Versuchen GOLD - Frei
இறந்தவர்களுக்கு வரும் தபால்கள்: விதிகளில் திருத்தம் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
Dinamani Madurai
|March 03, 2026
இறந்தவர்களுக்கு வரும் தபால்கள், பார்சல்களை இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என தபால் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
-
நீலாங்கரையைச் சேர்ந்த மோகனா ராமசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய கணவர் இறந்துவிட்டார். அவரது பெயருக்கு தற்போது வரை தபால்களும் பார்சல்களும் வருகின்றன. அந்த தபால் மற்றும் பார்சல்களை தபால் துறையினர் எங்களிடம் கொடுப்பதில்லை. அவர்களே மீண்டும் எடுத்துச் சென்று விடுகின்றனர்.
Diese Geschichte stammt aus der March 03, 2026-Ausgabe von Dinamani Madurai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Madurai
Dinamani Madurai
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
பல லட்சம் பெண்கள் பங்கேற்பு
1 min
March 04, 2026
Dinamani Madurai
ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை
வெளியுறவு அமைச்சகம்
1 mins
March 04, 2026
Dinamani Madurai
கமேனி கொலை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்
சோனியா காந்தி வலியுறுத்தல்
1 min
March 04, 2026
Dinamani Madurai
உலகத் தரத்துடன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்
தொழில் துறைக்கு பிரதமர் அழைப்பு
1 mins
March 04, 2026
Dinamani Madurai
ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து: வியத்நாமுடன் மோதுகிறது இந்தியா
ஆசியக் கோப்பை மகளிர் கால்பந்து (ஏஎஃப்சி) சாம்பியன் போட்டியில் புதன்கிழமை முதல் ஆட்டத்தில் வியத்நாமுடன் மோதுகிறது இந்தியா.
1 min
March 04, 2026
Dinamani Madurai
ரசிகர்கள் ஒழுங்கீனம்: மோகன் பகானுக்கு அபராதம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் ரசிகர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதை அடுத்து, அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1 min
March 04, 2026
Dinamani Madurai
முன்னாள் மத்திய அமைச்சர் கே.பி.உண்ணிகிருஷ்ணன் காலமானார்
கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் கே. பி. உண்ணிகிருஷ்ணன் (89) செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.
1 min
March 04, 2026
Dinamani Madurai
திருச்செந்தூர் கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
March 04, 2026
Dinamani Madurai
திமுக கூட்டணியில் குழப்பம்; அதிமுக கூட்டணியில் சுமுகம்
தில்லியில் எடப்பாடி கே. பழனிசாமி பேட்டி
1 min
March 04, 2026
Dinamani Madurai
பில்லி ஜீன் கிங் டென்னிஸ்: இந்திய அணியில் வைஷ்ணவி
பில்லி ஜீன் கிங் கோப்பை மகளிர் டென்னிஸ் போட்டியில், ஆசியா/ஓசியானியா குரூப் 1 டையில் விளையாடுவதற்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
March 04, 2026
Listen
Translate
Change font size
