Denemek ALTIN - Özgür
இறந்தவர்களுக்கு வரும் தபால்கள்: விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Dinamani Madurai
|March 03, 2026
இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்களை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவர் இறந்துவிட்டார். அவரது பெயருக்கு தற்போது வரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம் கொடுப்பதில்லை. அவர்களே மீண்டும் எடுத்துச் சென்று விடுகின்றனர்.
Bu hikaye Dinamani Madurai dergisinin March 03, 2026 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Madurai'den DAHA FAZLA HİKAYE
Dinamani Madurai
வெற்றி இன்றி வெளியேறியது இந்தியா
மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
1 min
March 11, 2026
Dinamani Madurai
நேபாளம் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு
தனித்து ஆட்சியமைக்கிறது ஆர்எஸ்பி
1 min
March 11, 2026
Dinamani Madurai
திமுகவின் தவறான நிர்வாகம்- நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
திருச்சி வருகைக்கு முன் பிரதமர் மோடி விமர்சனம்
1 min
March 11, 2026
Dinamani Madurai
ஈரானின் போர் விரைவில் முடிவுக்கு வரலாம்
அதேநேரம், அமெரிக்காவுடனான போர் எத்தனை ஆண்டுகள் நீடித்தாலும் அதை எதிர்கொள்ள ஈரான் தயார் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
March 11, 2026
Dinamani Madurai
பொது சிவில் சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றம்
நாட்டில் பொது சிவில் சட்டம் இயற்றப்படுவது அவசியம் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 mins
March 11, 2026
Dinamani Madurai
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!
கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி
2 mins
March 11, 2026
Dinamani Madurai
கோவையில் ஜி.டி.நாயுடு சிலை திறப்பு
கோவையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அறிவியலாளர் ஜி. டி. நாயுடு சிலையை முதல்வர் மு.
1 min
March 11, 2026
Dinamani Madurai
பங்குச் சந்தையில் மீண்டும் 'காளை' ஆதிக்கம்!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவடைந்ததைத் தொடர்ந்து, இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றன.
1 min
March 11, 2026
Dinamani Madurai
கரூர் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கும், மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
March 11, 2026
Dinamani Madurai
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Listen
Translate
Change font size
