Maalai Express - June 15, 2020Add to Favorites

Maalai Express - June 15, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Subscribe only to Maalai Express

Gift Maalai Express

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

June 15, 2020

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 நூலகர் வாசகர் வட்டம், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் உடுமலை பிரியா பாராமெடிக்கல் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

1 min

அம்பேத்கர் சிலையை இடம் மாற்றக்கூடாது முதல்வரிடம் விசி கட்சி மனு

சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அம்பேத்கர் சிலையை இடம் மாற்றக்கூடாது முதல்வரிடம் விசி கட்சி மனு

1 min

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் வழங்கல்

பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் உதவியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.

மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் வழங்கல்

1 min

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறையின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன் முன்னிலை வகிகத்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக் கையில்,

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

1 min

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக 500 ரெயில் பெட்டிகள்: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்

டெல்லியில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக 500 ரெயில் பெட்டிகள்: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்

1 min

மீண்டும் முழு ஊரடங்கா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.

மீண்டும் முழு ஊரடங்கா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை

1 min

நாம் தமிழர் கட்சி நிவாரண பொருட்கள் வழங்கல்

கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் சூழலில் புதுவை கதிர்காமம் தொகுதி மக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுர குடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் அடங்கிய பொட்டலங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு கொரோனா நுண்ணுயிர் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக உடலுக்கு எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி நிவாரண பொருட்கள் வழங்கல்

1 min

நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் கொரோனா சிறப்பு நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் சாந்த நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.

நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி

1 min

Read all stories from Maalai Express

Maalai Express Newspaper Description:

PublisherMaalai Express

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All