Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ஈரோட்டில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

Maalai Express

|

June 07, 2025

ஈரோடு அரசு மாவட்ட தலைமை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.7.87 கோடி மதிப்பீட்டில் 11 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், மருத்துவ பட்டப்படிப்பு முடித்த 98 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும் வழங்கினார்கள்.

ஈரோட்டில் ரூ.8.15 கோடி மதிப்பீட்டில் 15 புதிய பணிகளுக்கு அடிக்கல்: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் தெரிவித்தாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டப்பணிகளை பொதுமக்களுக்காக அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஈரோடு மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ், 2 கோடியாவது பயனாளி நஞ்சனாபுரத்தை சேர்ந்த சுந்தரம்பாள் என்பவருக்கும் மற்றும் 2 கோடியே 1 வது பயனாளி வசந்தா என்பவருக்கும் மருந்து பெட்டக தொகுப்பு வழங்கினார்கள். மேலும், "இன்னுயிர் காப்போம்". நம்மை காப்போம் 48, கலைஞரின் வருமுன் காப்போம், சிறுநீரக காப்போம் போன்ற திட்டங்கள் மக்களின் நலனுக்காக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 8 தளங்கள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனைக் கட்டடம் 5.67.02 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1 தலைமை மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 375 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 4 ஆண்டுகளில் 28 துணை சுகாதார நிலையங்கள் புதியதாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் 17 நகர்புற நலவாழ்வு மையங்கள் திறந்து வைக்கப்பட்டு, தற்போது 3 துணை சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட உள்ளது.

நபர்களுக்கும் இன்றைய தினம், வீட்டுவசதி, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் ஈரோடு அரசு மாவட்ட தலைமை பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூ. 4.50 கோடி மதிப்பீட்டில் அறுவை அரங்குகள், ரூ.2.00 லட்சம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையம் என மொத்தம் ரூ. 4.52 கோடி மதிப்பீட்டில் 2 புதிய மருத்துவ கட்டிடங்களையும்.

WEITERE GESCHICHTEN VON Maalai Express

Maalai Express

Maalai Express

திமுக அரசை கண்டித்து வேலூரில் 27ந்தேதி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time to read

1 min

January 24, 2026

Maalai Express

Maalai Express

பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

time to read

2 mins

January 24, 2026

Maalai Express

குடியரசு தினம், தொடர் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

time to read

1 mins

January 23, 2026

Maalai Express

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

திருப்பத்தூரில் முருகம்மாள் ரெசிடென்சி சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட முருகம்மாள் ரெசிடென்சி ரத்தனகிரி மலை சசிதானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

பட்ஜெட் கூட்டத்தொடர்: 27ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28ம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

தமிழக சட்டசபையில் விபிஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தீர்மானம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்

time to read

1 min

January 23, 2026

Maalai Express

Maalai Express

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா

முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.

time to read

2 mins

January 20, 2026

Maalai Express

Maalai Express

4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்

தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்

time to read

1 min

January 20, 2026

Maalai Express

Maalai Express

தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு

பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

time to read

1 min

January 18, 2026

Translate

Share

-
+

Change font size