Facebook Pixel ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்! | Dinamani Vellore - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!

Dinamani Vellore

|

July 28, 2025

கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.

- தருண் விஜய்

ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.

ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.

ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.

திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.

Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE

Dinamani Vellore

இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

அரவிந்த் 2-ஆம் இடத்துடன் நிறைவு; திவ்யா மூன்றாமிடம்

செக் குடியரசில் நடைபெற்ற பிராக் இன்டர்நேஷனல் செஸ் போட்டியில், மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா

திருநள்ளாறு ஸ்ரீபிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

இணையற்ற பெண் அருளாளர்கள்

நம் பாரத நாட்டின் தன்னிகரற்ற உயிர் நிலையாக ஆன்மிகம் திகழ்கிறது.

time to read

2 mins

March 07, 2026

Dinamani Vellore

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளை

கோவையில் ஆரிய வைத்திய பார்மஸி (ஏவிபி) நிறுவனரின் மகளைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உடன் தங்கியிருந்த நேபாள பெண்ணையும், நள்ளிரவில் வந்து சென்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

வில் ஜாக்ஸ் விக்கெட் முக்கியமானது; ஹேரி புரூக் கேட்ச் விருப்பமானது

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தாம் பிடித்த 3 கேட்ச்களில், வில் ஜாக்ஸ் கேட்ச் முக்கியமானதாக இருந்தாலும், ஹேரி புரூக் கேட்ச்சே தனக்கு விருப்பமானதாக இந்திய ஆல்-ரவுண்டர் அக்ஸர் படேல் கூறினார்.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

தமிழகத்தில் பருவ கால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

அசோக் லேலண்ட் விற்பனை: பிப்ரவரியில் 24% வளர்ச்சி

நாட்டின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் 24 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

ஜெமிமா அரை சதம்; இந்தியா 198-க்கு ஆட்டமிழப்பு

மகளிர் பிங்க் பந்து டெஸ்ட்

time to read

1 min

March 07, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

6.52 கோடி இணையவழி பார்வையாளர்கள்

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதிய அரையிறுதி ஆட்டத்தை சுமார் 6.52 கோடி பேர் ஒரே நேரத்தில் இணைய வழியில் நேரலையில் பார்த்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.

time to read

1 min

March 07, 2026

Translate

Share

-
+

Change font size