Facebook Pixel ஈரோட்டில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் | Maalai Express - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ஈரோட்டில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

Maalai Express

|

June 07, 2025

ஈரோடு அரசு மாவட்ட தலைமை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் 11 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், மருத்துவ பட்டப்படிப்பு முடித்த 98 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்கள்.

ஈரோட்டில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்களுக்காக அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், 2 கோடியாவது பயனாளி நஞ்சனாபுரத்தை சேர்ந்த சுந்தரம்பாள் என்பவருக்கும் மற்றும் 2 கோடியே 1 வது பயனாளி வசந்தா என்பவருக்கும் மருந்து பெட்டக தொகுப்பு வழங்கினார்கள். மேலும், "இன்னுயிர் காப்போம்". நம்மை காப்போம் 48, கலைஞரின் வருமுன் காப்போம், சிறுநீரக காப்போம் போன்ற திட்டங்கள் மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடம் 5.67.02 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1 தலைமை மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 375 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 28 துணை சுகாதார நிலையங்கள் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் 17 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டு, தற்போது 3 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது.

நபர்களுக்கும் இன்றைய தினம், வீட்டுவசதி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் ஈரோடு அரசு மாவட்ட தலைமை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் அறுவை அரங்குகள், ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் என மொத்தம் ரூ. 4.52 கோடி மதிப்பீட்டில் 2 புதிய மருத்துவ கட்டிடங்களையும்.

Maalai Express'den DAHA FAZLA HİKAYE

Maalai Express

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றம்

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

time to read

1 min

April 30, 2026

Maalai Express

Maalai Express

வருகிற மே 4ம் தேதி தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு

1 லட்சம் போலீசார் தீவிர கண்காணிப்பு

time to read

1 min

April 30, 2026

Maalai Express

Maalai Express

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள், முகவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்

தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தகவல்

time to read

1 mins

April 30, 2026

Maalai Express

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறையில் ஆன்லைன் சேவைகள் அறிமுகம்

புதுவையில் குடிமைப்பொருள் வழங்கல்துறை, புதிய ரேஷன்கார்டு பெறுவது உட்பட புதிய சேவைகளை ஆன்லைனில் விண்ணப்பிப்பதை அறிமுகம் செய்துள்ளது.

time to read

1 min

April 30, 2026

Maalai Express

Maalai Express

கொடைக்கானலில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி வழியனுப்பிய மக்கள்

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் ஓய்வு எடுப்பதற்காக முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கடந்த 25ந்தேதி கொடைக்கானலுக்கு சென்றார் அவர் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார்.

time to read

1 min

April 29, 2026

Maalai Express

மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிபிஐக்கு மாற்றம்

தமிழ்நாடு மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோவிற்கு) கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன.

time to read

1 min

April 29, 2026

Maalai Express

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்: மாசி வீதிகளில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள்

மதுரை சித்திரை திருவிழாசைவமும், வைணவமும் சங்கமிக்கும் விழாவாக நடந்துவரும் மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும்.

time to read

1 min

April 29, 2026

Maalai Express

Maalai Express

சித்திரை திருவிழா: மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 19 ந்தேதி தொடங்கியது.

time to read

1 mins

April 28, 2026

Maalai Express

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியது: 5 லட்சம் இலக்கு

தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

time to read

1 min

April 28, 2026

Maalai Express

த.வெ.க. தலைவர் விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி

சட்டமன்ற தேர்தலில் த. வெ. க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

time to read

1 min

April 27, 2026

Translate

Share

-
+

Change font size