Denemek ALTIN - Özgür

மரண தண்டனை கைதியின் அறிக்கை இல்லாவிட்டால் செம்மணிப் புதைகுழி இரகசியமான புதைகுழி

Tamil Mirror

|

July 08, 2025

செம்மணி மனிதப் புதைகுழியில் ஞாயிற்றுக்கிழமை (06) அன்று இரண்டாவது கட்டத்தின் 12வது நாள் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மரண தண்டனை கைதியின் அறிக்கை இல்லாவிட்டால் செம்மணிப் புதைகுழி இரகசியமான புதைகுழி

அந்தவகையில், ஞாயிற்றுக்கிழமை (06) வரையிலும் 44 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டதுடன் 47 எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை சிறுவர்களின் சடலங்களாக இருக்கின்றன. அத்துடன், குழந்தையின் உடலைச் சுற்றி ஆணிகள் அடிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செம்மணி விவகாரம் தொடர்பில், எமது சகோதர பத்திரிக்கையான டெயிலிமிரரின் பத்திரிகையாளர் கமந்தி விக்ரமசிங்க, கிருஷாந்தி குமாரசாமி வழக்கின் அரச சட்டத்தரணி பிரசாந்தி மஹிந்தரத்னவுடன், ஒரு பிரத்தியேக நேர்காணல் 2025 ஜூலை 3 அன்று வெளியாகியிருந்தது.

செம்மணிப் புதைகுழியில் நடைபெற்று வரும் உடல்களைத் தோண்டும் நடவடிக்கைகள் போரின் போது நடந்த கொடூரமான அட்டூழியங்களை வெளிப்படுத்துகின்றன. ஆனால், மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் அறிக்கை மட்டும் இல்லாவிட்டால் இந்தப் புதைகுழி இலங்கை மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு ரகசியமாக இருந்திருக்கும்.

கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் முக்கிய குற்றவாளி 1998ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, செம்மணிப் புதைகுழியை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இந்த குற்றவாளி மற்றும் பலர் தங்கள் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால் அல்லது அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றினால் அவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிட்டனர்.

குற்றத்தின் கொடூரத்தையும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றவாளிகளைத் தண்டிக்க புலனாய்வாளர்கள் சாட்சியங்களைக் கண்டுபிடித்தனர் என்பதையும் இந்த நேர்காணலின் போது, அவர் எடுத்துரைத்தார். பாலியல் வன்கொடுமையைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்திய சம்பவங்களில் ஒன்றாக இது இருந்ததால் குற்றவாளிகள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை முன்வைப்பதில் சட்டத்தரணிர்கள் உறுதியாக இருந்தனர்.

imageஆரம்ப அறிக்கைகள்

Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size