அதாவது, பல ஜன்மங்களைக் கடந்த பிறகு மேற்கொள்ளும் ஒரு பிறவி! அதாவது, இந்த ஞானிப்பிறவிக்கு முந்தைய ஜன்மங்களில் தனது தீவினைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கழித்துக்கொண்டே வந்து, இப்போது அவை முற்றிலுமாக நீங்கிவிட்ட பரிசுத்தமான பிறவி. அதாவது, அந்தத் தீவினைகள் அழியவேண்டும் என்பதற்காக நல்வினைபுரிவதை அதிகரித்துக்கொண்டேபோய் இப்போது தீயவற்றின் கருமைச்சாயல் கொஞ்சம்கூட இல்லாதவகையில் தோன்றியிருக்கும் அப்பழுக்கற்ற பிறவி.
இத்தகைய ஞானிகளைச் சற்றே ஆழமாக கவனித்திருக்கிறீர்களா? அவர்கள் கண்களின் வெண்விழி அவ்வளவு தூய்மையாக இருக்கும். கொஞ்சம்கூட கலங்கலோ, கலக்கமோ இன்றி, மிகத் தெளிவாக இருக்கும். விழிகளில் தீட்சண்யம் மிகுந்து இருக்கும். நேர்ப் பார்வையும், அதில் நேர்மையும் குவிந்திருக்கும். அவர்கள் பெரும்பாலும் மௌனமாகவே இருப்பார்கள். ஒன்றிரண்டு பேசினாலும் அது சமுதாய நன்மைக்காகத் தான் இருக்கும்.
அமைதியாக ஒடுங்கியிருக்கிறார்களே என்று சற்றே அலட்சிய, அவமரியாதை சிந்தனைகொள்வோமானால் அதற்குத் தக்க பதிலடி கொடுப்பதுபோல உலகளாவிய விஷயங்களை வெகு சரளமாக எடுத்துரைப்பார்கள்.
Bu hikaye Aanmigam Palan dergisinin 16-31,August 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Aanmigam Palan dergisinin 16-31,August 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
திருவிளக்கில் வாசம் செய்யும் திருமகள்
சமுதாயத்தில், தொன்று தொட்டு அனைத்து மக்களும் போற்றி வணங்கி வழிப்பட்டு வருவது திருவிளக்கைத்தான்.
மகான் நாராயண பட்டத்ரி அருளிய மகாமந்திரம்
இவர் பொன்னானி தாலூக்காவைச் சேர்ந்த நம்பூதிரி குடும்பத்தில் பிறந்தவர். மாபெரும் பண்டிதராக விளங்கிய அச்சுத பிக்ஷரோடி என்பவரின் சீடரானார் பட் டத்ரி அவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் உட்பட சகல சாஸ்திரங்களையும் கற்றறிந் தார். குருவாக விளங்கிய அச்சுத பிக்ஷரோ டியின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டு, குருவின் மைத்துனரானார்.
'நான்' நீங்குவதுதான் சேவையின் பண்பு
니லனடக்கம் என்பது எது? கண்களால் தீயனவற்றைப் பார்க்காமல் தவிர்ப்பதைப் புலனடக்கம் என்று சொல்லலாமா? அதாவது தீயன என்று நம் மனம் கருது வதை கண்கள் பார்க்காமலிருப்பதா? அல்லது, எதைப் பார்த்தாலும் அதிலி ருந்து நல்லதை மட்டும் மனம் வடிகட்டி எடுத்துக் கொண்டு வேண்டாததை ஒதுக்கி விடுவதுதான் புலனடக்கமா?
வீரவசந்த வைபோகன்
வசந்தம் என்பது இனி மையும், இதமும் எங் கும் நிறைந்தது. மரங்களும் செடிகொடிகளும் பூத்துக் குலுங்கிப் பொலிவுடன் எங்கும் இனிமை நிறைந்து விளங்கும் காலமாகும்.
திருவுருவங்களுடன் கூடிய தீர்த்தங்கள்
தென்னகமெங்கும் அமைந் துள்ள தீர்த்தங்களில் பெரும்பாலானவை குளம் அல்லது கிணறுவடிவில் அமைந்தவை.
குலசேகர பெருமாள் எனும் குலசேகர ஆழ்வார்
ஆழ்வார்களிலேயே பெருமாள் எனும் திருநாமத்தோடு இருப்பவர், இணைந்தவர், குலசேகர ஆழ்வார்தான். கேரள மாநிலத்தில் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த ஆழ்வார் இவர். ஏனைய ஆழ்வார்களை ஆழ்வார் என்றே குறிப்பிடும்போது, குலசேகர ஆழ்வாரை மட்டும் ஏன் குலசேகர பெருமாள் என்றும் அழைக்கிறோம் தெரியுமா? தசரத குமரனான, ஸ்ரீராமரை, பெருமாள் என்றுதான் அழைப்பார்கள்.
செந்தில் ஆண்டவன் செந்தமிழ் காதலன்
திருச்செந்தூர் முருகனைக் கண்ணாரக் கண்டு மனமார வழிபட்டுவிட்டு, திருச்செந்தூர் கோயிலின் அருகே இருந்த ஒரு மணல் திட்டில் அமர்ந்திருந்தார், கந்தசாமி புலவர்.
கல்பதரு ஸ்ரீ காட்கே மஹராஜ்
முடிவற்ற கால இயக்கத்தில்ஸத்குருக்க ஞானிகள் செய்யும் தவங்களே பூமியை நிலை நிறுத்திக் கொண்டிருக்கின்றன.
துறவா? உறவா?
துறவு என்றாலேயே காவியாடையும், கமண்டலமும், கழுத்தில் உருத் திராட்சமும், கையில் உருட்டிய நிலையில், ஜப மாலையும் நம் கண்முன் விரியும். இந்தத் துறவு நிலை என்பது மதத்திற்கு மதம் வெளிப்புறத் தோற்ற அளவில் மாறுபடுகிறது.
தேரை எடுத்த தேரையர் சித்தர்!
முப்புரம் எரித்த சிவபெருமான், பார் வதி தேவியை திருமணம் செய்து கொண்டார்.