Maalai Express - March 25, 2021
Maalai Express - March 25, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Maalai Express
In this issue
March 25, 2021
தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது
முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம்
1 min
சாத்தூரில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நாள் தோறும் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
1 min
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை : அதிமுக வேட்பாளர் சேவூர் ராமச்சந்திரன் பேச்சு
ஆரணி தொகுதியிலுள்ள கிராமப்புறங்களில் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தரப்படும். என்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ராமச்சந்திரன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க வேண்டுமென கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
1 min
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிடும் வேலைக்காரப்பெண்
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் வீட்டு வேலைக்காரப் பெண், பலரது கவனத்தைக் கவர்ந்துள்ளார். கலிதா மாஜி என்ற அந்த பெண்மணிக்கு வயது 32.
1 min
நகைச்சுவை நடிகர் செந்தில் குமரி மாவட்டத்தில் பிரச்சாரம்
பிரபல நடிகர் குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம் ஆர் காந்தி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.
1 min
மண்புழு உரம் மற்றும் அசோலா வளர்ப்பு: மாணவிகள் செயல் விளக்கம்
விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு மண்புழு உரம், அசோலா வளர்ப்பு குறித்த செயல்விளக்கத்தை வேளாண் கல்லூரி மாணவிகள் அளித்தனர்.
1 min
தஞ்சாவூரில் தேர்தல் பொது பார்வையாளர்களுடன் ஆட்சியர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா போன்ற நடவடிக்கைகளைக் கண்காணித்திட தொகுதி வாரியாக 72 பறக்கும் படை மற்றும் 72 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட அனைத்து தொகுதிகளிலும் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
1 min
நாமக்கல் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தின் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவு ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம், சட்டமன்ற தேர்தல் 2021யையொட்டி வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு வரும் பணி போர்கால அடிப்படையில் விரைந்து நடைபெற்றுவருவதை ஆட்சியர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min
வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி: ஆட்சியர் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வாக்குசாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்த சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் வழங்கினார்.
1 min
வாக்கு எண்ணும் மையங்களில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையங்களை, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலையில், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதி பொதுத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only