Denemek ALTIN - Özgür
ராஜேந்திரனின் பெருமையும், மோடியின் வருகையும்!
Dinamani Tiruvallur
|July 28, 2025
கங்கைகொண்டசோழபுரத்துக்கு பிரதமர் மோடி வருகை தந்தது தற்செயல் நிகழ்வு அன்று. இந்தியாவுக்கு எதிரான சக்திகளை அடக்கி, ஒற்றுமைக்காக மூவண்ணக் கொடியை துணிச்சலுடன் பறக்கவிடுவது எப்படி என்பது மோடிக்குத் தெரியும். உலகின் மாபெரும் கடலரசன் ராஜேந்திர சோழனின் நிலத்துக்கு அவரது வருகை இன்றைய சூழலில் மிகவும் பொருள்பொதிந்தது.
ராஜேந்திர சோழன் வீரம் மிக்கவர்; புதுமையானவர்; படைப்பாற்றல் கொண்டவர்; மக்கள் மீது இரக்கம் கொண்டவர்; எதிரிகளுக்கு நெருப்புப் பந்து போன்றவர். மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழனின் வரலாற்றை வரலாற்றுப் புத்தகங்களில் ஒரே ஒரு பத்தியிலும், இந்தியாவைச் சூறையாடிய எதிரிகளின் வாழ்க்கை வரலாறுகளை இந்தியக் குழந்தைகள் ஏராளமான பக்கங்களிலும் பல்வேறு வகுப்புகளிலும் கற்பிப்பது பரிதாபமானது.
ஊடுருவல்காரர்களின் பெயர்களையும், இந்தியர்களைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட பிரிட்டிஷ் ராணிகள், வைஸ்ராய்கள், அவர்களின் ஜெனரல்களின் பெயர்களையும் மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால், தாய்நாட்டுக்குப் பெருமையை ஏற்படுத்திய, தர்மத்தைக் காத்த சிறந்த இந்தியப் பேரரசர்களைப் பற்றி வடக்கிலோ, தெற்கிலோ, மேற்கிலோ, கிழக்கிலோ ஒரு பள்ளிக்கூடத்தில்கூட கற்பிக்கப்படவில்லை.
ஒரு வரலாற்றுத் தவறை பிரதமர் நரேந்திர மோடி தனது கங்கைகொண்ட சோழபுரம் வருகையின் மூலம் சரிசெய்திருக்கிறார். ராஜேந்திர சோழனை அவரது சொந்த மண்ணில், தலைநகரில் பெருமைப்படுத்திய முதல் இந்திய பிரதமர் அவர்.
திருவள்ளுவரை அடிக்கடி மேற்கோள் காட்டுவதன் மூலமும், தமிழில் சில வார்த்தைகளை அடிக்கடி குறிப்பிடுவதன் மூலமும் பிரதமர் மோடி தமிழுக்கு மரியாதை செய்கிறார். இப்போது அவர் தமிழ்ப் பேரரசரின் மகிமையை உலக அளவில் எதிரொலிக்கும் வகையில் மீண்டும் உயிர்ப்பிக்க வந்திருக்கிறார்.
Bu hikaye Dinamani Tiruvallur dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tiruvallur
மானாமதுரையில் இருவரை வாளால் வெட்டிய 2 பேர் கைது
மானாமதுரையில் வியாழக்கிழமை இரவு வீதியில் ஓட ஓட விரட்டி இருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
இருசக்கர வாகனம் மோதி காவலர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
சேலம் அருகே நெய்காரப்பட்டியில் இருசக்கர வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி உள்பட இருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
மார்ச் 11-இல் பிரதமர் திருச்சி வருகை
பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11ஆம் தேதி திருச்சி வருகிறார்.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து
நாகை துறைமுகத்திலிருந்து-இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு மீண்டும் பயணிகள் கப்பல் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
இன்னும் ஒரு கடமை எஞ்சியிருக்கிறது!
நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் கடைசி கட்டத்தில் அருமையான இன்னிங்ஸ்களுடன் உயர்ந்திருக்கும் இந்திய பேட்டர் சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்காக அதேபோல் சிறப்பான இன்னிங்ஸை விளையாடும் ஒரு கடமை எஞ்சியிருப்பதாகத் தெரிவித்தார்.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
இணையற்ற பெண் அருளாளர்கள்
நம் பாரத நாட்டின் தன்னிகரற்ற உயிர் நிலையாக ஆன்மிகம் திகழ்கிறது.
2 mins
March 07, 2026
Dinamani Tiruvallur
6.52 கோடி இணையவழி பார்வையாளர்கள்
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து மோதிய அரையிறுதி ஆட்டத்தை சுமார் 6.52 கோடி பேர் ஒரே நேரத்தில் இணைய வழியில் நேரலையில் பார்த்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
ஊரகத் திறனாய்வுத் தேர்வு: தெரிவுப் பட்டியல் வெளியீடு
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில், உதவித் தொகைக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
ஜெமிமா அரை சதம்; இந்தியா 198-க்கு ஆட்டமிழப்பு
மகளிர் பிங்க் பந்து டெஸ்ட்
1 min
March 07, 2026
Dinamani Tiruvallur
அசோக் லேலண்ட் விற்பனை: பிப்ரவரியில் 24% வளர்ச்சி
நாட்டின் முன்னணி வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் 24 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
March 07, 2026
Translate
Change font size
