Denemek ALTIN - Özgür
மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை
Dinamani Tirunelveli
|September 14, 2025
'மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
-
சுராசந்த்பூர், செப். 13:
மணிப்பூரில் அனைத்துக்குழுக்களும் வன்முறையைக் கைவிட்டு, அமைதிப் பாதையில் பயணிக்க வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டில் பெரும் கலவரம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக இந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை வருகை தந்தார்.
மிஸோரமில் இருந்து மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஆளுநர் அஜய் குமார் பல்லா, தலைமைச் செயலர் புனித் குமார் கோயல் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், குகி பழங்குடியினர் அதிகம் வாழும் பகுதியான சுராசந்த்பூருக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல பிரதமர் திட்டமிட்டிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக சாலை வழியே பயணித்தார்.
சுராசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்பட ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
Bu hikaye Dinamani Tirunelveli dergisinin September 14, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Tirunelveli'den DAHA FAZLA HİKAYE
Dinamani Tirunelveli
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
மோடி அரசின் தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்கும் நிலை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் விமர்சனம்
'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செய்த தவறுகளுக்கு மக்கள் விலை கொடுக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது' என்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சித்தது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
மீண்டும் சறுக்கியது சென்னை
மார்ஷ் அசத்தலில் வென்றது லக்னௌ
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
காலத்துக்கே ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்
பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
முகமதன் எஸ்சி-யை அபார வெற்றி கண்டது மும்பை சிட்டி எஃப்சி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எஃப்சி 4-0 கோல் கணக்கில் முகமதன் எஸ்சி அணியை வெள்ளிக்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
May 16, 2026
Dinamani Tirunelveli
ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு
4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகரிப்பு
1 mins
May 16, 2026
Dinamani Tirunelveli
கரப்பான் பூச்சிகளாக அமைப்பைத் தாக்கும் வேலையற்ற இளைஞர்கள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்
வேலையற்ற சில இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டுப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், அவர்கள் அதிகார கட்டமைப்பு மீது தாக்குதல் தொடுப்பதாக விமர்சித்தார்.
1 min
May 16, 2026
Translate
Change font size
