Denemek ALTIN - Özgür

முலைகளும் சமூக மாயமாக்கலும்

Tamil Mirror

|

June 11, 2025

உலகிலுள்ள ஒவ்வொரு தாய் தந்தையரும் தங்களுடைய பிள்ளைகள், வாழும் சமூகத்தில் மிக உயர்ந்தவர்களாக வரவேண்டும் என்று நினைப்பதுண்டு. அதேபோல, தம்மால் அடைய முடியாத வெற்றிகளை தம்முடைய குழந்தைகள் மூலமாக அடைய நினைப்பதும் வழக்கமாக உள்ளது. இதற்கான வாய்ப்பினை வழங்கும் முதல் களமாகப் பாலர் பாடசாலைகள் காணப்படுகின்றன.

- நனுஷிகா

ஆரம்பப் பிள்ளைப் பருவப் பாடசாலையானது நியம வரன்முறையான பாடசாலை அல்ல. அது இயற்கைக்கூடம், அழகியல் மாடம், சிறுவர் விளையாட்டுத்திடல், மகிழ்ச்சியோடு ஓடி விளையாட வாருங்கள் எனப்பிள்ளைகளை அழைப்பது போல அவை இருத்தல் வேண்டும்.

இப் பாடசாலைகள் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் செயற்பாட்டுடன் கூடிய அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதுடன், நற்பண்பு, நல்லொழுக்கம் போன்ற நடத்தைக் கோலத்தைக் கட்டியெழுப்புதல், உடல் விருத்திக்கு வேண்டிய சந்தர்ப்பத்தினை வழங்கல், அறிவு ஆற்றலை விருத்தி செய்தல், தன்னம்பிக்கையை ஏற்படுத்தல், நற்சுகாதார பழக்கங்களை ஏற்படுத்தல், தினசரிக் கடமைகளை ஒழுங்காகச் செய்யும் திறனை விருத்தி செய்தல், பிள்ளையைச் சூழலுக்கு ஏற்ப இயைபுபடுத்துவதற்கு உதவுல் எனும் சமூக மயமாக்கல் செயற்பாடுகளில் பாரிய பங்காற்றுகின்றன. இதன்படி குழந்தைகள் தனிநபராக மட்டும் இல்லாமல், சமூகத்தில் ஓர் அங்கமாக தங்களை உணர்வதையும், சமூகத்துடன் இணைந்து செயல்படக் கற்றுக் கொள்வதையும் சமூக மயமாக்கல் என்பர்.

பாலர் கல்விக்கான பாடசாலைகளில், குழந்தைகள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இடங்களை 'மூலைகள்' என்கிறோம்.

உதாரணமாக, விளையாட்டு மூலை - கட்டடம், பொம்மைகள், வண்டிகள்.

வாசிப்பு மூலை-சிறுவர் புத்தகங்கள், படங்களுடன் கூடிய கதைகள்.

கலை மூலை-வரைவதற்கான பொருட்கள், வண்ணங்கள், மடிப்பு வேலை விழிப்புணர்வு மூலை-சமூக விழிப்புணர்வு விளக்கங்கள் (சுத்தம், நட்பு, பாதுகாப்பு) என்பனவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த மூலைகள் குழந்தைகளுக்கு நினைவாற்றல், மற்றவர்களை மதித்தல், பகிர்வு, ஒத்துழைப்பு போன்ற சமூகநலன்களை வளர்க்கின்றன.

உதாரணமாக, பிள்ளைகள் குழுவாக விளையாடும்போது, சமூகத் தொடர்புகள் வளர்கின்றன. ஆசிரியர் வழிகாட்டுதலுடன், குழந்தைகள் சமூக ஒழுங்கு, எதிர்பார்ப்பு, ஒழுக்கம் போன்றவற்றை உணரக்கூடிய சூழல் அமைகிறது. பாலர் பாடசாலை மூலைகள், குழந்தைகளின் சமூக மயமாக்கலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அறிவு வளர்ச்சியுடன் சமூக உறவுகளும் வலுப்பெறும்.

Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size