகக்கவசம் அணியாத ஐவருக்கு கொரோனா
Tamil Mirror|April 30, 2021
மட்டக்களப்பு நகர வீதிகளில் முகக்கவசம் அணியாது பயணித்த 177 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கிரிசுதன் தெரிவித்தார்.
கனகராசு சரவண்
முகக்கவசம் அணியாத ஐவருக்கு கொரோனா

இவர்களில் வங்கி ஊழியர்களும் பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

This story is from the April 30, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 30, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
ஐ.பி.எல்: மும்பையை வென்ற ராஜஸ்தான்
Tamil Mirror

ஐ.பி.எல்: மும்பையை வென்ற ராஜஸ்தான்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஜெய்ப்பூரில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 24, 2024
“திருடர்களுடன் டீல் இல்லை"
Tamil Mirror

“திருடர்களுடன் டீல் இல்லை"

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

time-read
1 min  |
April 24, 2024
மைத்திரிபால இராஜினாமா?
Tamil Mirror

மைத்திரிபால இராஜினாமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராஜினாமா செய்யத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
April 24, 2024
"கோழைகளாக தப்பித்து ஓடிவிடாதீர்கள்"
Tamil Mirror

"கோழைகளாக தப்பித்து ஓடிவிடாதீர்கள்"

விவாதத்துக்கு தயார் என்று சகோதரர்களுக்கு அறிவித்தார் சஜித்

time-read
1 min  |
April 24, 2024
ரொஷானும் ஜனாதிபதி களத்தில் குதிப்பார்
Tamil Mirror

ரொஷானும் ஜனாதிபதி களத்தில் குதிப்பார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவும், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என தேசிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
“அரசியல் தீர்வுக்கும் த.தே.கூவினர் வருவர்”
Tamil Mirror

“அரசியல் தீர்வுக்கும் த.தே.கூவினர் வருவர்”

அபிவிருத்தி விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தற்போது எடுத்துள்ள முடிவு போன்று அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வு விடயம் தொடர்பிலும் அவர்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 24, 2024
“முகவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்”
Tamil Mirror

“முகவர்களிடம் ஏமாந்து விடாதீர்கள்”

இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் கோரிக்கை

time-read
1 min  |
April 24, 2024
போலிகளை தயாரித்த ஒரு ஜோடி சிக்கியது
Tamil Mirror

போலிகளை தயாரித்த ஒரு ஜோடி சிக்கியது

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர ஸ்டிக்கர்கள் போன்ற போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் ஒரு ஜோடி சிக்கியுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024
நீந்தி கடக்க முயன்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு
Tamil Mirror

நீந்தி கடக்க முயன்றவர் நடுக்கடலில் உயிரிழப்பு

உடன் நீந்திய 30 பேரும் முயற்சியை கைவிட்டனர்

time-read
1 min  |
April 24, 2024
Tamil Mirror

மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

நாட்டில் பிரமிட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அடையாளம் காணப்பட்ட பல நிறுவனங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
April 24, 2024