Tamil Mirror - May 14, 2024Add to Favorites

Tamil Mirror - May 14, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Tamil Mirror

1 Yıl $17.99

bu sayıyı satın al $0.99

Hediye Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

May 14, 2024

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

1 min

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து

1 min

பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(11) நடைபெற்றது.

பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை

1 min

“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”

திருகோணமலை - சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தி வழங்கும் வாரத்தில் தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்குவதற்கு தடையை ஏற்படுத்திய பொலிஸார், வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”

1 min

வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”

ரோஹிணி கவிரத்ன எம்.பி. குற்றச்சாட்டு

வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”

1 min

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது

1 min

பாய்ந்தவருக்கு காயம்

தாமரை கோபுரத்தில் இருந்தும் பாய்ந்து சாகசம் காட்டிக்கொண்டிருந்த போது, அதில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார்.

பாய்ந்தவருக்கு காயம்

1 min

“அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்”

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் உரிய புள்ளிகளை வழங்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

“அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகள் வழங்கப்படும்”

1 min

"அரசாங்கம் டயானாவை ஏமாற்றிவிட்டது”

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும் ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

"அரசாங்கம் டயானாவை ஏமாற்றிவிட்டது”

1 min

"600 இலங்கையர்களை அழைத்து வரவும்”

ரஷ்ய யுத்த களத்தில் உள்ள இலங்கையர்கள் இன்னும் 10 நாட்களுக்குள் தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்படவுள்ளதால், ரஷ்ய யுத்த களத்தில் உள்ள 600 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வர உடனடியாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என எதிரணி எம்.பியான தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

"600 இலங்கையர்களை அழைத்து வரவும்”

1 min

“மோசடியின் பின்னணியை ஆராயவும்”

ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களைச் சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பியான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

“மோசடியின் பின்னணியை ஆராயவும்”

1 min

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான திங்கட்கிழமை (13) யாழ்.

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

1 min

உயிருடன் இருப்போரை அழைத்துவர ஏற்பாடு

ரஷ்யாவுக்கு இலங்கையர்களை அனுப்பும் மனித கடத்தல் மோசடியில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

உயிருடன் இருப்போரை அழைத்துவர ஏற்பாடு

1 min

மஹிந்த பக்கமா? ரணில் பக்கமா?

அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் செயற்பாட்டை இடைநிறுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கையை ஏற்பீர்களா அல்லது மறுசீரமைப்புக்களைத் தொடர்வீர்களா ?

மஹிந்த பக்கமா? ரணில் பக்கமா?

1 min

நாட்டில் பொலிஸாரின் - “அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது”

பொலிஸ் அராஜகம், அடாவடித்தனம் மிருகத்தனம் இந்த மண்ணில் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை மிக மோசமான நாடு, மிகக்கேவலமான நாடு என கடுமையாக விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ்.

நாட்டில் பொலிஸாரின் - “அராஜகம் மீண்டும் தலைதூக்கியுள்ளது”

2 mins

ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு கொல்கத்தா நைட் றைடர்ஸ் தகுதி பெற்றுள்ளது.

ஐ.பி.எல்: தகுதிகாண் போட்டிகளில் கொல்கத்தா

1 min

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது

வவுனியா நகரையண்டிய தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமி கூட்டு வன்புணர்வு: பெண் உட்பட நால்வர் கைது

1 min

தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு

தமிழ் பொதுவேட்பாளர்களின் கோரிக்கை வெற்று கோஷம் என்கிறார் ஆனந்தகுமார்

தமிழ் பேசும் மக்கள் ரணிலுக்கே ஆதரவு

1 min

கப்பல் சேவை ஒத்திவைப்பு

இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கப்பல் சேவை ஒத்திவைப்பு

1 min

“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தினால் அதில், தன்னை நிறுத்தா விட்டால் சிங்கள வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியாக முடியும் தமிழர் வரமுடியாது என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

“என்னை நிறுத்தாவிடின் தமிழர் வரமுடியாது"

1 min

ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”

அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு; ரணிலுக்கே ஆதரவு என்கிறார்

ஜனாதிபதித் தேர்தலில் “பொது வேட்பாளர்; பயனற்ற விடயம்”

1 min

ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது

அம்மாவிடமும் விசாரணை; 1,025 பேருக்கு பகிர்ந்தமை அம்பலம்

ஆங்கில வினாத்தாளை அனுப்பிய ஆசிரியர் கைது

1 min

மைத்திரி இராஜினாமா; விஜயதாஸ நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தவிசாளராக ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதியமைச்சருமான விஜயதாஸ ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரி இராஜினாமா; விஜயதாஸ நியமனம்

1 min

கல்முனை போராட்டத்துக்கு 4,000 பேர் வலு சேர்த்தனர்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிருவாக அடக்குமுறைகளைக் கண்டித்து பொதுமக்கள் சிவில் அமைப்புக்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் நடத்தி வரும் போராட்டம் திங்கட்கிழமையுடன் (13) ஐம்பது நாட்களை எட்டுகிறது. அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை (12) பாரிய மனித பேரணி கல்முனை நகரில் இடம்பெற்றது.

கல்முனை போராட்டத்துக்கு 4,000 பேர் வலு சேர்த்தனர்

1 min

'தன்சல்’களுக்கு விசேட சலுகை

வெசாக் பண்டிகையை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களுக்கான உணவுப் பொருட்களுக்கு விசேட தள்ளுபடி வழங்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

'தன்சல்’களுக்கு விசேட சலுகை

1 min

“எமது தரப்பினர் விலைபோக மாட்டார்கள்”

நாட்டின் பல பகுதிகளில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், வாய்ச்சாடல் தலைவர்கள் தமது கட்சிக்கு கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் மூலம் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

“எமது தரப்பினர் விலைபோக மாட்டார்கள்”

1 min

ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்: மொட்டு அடுத்த வாரம் தீர்மானம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தொழிலதிபர் தம்மிக்க பெரேரா உட்பட நால்வர் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில் மேலும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 min

“இரட்டைக் குடியுரிமை எம்.பிக்கள் I0 பேர் உள்ளனர்”

இரட்டைக் குடியுரிமை கொண்ட 10க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றத்தில் உள்ளனர்.

“இரட்டைக் குடியுரிமை எம்.பிக்கள் I0 பேர் உள்ளனர்”

1 min

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்

2025ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3 சத வீதமாக உயரும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கமைய அரச ஊழியர்கள் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும்

1 min

ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு 153 நாடுகள் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக 153 நாடுகள் சனிக்கிழமை (11) வாக்களித்துள்ளன.

ஐ.நாவில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்துக்கு 153 நாடுகள் ஆதரவு

1 min

Tamil Mirror dergisindeki tüm hikayeleri okuyun

Tamil Mirror Newspaper Description:

YayıncıWijeya Newspapers Ltd.

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle