CATEGORIES
Categories
அமுக்கு, டுமுக்கு! அமால், டுமால்!
இந்திய மதிப்பில் 41 கோடி ரூபாய்! அதாவது 5.6 மில்லியன் அமெரிக்க டாலர்! முப்பது நொடிகளுக்கு விளம்பரம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகக் கொடுக்க வேண்டிய கட்டணம் இது. எங்கே? எதில்?
23035 பொய்கள்!
அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்ற வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளது ட்ரம்ப் புளுகு. பதவியேற்றதிலிருந்து 11 செப்டம்பர் 2020 அன்று எடுத்த கணக்கின் படி 1331 நாட்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 23035 பொய்களை (or misleading claims) அவிழ்த்து விட்டுள்ளார். சராசரியாக தினசரி 17.3 பொய்கள்.
'பெரிய' மனிதர்கள்
பத்தாயிரம் ரூபாய் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் சாமானியன்கள் உள்ள நாட்டில் பத்தாயிரம் கோடிகளை லவட்டிவிட்டு அரசுக்கு பெப்பே காட்டும் பெரிய மனிதர்களின் கதை பேட் பாய் பில்லியனர்ஸ் (Bad boy billionaries) என்ற நெட் ஃபிளிக்ஸ் வெப் தொடராக வந்துள்ளது.
"என் வாழ்க்கையை மாற்றப்போகும் பெயர் அது என்பது அப்போது எனக்கு தெரியாது!!"
முதன் முதலாக எழுத்தாளர் யெஸ். பாலபாரதியின் வாயிலிருந்துதான் அந்த மனிதரின் பெயரை கேள்விப்படுகிறேன்.
50 புன்னகைத் தருணங்கள்
Be happy for this moment. This moment is your life - Omar Khayyam
நிதானமே அவசியம்!
கனவில் கூட மக் மகிழ்ச்சியை நாமாக வரவழைத்துக் கொள்ள முடியாது. மகிழ்ச்சி ஓர் அடிப்படை உணர்ச்சி. ஒரு நிகழ்வின் தாக்கம் புலன்களில் பதிவாகி மூளையின் கணிப்பில், மனத்தில் அனிச்சையாய்த் தோன்றும் உணர்ச்சிகளில் ஒன்று. இது சுகம் தரும், இது மனத்துள் மகிழ்ச்சி தரும் என்பதெல்லாம் நாம் கற்று வந்த வாழ்வின் அனுபவப்பாடங்களினால் உருவாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்புகள்.
“நான்தான் இதில் நடிப்பேன் என்றார் விஜய்சேதுபதி!”
"எல்லோரும் வியந்து பார்க்கக்கூடிய, ஒரு பிரமிப்பான ஊடகம் என்றால் அது சினிமாதான்... சினிமாவின் மீது அத்தகைய ஈர்ப்பு என்பது எனது தந்தையால் என்னையறியாமலேயே என்னிடம் வந்து சேர்ந்தது,” என்கிறார் விருமாண்டி. க/பெ.ரணசிங்கம் படத்தின் இயக்குநர். குணச்சித்திர நடிகர் பெரியகருப்புத் தேவர் இவரது தந்தை
தலைவர் தீபாவளி!
அப்படியொரு மழையை இது வரை பார்த்ததில்லை. ஒரே வாரம் தொடர்ந்து கொட்டித் தீர்த்த மழை. வெடிக்காத பட்டாசு, நமத்துப்போன பட்சணங்களோடு வருண பகவானை வசை பாடிய நாட்கள்.
ஓடிடி தமிழ்த் திரை!
கொரோனா பேரிடர் காலத்துல உங்களையெல்லாம் எழுத்து மூலமா சந்திக்க முடியாதது வருத்தம்தான். எல்லாரும் பத்திரமா, பாது காப்பா இருக்கீங்கள்ல!
சமூக ஊடகப் போர்!
தமிழ்நாட்டில் உள்ளடங்கி இருக்கும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அவர். பட்டன் போனை மட்டுமே கையாளத் தெரிந்தவர்.
மனத்தை உலுக்கிய மணப்பெண்ணின் கண்ணீர்!
காலை நேரம். கல்லூரியில் ஈனியல் துறை சிகிச்சை மையத்தில் மாடுகளுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் பயிற்சி மாணவர்கள். சினை ஊசி போட மாட்டை ஓட்டி வந்திருந்தார் ஒருவர்.
பிரிக்க முடியாதது எதுவோ?
பொங்கல் பாட்டாளிகளின் பண்டிகை என்றால், தீபாவளி பாமரர்களின் பண்டியல்'. ஆண்கள் பெண்கள், நண்டு, நாழி, சுண்டு சுளுவான் எல்லார் கையிலும் காசு நடமாடும் திருநாள், தீபாவளி.
இதழியல் ஆய்வாளர்!
குரும்பூர் குப்புசாமி, வேலூர் அப்துல்லா போன்ற பெயர்களில் கதாசிரியராக தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பத்திரிகையாளர் அருணாசலம் மாரிசாமி என்ற அ.மா.சாமி. சமீபத்தில் மரணமடைந்த அவருக்கு வயது 85.
அருவக்கரையில்...
எவ்வளவு பேரிடமோ மகிழ்ச்சியான தருணங்களைக் கேட்கிறோம், ஏன் நம் ஆசிரியர் குழுவிடமே இதைக் கேட்கக் கூடாது என்று நமது நிறுவிய ஆசிரியர் இளங்கோவன் நினைத்து, ஆசிரியர் குழு நோக்கி மைக்கைத் திருப்பினார். வந்து விழுந்த சந்தோஷ தருணங்களையும் இதோ பதிவு செய்திருக்கிறோம்.
ஆளுக்கொரு கண்ணாடி!
அறமென்பது எப்போதும் நிலையானதல்ல. அது காலத்திற்கேற்ப, இடத்திற்கேற்ப, மனிதர்களுக்கேற்ப மாறிக்கொண்டிருப்பது என்பதைச் சொல்லும் விதமாக அத்தம் (கண்ணாடி) என்ற தெலுங்கு வெப் சீரிஸ் ஆஹா' இணைய தளத்தில் வெளியாகியிருக்கிறது.
அமெரிக்க தேர்தல் விசித்திரங்கள்
டொனால்ட் ட்ரம்ப் அவுட் ஆவாரா? அல்லது தொடர்ந்து ஆடுவாரா? என்ற கேள்வி, உலகம் முழுவதும் ஒலிக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து இதுவரை கண்டிராத அளவில் மக்களிடம் ஆர்வம் நிலவ காரணம் அதுதான்.
தி.ஜா. படைத்த பெண்ணுலகு!
'சம்பளம்னு கிடையாது. ரெண்டு வேளை சாப்பாடு போடுவா. தீபாவளிக்குப் பாவாடை சட்டை ஒரு ஜோடி எடுத்துக் கொடுப்பா.'
ஜானகிராமனின் : ஜப்பான்!
தி.ஜானகிராமன் தனது ஜப்பானியப் அனுபவத்தை உதயசூரியன் என்ற பெயரில் சுதேசமித்திரன் வார பயண இதழில் எழுதினார். பின்பு அது சிறிய நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது
என் அப்பா!
தந்தையின் நூற்றாண்டு விழாவில் தமிழ் வாசக உலகமே ஆர்வத்துடன் பங்கேற்பதை மகிழ்ச்சியுடன் பார்க்கிறார் மகள். ஆம்.. தி. ஜானகிராமனின் மகள் உமாசங்கரி . ஹைதராபாத்தில் வாழும் இவர் தன் தந்தையைப் பற்றிய நினைவுகளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...
பசித்த வயிறும் பிள்ளப் பசுவும்!
1984 மார்ச் மாதம், மாலை 5 மணி: ஸ்கூல் முடியும் பெல் அடித்ததும் பையைத் தூக்கிக்கொண்டு வீடு நோக்கிப் புறப்பட்டேன்.
முட்டிக்கொள்ளும் சசிகலாவின் முன்னாள் சகாக்கள்!
என்னை முதல்வராக அடையாளம் காட்டியது புரட்சித் தலைவி அம்மா, உங்களை முதல்வராக்கியது சசிகலா " இது ஓ.பன்னீர் முதல்வராக்கியது சசிகலா " இது ஓ.பன்னீர் செல்வத்தின் உரத்தகுரல்.
பேரன்பின் குரல்!
அது ஒரு தெலுங்குச் சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டி, தொடர்ந்து மூன்றாண்டுகள் முதற்பரிசு பெறுகிறவருக்குப் பெரிய வெள்ளிக்கோப்பையும் சேர்த்துத் தருவதாக அறிவித் திருந்தார்கள். அந்த இளைஞன் இரண்டாண்டுகள் முதல்நிலை பெற்றிருந்தான். குறிப்பிட்ட அந்த மூன்றாம் ஆண்டு, அவனை இரண்டாம் நிலைக்குரியவனாக நடுவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அந்த முடிவை அவனும் முழுமனதாக ஏற்றுக்கொண்டான்.
உண்மையான பொய்!
If you are not paying the product, then you are the product!
உயிரின் கையெழுத்து!
அழகுக்கும், காதலுக்கும் உருவம் , கொடுத்துப் பண்டைய ரோமர்களினால், பெண் தெய்வமாக வணங்கப்பட்டவள்தான் வீனஸ்'.
இந்த ஒரு ஜென்மம் போதாது!
இந்த ஸ்டூடியோவிலயும் நீ தான் எஞ்சினியரா?
'சிலிர்ப்பு': எங்கள் ஊரில் எழுதிய கதை!
சலங்கை ஒலி போல் காவிரியின் சலசலப்பு காதில் விழும். அறுவடை காலத்தில், நெல் மணம் காற்றில் தவழ்ந்து வரும். அழகான குத்தாலம் கிராமத்தில் சன்னதி தெருவில் நடுநாயகமாக இருந்தது எங்கள் வீடு!
சேம் சைடு கோல்!
சோனியா காந்தி, சோனியா காந்தியிடம் ராஜினாமா கடிதம் கொடுக்க, சோனியா காந்தி, சோனியா காந்தியை பதவியில் தொடரச் சொல்லி கேட்குக்கொண்டதால் சோனியா காந்தியே தொடர்கிறார். இதைப் போன்ற கொடூரமான நக்கல்கள் காங்கிரஸ் கட்சியை நோக்கிப் பாயும்வண்ணம் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது.
கொங்கு நாட்டுக் கவியுலகம்!
மூதறிஞர் இராசாசி யைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைப் படிக் கையில் அவர் பிறந்த ஊர் கூறப்பட்டிருக்கிறது. "அவர் சேலம் மாவட்டம் தொரப்பள்ளியில் பிறந்தார்'' என்பதே அது.
விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்!
அது ஓர் அற்புதமான அர்ரியர்ஸ் காலம். புகுமுக வகுப்பில் சயின்ஸ் குரூப்பில் சேர்த்துவிட்டு டு மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிவிட வேண்டும் என்பது அப்பாவின் ஆசை.
குதிரையின் மதிப்பு ஏழரை கோடி!
குதிரைப்பண்ணைகளில் வேலைகள் அதிகாலை ஐந்தரை மணிக்கே தொடங்கிவிடும். அன்று எனக்கு நாள் சரியில்லை போலும். இல்லையெனில் குதிரையிடம் உதை வாங்கி பத்தடி தள்ளிப்போய் விழுந்திருப்பேனா?