CATEGORIES
Categories
கொரோனாவின் மடியில்...
இரண்டு ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் பணி நிமித்தமாக இருக்கிறேன். மாதம் ஒருமுறை சென்னைக்கு வருவது வழக்கம். வரும் பொழுதெல்லாம் அப்பா திட்டிக்கொண்டிருப்பார். ஏன் வீண் செலவு என்று. எப்போது சென்னை வந்தாலும் குடும்பத்துடனே வருவேன். மனைவி மக்களும் கூட எனது பெற்றோரிடம் நெருக்கமாகவே இருந்தனர்
எங்கிருந்தோ வந்தான்!
என் தாயின் சித்தப்பா மாணிக்கம் பிள்ளை தாத்தா தான் திருநெல்வேலியிலேயே முதல் முதலாக வாடகைக் கார் ஒன்றை ஓட்டியுள்ளார். அப்போது நெல்லைக்கு பண்டித ஜவஹர்லால் நேரு வந்த போது அவர் காரிலேயே பயணித்துள்ளார்.
நெல்லை சென்ட்ரல் தியேட்டர்
செல்வத்துக்கு சுகர் என்று டாக்டர் சொன்னார். செல்வம் பேயறைந்தது போல் இருந்தான். தனக்கு சுகரா? செல்வத்தின் கருத்த முகம் வெளிறிப் போய் இருந்தது.
நினைப்பும் நிஜமும்!
தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்திய 1967ஆம் ஆண்டு வெளிவந்த படம் பட்டணத்தில் பூதம். அதில் ஒரு பாடல்: ''கண்ணிலே கண்டதெல்லாம் காட்சியா? கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா?'' அது தமிழக அரசியலுக்கும் பொருந்தும். இங்கே சில நினைப்பும் நிஜமும்.
பிஸினஸ் மூளை என்ன விலை?
பிஸினஸ் என்பதை ஏதோ ஏலியன்களின் தனி உலகம் போல பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கென தனி செட் ஆஃப் ரூல்ஸ்' இருப்பதாக எக்கச்செக்க பில்ட் அப்கள்.
பூவுலகின் பெருந்தோழன்!
எனது புதையல்களில் இருந்து தேடியெடுக்கிறேன் அந்தப் புத்தகத்தை. எனது கல்லூரிக்காலக் கையெழுத்தில் 28.12.90 என்று நாளைக் குறித்திருக்கிறேன். புத்தகத்தின் பெயர்: 'இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை'!
மருத்துவக் கட்டுக்கதைகளும் மறுக்கும் உண்மைகளும்!
சிறுவயதில் பள்ளியில் படிக்கும் போது நாம் நம்பிய கதைகள் பல. பென்சிலை சீவி வரும் மரத்தூளில் பால் ஊற்றினால் ரப்பர் கிடைக்கும் என்பது முதல், புத்தகத்திற்குள் வை த்தால் மயில் தோகை குட்டி போடும் என்பது வரை எத்தனையோ நம்பிக்கைகள்.
தம்பதிகளே, சண்டை போடுங்க!
கல்யாணம் பண்ணினால் சந்தோஷமாக இருக்கலாம் இந்தவசனம் தான் உலகத்திலேயே ஒண்ணாம் நம்பர் மித்! என்றார் நண்பர் ஒருவர்.
மானிட்டர் வந்ததில் இருந்தே ஒளிப்பதிவாளர்களுக்கு இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது!
38 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஒளிப்பதிவாளராக வலம் வரும், பன்னீர் செல்வம், தமிழ்த்திரையுலகின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர். அரிதாக திரைப்படம் பார்ப்பவர்கள்கூட, இவரது ஏதேனும் ஒரு சில படங்களைப் பார்த்து ஒளிப்பதிவை ரசித்திருப்பார்கள்.
நவீன இலக்கியத்தில் தொன்மக் கதையாடல்!
கடந்த காலத்தின் நிளைவுகளாகப் பதிவாகியிருக்கிற கதைகள், இலக்கியப் படைப்புகளில் தொன்மங்களாக உறைந்திருக்கின்றன.
பெருந்தொற்றுக் காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தவர்!
உலகப் பணக்காரர்களை வரிசைப்படுத்தும் ஹூருன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. கொரோனாவால் உலகப் பொருளாதாரமே தடுமாறிக்கொண்டிருப்பதால் இந்த அறிக்கையில் யார் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்பது ஆர்வத்துடன் பார்க்கப்பட்டது.
இந்தப் பூனை பால் மட்டும் தான் குடிக்கும்!
கால் நடை, வளர்ப்புப் பிராணிகளைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் தனியாக புத்தகம் எழுதுமளவிற்கு ஏராளமாக உள்ளன. பொதுவான சிலவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.
முட்டையில் மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டுமா?
மருத்துவர் ஃபரூக் ருத்துவர் ஃபரூக் அப்துல்லா, மக்களின் உணவுப் பழக்கங்கள் குறித்த தவறான எண்ணங்களைப் போக்கும் விதமாக தொடர்ந்து எழுதுகிறவர்.
தஞ்சை பெரியகோவில் நந்தி சோழர்கள் அமைத்தது அல்ல!
தஞ்சை பெரிய கோவிலின் நிழல் என்றுமே கீழே விழாது:
சிறப்புப் பக்கங்கள் புனைவுகளின் நடுவே!
காந்தியடிகள் வினோபாபா, காமராசர், அண்ணாதுரை, ஜே.சி.குமாரப்பா, கக்கன், நல்லக்கண்ணு போன்றவர்களின் எளிமையை சிலாகித்து பல சம்பவங்களைக் கேட்டதுண்டு. எளிமையானவர்களின் பட்டியலை விவரமறிந்த யாரிடம் கேட்டாலும் இந்த பெயர்கள் தவறாமல் இடம்பெறும். நேரு உட்பட வேறு சில பிரபலங்களின் பெயர்கள் அனேகமாக எளிமையானவர்களின் பட்டியலில் இடம்பெறுவதில்லை.
எதுவுமே செய்யவில்லையா?
ஓர் உண்மையான விடையை நூறு முறை சொல்லிச் சொல்லி நமக்குச் சலித்துப் போய்விட்டது. ஆனால் ஒரு புனைவு திரும்பத் திரும்ப முன் வைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
சாத்தான்குளம்: காவல்துறை கரும்புள்ளி!
இதுவரை காவல்துறையைப் பெருமைப் படுத்தி ஐந்து படங்களை எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன் என்றார் சாமி, சிங்கம் படங்களின் இயக்குநர் ஹரி. அகில இந்திய அளவில் ராகுல்காந்தி முதல் தமிழ் நாட்டில் ஜெயம் ரவி, சாந்தனு உள்ளிட்ட பிரபலங்கள் வரை எல்லோரும் கருத்துச் சொல்லி கண்டனம் தெரிவித்துவிட்டனர். ஆங்கிலத்தில் பாடகியும் ஆர்ஜேவுமான சுசித்ரா பதிந்த வீடியோ, இதை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுவிட்டது.
உயரும் தண்ணீர் செலவுகள்!
கடந்த ஆண்டு சென்னைவாசிகள் சந்தித்த கடும் தண்ணீர்ப் பஞ்சத்தை மறந்திருக்க மாட்டார்கள். ரூ750-1500 வரை கொடுத்து வாங்கிய லாரி தண்ணீர் 5000 ருபாய் கொடுத்தாலும் கிடைக்கவில்லை.
அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி!
தமிழகத்தின் உள்கட்டமைப்புகளை உருவாக்க திமுக பங்காற்றவில்லை. முந்தைய காங்கிரஸ் அரசுகள் உருவாக்கியது தான் என்று சிலர் ஒரு புனைவை முன்வைப்பதைக் காணமுடிகிறது.
Design Designah Problems will Come and Go Konjam CHILL pannu Maapi...நோ டென்ஷன் பேபி!
கொரோனா அழுத்தங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
பீனிக்ஸ் பறவை! மேரி கோம்
குத்துச் சண்டை ஆண்களுக்கான விளையாட்டு அதில் பெண்களுக்கு இடமில்லை என பொதுவாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அது தவறென்பதை ஒரு நாள் அவர்களுக்கு நிரூபிப்பேன் என எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அதை சாதித்தும் விட்டேன்' - மேரி கோம்
குருவடி சரணம்!
அவர் ஒரு பயிற்சியாளர்தான். பகவான் அல்ல' என முகத்திலடிக்கிற மாதிரி, நல்நோக்கத்தோடு கிளம்பி வந்த ஒரு மனிதனின் மீது வசையாக வீசப்பட்ட வசனம் இடம் பெற்ற, ‘சக்தே இந்தியா' திரைப்படம், ஆகஸ்ட் 15, 2007 ஆம் ஆண்டு வெளியானது.
எளியவனின் கோபம்!
எளியவனுக்கு சாதாரணமாய் கோபம் வருவதேயில்லை. அப்படியே கோபம் வந்தாலும் அதன் வீரியத்தை எங்கே? எப்போது? காட்டுவது? அது தேவைதானா? என்கிற தயக்கம் அவனுக்கு எப்போதுமே உண்டு. அவனின் அருமை பெருமை தெரிந்தும் அதற்கான அங்கீகாரம் மறுக்கப்படும் போதும், அதிகாரமும், பணமும், அவன் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கும் போதுதான் அவன் அமைதி இழந்து பொங்கி எழுகிறான். புரட்சியாளன் ஆகிறான். அப்படியான ஒரு புரட்சியாளன் தான் இந்த பான் சிங் தோமர்.
ஒரு தந்தையின் கனவு
இந்தியாவில் எடுக்கப்பட்ட விளையாட்டு சம்மந்தப்பட்ட படங்களில் மல்யுத்த வீராங்கனை கீதா போகட், அவரது தந்தை மகாவீர் சிங் போகட் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட டங்கலுக்கு ஒரு முக்கிய இடமிருக்கும்.
"பின் விளைவுகளை யோசித்தால் எந்த சமூகப் படைப்புகளையும் உருவாக்க முடியாது!"
தமிழில் விளையாட்டை மையமாக வைத்து அதிக படங்கள் இயக்கி இருப்பவர் சுசீந்திரன். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, கென்னடி கிளப், சாம்பியன் ஆகிய படங்கள். அவரிடம் பேசினோம்.
சொல்லப்படாத கதைகளும் இருக்கின்றன!
அது 2007ம் ஆண்டு முதன்முறையாக டி 20 என்ற கிரிக்கெட்டின் மிகப்பெரிய டோர்னமெண்ட் தென்னாப்பிரிக்காவில் நடந்தது. டி 20 உலகக் கோப்பை!
நான் வேணும்னா படிச்சு ஒரு டாக்டராவோ, வக்கீலாவோ ஆயிடட்டுமா?
குஷி படத்தில், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தொடக்கத்திலேயே அதிரடியாக 'இவர்தான் நாயகன், இவங்கதான் நாயகி, இவங்க ரெண்டுபேரும் எப்படிச் சேர்ந்தாங்கன்னு இந்தப் படத்தில் பாக்கப்போறோம்!” என்று சொல்லியிருப்பார். 'பொதுவாக காதல் படங்களின் ஒருவரிக் கதை இதுதான். ஆனால், என்னுடைய திரைக்கதையால் உங்களை இரண்டரை மணி நேரம் திரையரங்கில் உட்கார வைக்க முடியும்!' என்ற இயக்குநரின் சவால் இது!
ஓடு மில்கா சிங் ஓடு!
அதுவொரு வெற்றிகரமான டெம்ப்ளேட். ஏதாவது ஒரு விளையாட்டில் கெட்டிக்காரனான கதாநாயகனுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும்.
வீட்டை சுற்றிப் பறவைகள்...
ஊரடங்கு நாட்களில் புதிய பழக்கமாக பறவைகளை அவதானிக்கத் தொடங்கியுள்ளேன். வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் கடந்த சில நாட்களாக ஏராளமான பறவைகளை காணமுடிகிறது.
விளையாட்டான சினிமாக்கள்
விளையாட்டை மையமாகக் கொண்ட, விளையாட்டை பின்னணியாகக் கொண்ட திரைப்படங்கள் மனதுக்கு மிகவும் உவப்பானவை. அதற்குப் பல காரணங்கள்.