The Perfect Holiday Gift Gift Now

சங்கப் புலவரின் சான்றாண்மை

Dinamani Tiruvallur

|

July 20, 2025

பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.

- முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை

அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும். புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.

அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வுகொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.

Dinamani Tiruvallur'den DAHA FAZLA HİKAYE

Dinamani Tiruvallur

ஆவணங்களைத் திருத்தி மோசடி: ஊராட்சித் தலைவர் பதவி நீக்கம்

ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பஞ்சமாதேவி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜன.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

தஞ்சை தமிழ்ப் பல்கலை. இணையதளத்தில் எம்.ஜி.ஆர். பெயரை பதிவேற்ற வேண்டும்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பெயரை பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

இலங்கை சுற்றுலா விளம்பரத்தில் ராமர் பாலம்

மன்னார் எல்லை சாலையில் வரவேற்புப் பலகை

time to read

1 mins

January 03, 2026

Dinamani Tiruvallur

முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்தார்

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர், தவெகவில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்

time to read

3 mins

January 03, 2026

Dinamani Tiruvallur

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.1,383 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை 2025-ஆம் ஆண்டு ரூ.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை: 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பெய்த பலத்த மழையால் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

Dinamani Tiruvallur

உ.பி.: ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக எம்எல்ஏ ஷியாம் பிகாரி லால் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

time to read

1 min

January 03, 2026

Dinamani Tiruvallur

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

time to read

2 mins

January 03, 2026

Translate

Share

-
+

Change font size