Maalai Express - June 21, 2021![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Maalai Express - June 21, 2021![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
June 21, 2021
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா: பிரதமர் மோடி உரை
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாட்டு மக்களும் ரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கின்றேன் என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கூறினார்.
![கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது யோகா: பிரதமர் மோடி உரை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/684388/Wni7WJClj1624275482756/crp_1624283328.jpg)
1 min
தமிழகத்தில் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை பெருங்குடியில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனையில் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வழங்கப்பட்டது.
![தமிழகத்தில் கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன: அமைச்சர் மா.சுப்பிரமணியன்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/684388/03uoeY_NF1624276341059/crp_1624283326.jpg)
1 min
ராகுல் காந்தி பிறந்த நாள் விழா 100 பேருக்கு அரிசி, காய்கறி வழங்கல்
கடலூர் மாவட்டம், புவனகிரி 9 பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு 11ல் ராகுல் காந்தி பிறந்தநாள் முன்னிட்டு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக 100 பேருக்கு அரிசி, காய்கறி, ரொட்டி, பிஸ்கட், கபசுரணம் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
![ராகுல் காந்தி பிறந்த நாள் விழா 100 பேருக்கு அரிசி, காய்கறி வழங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/684388/RuVIx6Xq21624276613664/crp_1624283323.jpg)
1 min
பாஜகவை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்தனர்
கோவை மாநகர் மேற்கு மாவட்டம் துடியலூர் பகுதிக்கு உட்பட்ட 43வது வார்டு உருமாண்டம்பாளையம் பகுதி பா.ஜ.கவை சேர்ந்த சந்தோஷ் தலைமையில் இளைஞர்கள் பெண்கள் மற்றும் மூத்த முன்னோடிகள் என சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பையாகவுண்டர் (எ) கிருஷ்ணன் முன்னிலையில் தங்களை தி.மு.கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
![பாஜகவை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்தனர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/684388/T1k6ajHjg1624276910629/crp_1624283325.jpg)
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
Cancel Anytime [ No Commitments ]
Digital Only