Maalai Express - January 13, 2022![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Maalai Express - January 13, 2022![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
January 13, 2022
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/841566/_biWEzpM91642070824383/crp_1642074516.jpg)
1 min
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக தை பொங்கல் திருநாளையொட்டி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
![விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/841566/7Wpmgl1rH1642070995244/1642074513.png)
1 min
நிலத்தையும், கடலையும் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பைக்கில் 2000 கிமீ பயணம் செய்யும் ஆசிரியைகள்
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அர்பிதா பால் மற்றும் திப்மலா சின்கா. இருவரும் ஆந்திர பிரதேசத்தில் ஆசிரியைகளாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் கடந்த 8ம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள ஆனந்த்பூரிலிருந்து பைக்கில் “சேவ் ஓஷன் சேவ் எர்த்” என்ற முழக்கத்தோடு விழிப்புணர்வு பயணம் ஒன்றை துவக்கினர்.
![நிலத்தையும், கடலையும் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பைக்கில் 2000 கிமீ பயணம் செய்யும் ஆசிரியைகள்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/841566/1yCIUrCq_1642071081916/1642074514.png)
1 min
பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
காரைக்காலில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் இரட்டை முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். என, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்கா பட் அறிவுறுத்தியுள்ளார்.
![பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/841566/DCdY7Pq9B1642071153447/1642074514.png)
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only