Versuchen GOLD - Frei
ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!
Dinamani Vellore
|July 28, 2025
கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.
ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.
ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.
ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.
திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.
Diese Geschichte stammt aus der July 28, 2025-Ausgabe von Dinamani Vellore.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore
Dinamani Vellore
சிறுமிகளின் பைஜாமா நாடாவை இழுப்பதும் பாலியல் துன்புறுத்தல்தான்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
February 19, 2026
Dinamani Vellore
நுகர்வோர் சட்டங்களும், பாதுகாப்பும்...
இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
2 mins
February 19, 2026
Dinamani Vellore
மாநில சுயாட்சிக்கு சட்டத் திருத்தம்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
2 mins
February 19, 2026
Dinamani Vellore
ஐடி பங்குகளுக்கு திடீர் ஆதரவு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு!
இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
என்ன இருந்தாலும் ‘பெரிய அண்ணன்’ அல்லவா...!
இந்திய அரசியல் நடவடிக்கைகளிலே மிகப் பெரிய தாக்கத்தை நிகழ்காலத்திலும், அடுத்துவரும் காலத்திலும் ஏற்படுத்தத்தக்கது மோடி-டிரம்ப் ஒப்பந்தம்!
3 mins
February 18, 2026
Dinamani Vellore
6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்
தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை 6 லட்சத்து 75,888 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து
ஃபிலிப்ஸ், ரச்சின் அபாரம்; சம்ரா சாதனை சதம் வீண்
1 min
February 18, 2026
Dinamani Vellore
ரூ.50 கோடியில் அதி நவீன பேரிடர் மேலாண்மை நிறுவனம்
அதி நவீன வசதிகளுடன் கூடிய மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்டு வருவதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
ரூ.2.55 லட்சம் கோடி இடைக்கால பட்ஜெட்
வருவாய் பற்றாக்குறை ரூ.48,000 கோடி; கடன் சுமை ரூ. 10.71 லட்சம் கோடி
1 min
February 18, 2026
Translate
Change font size
