Maalai Express - June 15, 2020
Maalai Express - June 15, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Maalai Express
In this issue
June 15, 2020
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 நூலகர் வாசகர் வட்டம், உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் உடுமலை பிரியா பாராமெடிக்கல் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
1 min
அம்பேத்கர் சிலையை இடம் மாற்றக்கூடாது முதல்வரிடம் விசி கட்சி மனு
சேலம் மாவட்டம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
1 min
மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் வழங்கல்
பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் கடன் உதவியை எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ வழங்கினார்.
1 min
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறையின் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மானா மதுரை சட்டமன்ற உறுப்பினர் நாக ராஜன் முன்னிலை வகிகத்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக் கையில்,
1 min
டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்காக 500 ரெயில் பெட்டிகள்: மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்
டெல்லியில் கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியாக மத்திய அரசு 500 ரெயில் பெட்டிகளை உடனடியாக வழங்கும் என உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
1 min
மீண்டும் முழு ஊரடங்கா? மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.
1 min
நாம் தமிழர் கட்சி நிவாரண பொருட்கள் வழங்கல்
கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் சூழலில் புதுவை கதிர்காமம் தொகுதி மக்களுக்கு பகுதி வாரியாக நோய் தடுப்பு பொருட்களாக கபசுர குடிநீர், கிருமிநாசினி மற்றும் முககவசங்கள் அடங்கிய பொட்டலங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்பட்டு கொரோனா நுண்ணுயிர் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக உடலுக்கு எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் கபசுரகுடி நீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
1 min
நிவாரண பொருள் வழங்கும் நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் கொரோனா சிறப்பு நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் சாந்த நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only