Denemek ALTIN - Özgür
அனைவருக்கும் முதுமை உண்டு!
Dinamani Karaikal
|May 10, 2025
அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
இளம் வயதினர் நிறைந்த நாடாக இந்தியா கருதப்படுகிறது. ஆனால், ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையின்படி, 2050-க்குள் இந்தியாவில் மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் முதியவர்களாக இருப்பார்கள். 2031-இல் இந்தியாவிலேயே அதிகமாக கேரளத்தின் மக்கள் தொகையில் 21 சதவீதமும், தமிழகத்தின் மக்கள் தொகையில் சுமார் 18.2 சதவீதமும் முதியோர் இருப்பார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
நோய் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்பு, பொருளாதாரச் சிக்கல், தனிமை, பிறரை அணுகுவதில் ஏற்படும் தடை உள்ளிட்ட பல சவால்களை முதியோர் எதிர்கொள்கின்றனர்.
இந்தியாவின் நீண்ட கால முதியோர் ஆய்வு மையத்தின் அண்மைத் தரவுகளின் அடிப்படையில் முதியவர்களில் 54 சதவீதம் பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 67 சதவீதம் பேரிடம் மருத்துவக் காப்பீடு எதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் 13 சதவீதத்தினர் மட்டுமே இணைந்திருக்கிறார்கள்.
முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இதில் ஆண்களைவிடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி முதியவர்களின் மன ஆரோக்கியம் 2023 அடிப்படையில் 14 சதவீதம் பேர் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
Bu hikaye Dinamani Karaikal dergisinin May 10, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Karaikal'den DAHA FAZLA HİKAYE
Dinamani Karaikal
செபக்தக்ராவில் தங்கம் 2-ஆம் இடத்துடன் நிறைவு செய்தது தமிழ்நாடு
கேலோ இந்தியா கடற்கரை விளையாட்டுப் போட்டிகளின் (பீச் கேம்ஸ்) கடைசி நாளான சனிக்கிழமை, செபக்தக்ரா விளையாட்டில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
2 mins
January 11, 2026
Dinamani Karaikal
போராட்டக்காரர்களுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
ஈரானில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் 2-ஆவது வாரத்தை எட்டவுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Karaikal
இணையத்தில் வாசிப்போம்...
கொரோனாவுக்குப் பின்னர் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது.
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 40% உயர்வு
இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் பின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 11, 2026
Dinamani Karaikal
தலையாட்டி பொம்மைக்கு புத்துயிர்
தஞ்சாவூரின் வரலாற்று அடையாளங்களில் ஒன்று தலையாட்டி பொம்மை.
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
திருப்பாவை அமைப்பும் சிறப்பும்...
ஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை முப்பதும் மார்கழித் திங்களில் தப்பாமல் ஓதுதற்கு உரியன.
2 mins
January 11, 2026
Dinamani Karaikal
மாஞ்சோலைக் குயிலின் அறிவுரை
இலக்கியம் நிரந்தரமான உண்மையைப் பேசும்போது வெற்றி பெறுகிறது.
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
நகரங்களைக் கைப்பற்றுங்கள்!
போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு
1 mins
January 11, 2026
Dinamani Karaikal
அசர வைக்கும் மரச் சிற்பங்கள்!
தமிழ்நாட்டின் பாரம்பரியமான கலைப் படைப்புகளில் ஒவ்வொரு தயாரிப்புக் கும் ஒவ்வொரு ஊர் பெயர் பெற்றுள்ளது.
2 mins
January 11, 2026
Dinamani Karaikal
ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்திய வம்சாவளிப் பெண்!
பயங்கரவாதத்துக்கு எதிராக, ஆப்பிள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுக்க உதவிய இந்திய வம்சாவளிப் பெண் கல்யாணி ராமதுர்கம், ஃபோர்ப்ஸ் 'முப்பது வயதுக்குள்பட்ட 30 பிரபலங்கள்' பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
1 min
January 11, 2026
Translate
Change font size
